FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, December 30, 2021

*🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022) பாடல் தொகுப்பு

*🎤...ஏதோ(2021) ...ஏதேதோ(2022)...🎶*

*🎶ஏதோ நினைவுகள்.. கனவுகள் மனதிலே மலருதே...🎶*



*🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்...🎶*



*🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶ஏ..தே..தோ எண்ணம் வளர்த்தேன்.. உன்கையில் என்னை கொடுத்தேன்..🎶*



*🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶💖இதயத்தை..ஏதோ ஒன்று...இழுக்குது கொஞ்சம் நின்று... இதுவரை இதுபோலா நானும் இல்லையே... 🎶*



 *🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶ஏதோ ஒன்று..ஏதோ ஒன்று..உன்னை கேட்ப்பேன்.. இல்லை..இல்லை..இல்லை என்றால்.. உயிர் துறப்பேன்..🎶*



*🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶ஏ..தோ.. தன்னாலே.. உன் மீது காதல் கொண்டேனோ... ஏதோ உன்னாலே என்வாழ்வில் அர்த்தம் கண்டேனே ..🎶*



*🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶ஏ..தே..தோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போடுதே... வழித்தேடி மனசுக்குள் வந்து வருகை பதிவு செய்ததே..🎶*



 *🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶ஏ..தே..தோ எண்ணம் வந்து.. என்நெஞ்சை தைத்து போக.. ..🎶*



 *🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶ஏ..தே..தோ  பெண்ணே.. நீ வந்ததாலே.. தண்ணீரில்...இலைப்போலே மிதக்கின்றேன் ..🎶*



மார்கழி என தொடங்கும் பாடல்கள் தொகுப்பு

மார்கழி என தொடங்கும் பாடல்கள் தொகுப்பு

 *☃️🎶மார்கழி பனியில்.. மயங்கிய நிலையில்... ஊர்வசி வந்தால்.. எனை தேடி..☃️🎶*



*☃️🎶மார்கழி.. பூக்களே.. இளந்தென்றாலே... கார்மேகமே... இடம் தேடினேன்.. காண்கிறேன்.. ☃️🎶*



 *☃️🎶மாலையில் யாரோ மனதோடு பேச... மார்கழி வாடை மெதுவாக வீச..☃️🎶*



*☃️🎶மார்கழி பூவே.. மார்கழி பூவே... உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்...☃️🎶*



*☃️🎶மாசமோ மார்கழி மாசம்... போதுமே மாப்பிள்ளை வேஷம்...☃️🎶*



*☃️🎶மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒன்று மாலையில் சேருதடி..☃️🎶*



 *☃️🎶மார்கழி திங்கள் அல்லவா...மதி கொஞ்சும் நாள் அல்லவா.. இது கண்ணன் வரும் பொழுதல்லவா..☃️🎶*



 *☃️🎶மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்☃️🎶*



TMS-Gold.பாடல்

 [15/12, 4:28 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்:- சபரி மலையில் வண்ண சந்திரோதயம்.. தர்ம சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்.. கோடி கண் தேடிவரும் ஐயப்பனை.. நாம் கும்பிட்டு பாடுகின்றோம் எண்ணப்பனை..🙏*

[15/12, 4:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்:- வடிவேலும் மயிலும் துணை.... சொல் வளமார் செந் தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட.... வடிவேலும் மயிலும் துணை...🙏*

[15/12, 4:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்: சிந்தனை செய் மனமே... செய்தால் தீவினை அகன்றிடுமே... சிவகாமி மகனை சண்முகனை.. தினமும்.🙏*

[15/12, 4:47 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்: முத்தைத்தரு பத்தித் திருநகை.. அத்திக்கிறை சத்திச் சரவண.. முத்திக்கொரு வித்துக் குருபர.. எனவோதும்.🙏*

[15/12, 4:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்: எல்லாம் வல்ல இறைவனின் ஆணை.. சொல்லப் போவது யாவையும் உண்மை.. சத்தியம்.. இது சத்தியம்..🙏*

[15/12, 4:59 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்: எங்கே நான் வாழ்ந்தாலும் என் உயிரோ பாடலிலே... பாட்டெல்லாம் உனக்காக.. பாடுகிறேன் எந்நாளும்... பாடுகிறேன் என்னுயிரே.🙏*

[15/12, 5:06 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்: உன் கண்ணில் நீர் வழிந்தால்.. என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.. என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா.. என்னுயிர் நின்னதன்றோ... 🙏*

[15/12, 5:14 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்: நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே.. நீங்கிடாத துன்பம் பெருகுதே.. நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே..நீங்கிடாத துன்பம் பெருகுதே... 🙏*

பாடகர் கண்டசாலா super hit பாடல்கள்

 [14/12, 3:17 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- நமோ வேங்கடேசா...நமோ நமோ தர்மநேசா..*

[14/12, 3:20 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக அன்னான் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக....*

[14/12, 3:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- ஆடி பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது...*

[14/12, 3:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்: உல்லாச உலகம் உனக்கே சொந்தம். தையட தையட தையடா .நை சல்தா..தையட தையட தையடா*

[14/12, 3:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே.. சோகம் கொள்ளாதே..*

[14/12, 3:35 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- அமைதியில்லாதென் மனமே.. என் மனமே.. அனுதினம் கண்முன் கனவே போல.. மனதே பிரேமை மந்திரத்தாலே.. அமைதியில்லாதென் மனமே...*

[14/12, 3:38 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா.. அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல்..ஆடுதே ஆனந்தம் தேடுதே..*

[14/12, 3:41 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- தேசுலாவுதே தேன் மலராலே... தென்றலே காதல் கவிப்பாட வா.. விளையாட வா..*

[14/12, 3:45 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- ஆஹா இன்ப நிலாவினிலே.. ஓ ஹோ. ஜகமே ஆடிடுதே.. ஆடிடுதே  விளையாடிடுதே....*

[14/12, 3:48 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- என்றுமே ஆனந்தம்.. எங்குமே ஆனந்தம்... ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்.. எங்குமே ஆனந்தம்..*

பாடகர் CS ஜெயராமன் super hit பாடல்கள்

 [13/12, 8:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤CSJ.பாடல்:- நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே..*

[13/12, 8:31 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤CSJ.பாடல்:: வண்ண தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தால்.. கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தால்..*

[13/12, 8:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤CSJ.பாடல்:- அன்பாலே தேடியே என் அறிவு செல்வம். தங்கம்...*

[13/12, 8:36 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤CSJ.பாடல்:-காவியமா நெஞ்சின் ஓவியமா,அதன் ஜீவியமா .. தெய்வீக காதல் சின்னம்மா...*

[13/12, 8:37 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤CSJ.பாடல்:- விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...*

[13/12, 8:40 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤CSJ.பாடல்:- கா கா கா.. ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க...*

"பாலபோன்" (காற்றுக் கிண்கிணி )என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்

பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்

*காற்றுக் கிண்கிணி என்பது உலோகம், மரம், மூங்கில் எனப் பலவிதமான பொருள்கள்கொண்டு செய்யப்படும் ஒரு தாள இசைக்கருவி ஆகும்.*

*1957 முதல் 1963 வரை வெளிவந்த பல பழைய பாடல்களில் ஜாஸ் இசையோடு இந்த ஆபிரிக்காவின் இசைக்கருவியின் ஒரு வகையான Pipe Harp, அல்லது Balafon உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் ஓசையில் அமைந்த பாடல்கள்..*

🪗🪗🪗🪗🪗🪗🪗🪗🪗🪗🪗

1.*🪗பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்..*

*🎶பாடல் என் அன்பில் கலந்தாயோ..சீமானே உணையடைந்தேனோ...*

*🪗பாடலின் ஆரபத்திலிருந்து பாடல் முழுதும் பின்னணியிசையில் இந்த ஆபிரிக்காவின் ஜாஸ் இசைக்கருவியின் இசையை கேட்கலாம்..*


*2.🪗பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்..*

*🎶பாடல் சின்ன சின்ன மூக்குத்தியாம் சேகப்புகல்லு மூக்குத்தியாம்...*

🎥திரைப்படம் பாதை தெரியுது பார் (1960)

*🪗பாடலின் ஆரம்பத்தில் மற்றும் இடையிசையில் பாடல் முழுதும் பின்னணியிசையில் இந்த ஆபிரிக்காவின் ஜாஸ் இசைக்கருவியின் இசையை கேட்கலாம்..*


3. *🪗பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்..*

*🎶பாடல் தங்க மோகன தாமரையை.. நீ செங்கதிர் கண்டு சிரிப்பதினாலே இளம் மங்கையர் வதனம் வாடுதே...*

🎥திரைப்படம் புதையல் (1957)

*🪗பாடலின் ஆரம்பத்தில் மற்றும் இடையிசையில்  பாடல் முழுதும் பின்னணியிசையில் இந்த ஆபிரிக்காவின் ஜாஸ் இசைக்கருவியின் இசையை கேட்கலாம்..*


4.*🪗பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்..*

*🎶பாடல் ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே...*

🎥திரைப்படம் மாயாபஜார் (1957)

*🪗பாடலின் ஆரம்பத்தில் மற்றும் இடையிசையில்  பாடல் பின்னணியிசையில் இந்த ஆபிரிக்காவின் ஜாஸ் இசைக்கருவியின் இசையை கேட்கலாம்..*

மூக்குத்தி பாடல் தொகுப்பு

[22/11, 5:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநில பகுதியிலும் வேறுபட்ட மூக்கணிகள்,மூக்குத்தி பிரபலமாகவுள்ளன.*🌟


*🌟தமிழகத்தில் மூக்குத்தி இல்லாத அம்மன் கோவில் எங்கும் இல்லை என்று கூறலாம். இரண்டு மூக்கிலும் வித விதமான வலையங்களும், வித விதமான ரத்தின கற்கள் பதித்த மூக்குத்தியும் பெண்களுக்கு மிகவும் சிறப்பாக கருதப்படும் மூக்கில் அணியும் அணிகலங்களாகும். மூக்கின் நடுவில் தொங்கும் மூக்குத்திக்கு புல்லக்கு என்று அழைப்பதும் உண்டு.*

🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:34 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- சின்ன சின்ன மூக்குத்தியாம் செகப்பு கல்லு மூக்குத்தியாம்.. கன்னிப்பெண்ணே உன் ஒய்யாரம் கண்டு கண்ணை சிமிட்டுற மூக்குத்தியாம்..*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:36 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟சின்ன சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு வண்ண வண்ண செவ்வந்தியே கண்ணுக்குள்ளே நில்லு..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:38 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟ராஜஸ்தானில் மூக்குத்தி*🌟

*🌟நாதையா எனப்படும் வெளியில் உள்ள ஒரு வளையமும்,அத்துடன் ஒரு சங்கிலியும் இணைக்கப்பட்ட மூக்கணி ராஜஸ்தானில் செல்வாக்குடன் உள்ளது.*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:39 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟ஜம்மு காஷ்மீரில் மூக்குத்தி*🌟

*🌟நாத் மற்றும் நாக் அணி, ஜம்மு காஷ்மீரில் பரவியுள்ள மூக்கணி..*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:42 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி.. நான் முத்தமிடும்போது வந்து தடுக்குதடி..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟மேற்கு வங்க மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟மேற்கு வங்கத்தில் புல்லாக்கு என்கிற பெயரில் மூக்குத்தி அணியப்படுகிறது...*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:48 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்... காணிக்கையாய் கொண்ட சோம சுந்தர கண்களுக்கும் முகூர்த்த நாள் முகூர்த்த நாள் ..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:50 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟உத்திர பிரதேச மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟உ.பி. யில் முர்க்கிலா, எனப்படும் மூக்குத்தி அணிகலன் அணியப்படுகிறது....*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:53 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟செவப்புக்கல்லு மூக்குத்தி.. சிரிக்க வந்த மான்குட்டி...தங்க முகத்தில குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு.. நீ எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟ஆந்திர பிரதேச மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟நாத்து, பூங்க், மூக்கு கடா ஆகியவை ஆந்திரத்தின் மூக்கணிகள்.....*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:59 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி தொங்களிலே முன்னே ஒரு பச்சகல்லு.. பக்கத்தில செகப்பு கல்லு பார்க்கும்போது இழுக்குதடி.. அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:00 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟மஹாராஷ்டிரா மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟மகாராஸ்டிராவில் முத்து கோர்க்கப்பட்ட வளையமுள்ள மூக்கணியை அணிகிறார்கள்......*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:04 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி.. மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி.. போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்...பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதையில ஊர்கோலம்.. 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:05 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟 அரியானா மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟அரியானாவில் அணியப்படுவது புர்லி, கோக்கா, நாத், லாங்க் அகியவையாகும்......*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:08 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு,.. பொட்டழகு, பொட்டழகு... பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச.. நெல்லுமணி பல்லழகு... பல்லழகு, பல்லழகு.. 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:10 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟 பீகார் மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟பீகாரில் நாக்புல், சந்திரா, சொக்கி, ஜுல்னி, தோராபுல் அகிய மூக்கணிகள் அணியப்படுகின்றன.....*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:16 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி கால் சிலம்பு முத்து வள கண்ட சரம் கல்லு வச்ச தங்க வடம்... அத்தனையும் அம்மாவுக்கு..ஆயிரம் கண் ஆத்தாலுக்கு... 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:17 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟 ஒடிசா மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟ஒடிசாவின் மூக்கணிகள் ஜாரியாபுலி, கைலேகி ஆகும். இவற்றுள் விலையுயர்ந்த அல்லது சாதாரண கற்கள் பதிக்கப்படுவதுண்டு......*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:21 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி பூமேல காத்து உட்கார்ந்து பேசுத்தம்மா.. அது உட்கார்ந்து பேசயிலே தேனு உள்ளூர ஊறுதம்மா ... 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:22 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟பழங்குடி மக்கள் இரு மூக்குகளிலும் இரு வளையங்களும் நடுவில் ஒன்றுமாக மூக்கணிகளை அணிகின்றனர்......*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟என் ஒத்தக்கல்லு மூக்குத்தி உன்னப்பார்த்து கண்சிமிட்டி குத்துவிளக்கானதே மாமா... 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟....சரி சரி .. தீபாவலிக்குத்தான் வாங்கல...பொங்களுக்காவது ஒரு வைர மூக்குத்தி வாங்கி தாங்க மாமு..என் செல்லம்.. பட்டு.. வாங்கி தறீங்க ஆமா சொல்லிப்புட்டேன்.. மாமா..மாமோய்...*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:37 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி மின்னுதடி...முன்னழகு கொள்ளுதடி.. ஏக்கத்தை கிளப்பிவிட்டு ஏங்கடி போரே.. நான் தூக்கம் கெட்டு திரியரேன் என்னன்னு பாரேன்.. 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

தென்னை பாடல்கள் தொகுப்பு

 [20/11, 8:43 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🌴தென்னங் கீற்றும் தென்றல் காற்றும் கை குளுக்கும் காலமடி...🌴🎶*

[20/11, 8:48 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🌴தென்னங் கீற்று ஊஞ்சலிலே... தென்றலில் நீந்திடும் சோலையிலே... சிட்டுக் குருவி பாடுது...🌴🎶*

[20/11, 8:51 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🌴தென்னை மரத்துல தென்றாலடிக்குது நந்தவணக்கிளியே அடியே புன்னை வனக்குயிலே..🌴🎶*

[20/11, 8:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🌴நான் தென்னமரத்துல குடியிருபது... சின்ன பாப்பா.. எங்க சின்ன பாப்பா..🌴🎶*

[20/11, 8:59 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🌴தென்னமர சோலை..  தென்றல் வரும் வேளை..🌴🎶*

[20/11, 9:05 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🌴தென்னமர தொப்புக்குள்ளே குயிலே குயிலே.. என்னை தேடி வந்து சேதி சொல்லும் குயிலே குயிலே..🌴🎶*

ஹம்மிங் பாடல்கள்


*🎶ஹம்மிங் பாடல்கள். அதாவது வார்த்தைகள் இல்லாமல் "அ..அ..ஆ, ல ல லா, ஹ ஹ ஹா, போன்ற சந்தங்களில் பாடுவது.*


*🎶இந்த ஹம்மிங் பாடல்களை மொத்தம் 8 வகையாக பிரிக்கலாம்..🤔*

*1.பாடல் முழுவதும் ஹம்மிங் வரும் பாடல்..*

*2. பாடலின் ஆரம்பம் மற்றும் நடுவில் பின்பு இறுதியில் மட்டும் வரும் ஹம்மிங் பாடல்கள்..*

*3.ஹேம் ஆரம்பத்தில் மட்டும் வரும் ஹம்மிங் பாடல்கள்..*

*4.பாடலின் இறுதியில் மட்டும் வரும் ஹம்மிங் பாடல்கள்.*

*5.ஆண் குரலில் மட்டும் ஹம்மிங் உள்ள பாடல்கள்*

*6.பெண் குரலில் மட்டும் ஹம்மிங் உள்ள பாடல்கள்*

*7.ஆண் பெண் என இருவரும் ஹம்மிங் செய்து பாடும் டூயட் பாடல்கள்.*

*8.பாடல் குழுவினர்கள் ஹம்மிங் செய்து பாடும் பாடல்கள்*


*🎶ஒவ்வொரு வகைக்கும் 40க்கும் மேற்பட்ட ஹம்மிங் பாடல்கள் தொகுப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது*


*🎶ஹம்மிங் பாடல்களில் பழைய பாடல்களே மிக அதிகம். அதிலும் குறிப்பாக மெல்லிசை மன்னர் MSV இசையமைத்த பாடல்களே அதிகம்...*


நன்றிகளுடன். கோகி, ரேடியோ மார்கோனி, புது தில்லியிலிருந்து...

🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔


*🎶இன்றய ஹம்மிங் பாடல் நிகழ்ச்சியில் MSV இசையில் பழைய பாடல்கள் வரும் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள்.. ஆனால் புது பாடல்களின் தொகுப்பில் ஒரு சில ஹம்மிங் பாடல்களை இன்றய நிகழ்ச்சியில் தந்துள்ளேன், தொடர்ந்து அடுத்த நிகழ்ச்சியில் மேலும் பல பாடல்களும் வரும்...😀👍🎶*

*😃💖ஆண் பெண் குரல் சேர்ந்த டூயட் ஹம்மிங் பாடல்கள்:- இந்த பாடலில் ஜாஸ் இசையில் முக்கியமாக.. மனசுக்கு குதூகலமாக துள்ளல்களை தரும்.. குழுவினர்களின் கோரஸ் குரல்... ஆனால் இந்த பாடலில் "பாடலின் ஆரம்பம் டூயட் குரல் ஹம்மிங் பாடலின் நடுவே வரும் ஹம்மிங் அதுவும் ஆண் குரலில் மட்டும் சோலோவாக ஹம்மிங் தந்திருப்பது தனி சிறப்பு" பாடலுக்கு மிக மிக இனிமை சேர்க்கும் SPB துள்ளல் குரலில் தூள் கிளப்பி இருப்பார்..*😃💕

*🎵பாடல்:-நெஞ்சம் பாடும் புதிய ராகம் தாளம் உன்னை தேடுது –படம் நெஞ்சில் ஓர் ராகம் [1982 ] – பாடியவர்: SPB+S.ஜானகி- இசை..T.ராஜேந்தர்*🎵

*💝இந்த பாடலின் சிறப்பை நாயகன் டிரம்ஸ் இசையில் ஹம்மிங் செய்து ஆரம்பித்து, வெட்டுக்கிளி கிறீச்சிடும் இசையில் பியானோ, எலக்ட்ரிக் கிட்டார் தொடர்ந்து  வயலின், புல்லாங்குழல்,  அக்கியூஸ்டிக் கிட்டார் பேஸ் கிட்டார்... டெரம்பெட்.. கிளாறினேட்  இசை வர... பாடலின் பின்னணியில் புல்லாங்குழல் இசை இடையில் விசில் இசையும் சேர்ந்து பாடலுக்கு சிறப்பு சேர்க்கிறது.. மற்றும் டோம் டோம் கிட் இசை "சச்சச் சா" மிக அமைதியாக தொடர.. இயாட் பெடல்.. போன்ற இசைக்கலவையில்.. அற்புத பாடல்.*💝

🍬👇👇👇👇👇👇👇👇👇🍬

 *😀💝பாடலின் ஆரம்பம் மற்றும் இடையிடையே பெண் குரலில் வரும் ஹம்மிங் சூப்பர்..🎼பாடல்:-சின்னப் புறா ஒன்று ...எண்ணக் கனாவினில் ..வண்ணம் கெடாமல் வாழ்கின்றது.. '  என்ற  வாலி அவர்கள்  எழுதிய இந்தப் பாடல் தெய்வீக கானம் போலவே எனக்கு ஒலித்தது.  இப்போதும் அப்படியே ஒலிக்கிறது.     இரண்டு  சரணம் ,  இரண்டு  வேறுபட்ட  இடையிசையோடு  உணர்ச்சிப் பெருக்கின் உச்சமாய்  எஸ்.பி.பி குரலில் பாடல் எங்கெங்கோ கூட்டிச் செல்லும். பாடல் முழுக்க கிடார் வயலின் கொண்டு இசை ராஜாங்கமே நடத்தப்பட்டிருக்கும். பாஸ் கிடார் பாட்டு முழுவதும் சற்று தூக்கலாகவே தெரியும். முதல் இடையிசையில் கிடாரில் கொடுத்திருக்கும் அந்த இசைக் கோர்வை அட்டகாசமானது. இரண்டாம் இடையிசையில் தனித்த வயலின் கொண்டு அழுதிருப்பது அற்புதமானது. இடையிடையே பெண் குரலின்  ஹம்மிங்  கூடுதல் சோகத்தை சுகமாய் மாற்றிக் கொடுக்கும்.*🎼💖

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 *😀💝பாடலின் இடையில் வரும் குழுவினர்களின் ஹம்மிங் அபூர்வமான ஹம்மிங் கோர்வை.. அதோடு இந்த பாடலில் அபூர்வமாக மேண்டலின் பின்னிசையும் வரும். பாடலை கவனித்து கேட்டால் மட்டுமே (மெண்டலி-மேண்டலின் இசையை) ரசிக்கமுடியும். பாடல்:- ரசாவே உன்னை நான் என்னிதான், பல ராத்திரி தூங்கள– தனிக்காட்டு ராஜா –SP.ஷைலஜா– இசை இளையராஜா பாடலுக்கு இரண்டாவது சரணத்தில் ஹம்மிங்.. து..துத்தி.. தூ.. பிறகு கிட்டார்+ மாண்டலின்  இழையோடும். எனது சிறப்பான புது பாடல் தொகுப்பில்  இது சிறப்பான பாடல்*

🎸🎼💖

*😀💝பாடலின் ஆரம்பம் மற்றும் இடை இடையே வரும் ஆன் குரல் ஹம்மிங் பாடலுக்கு மெருக்கேற்றுகிறது.. பாடல்:-யாரோடு யாரோ - இந்தப் பாடலை யுவனும், உஸ்தாத் சுல்தான் கானும் பாடியுள்ளார்கள். யுவன் தனது டிரேட்மார்க் குரலில் நன்றாகவே பாடியுள்ளார். பாடலில் வரும் குழந்தையின் கிரீச் குரலும், சாரங்கி இசையும் கேட்டவுடன் பிடித்துப் போகும் இசை, அற்புதமான லிரிக்ஸ், மற்றும் இடை இடையே வரும் உஸ்தாத் சுல்தான் கானின் ஹம்மிங், என சகலமும் சூப்பராக இருக்கும். இது எனது புது பாடல் தொகுப்புகளின் சிறந்த பாடல்👍💝*

*💝பாடலில் யோகி தீம் (சாரங்கியில்) - யோகி தீம் மியூசிக்கை உஸ்தாத் சுல்தான் கான் சாரங்கி எனும் இசைக்கருவியில் வாசித்திருக்கிறார். நடு நடுவே வரும் உஸ்தாதின் ஹம்மிங் குரலும், தீம் மியூசிக்கோடு கச்சிதமாகப் பொருந்துகிறது. சாரங்கி இசை அப்படியே நம் மனதை வருடுவதுபோல் ஒரு ஃபீலிங். தனிமையில் இருக்கும் போது கேட்டுப்பாருங்கள். மெய் மறந்துவிடுவீர்கள்.💝*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 

*😀💝பாடலின் ஆரம்பத்தில் மட்டும் ஹம்மிங் வரும் பாடல்கள் வரிசையில்.. பாடல்:- நான் தேடும் செவ்வந்தி பூ இது –படம்:- தர்ம பத்தினி, இசை இளையராஜா + எஸ்.ஜானகி பாடும் பாடல், ஆரம்ப ஹம்மிங் பாடல்களின் வரிசையில், அருமையாக ஹம்மிங் உடன் ஆரம்பமாகும் எழுச்சி தருகின்ற பாடல்..💝*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 *🏆ஹம்மிங் குயின்?🏆*

*💝"ஸ்வரங்களின் அரசி" எனவும் "இந்தியாவின் ஹம்மிங் குயின்" என்றும் அழைக்கப்படுபவர் யார்?*

*🏆ஹம்மிங் குயின்?🏆*

*💝"ஸ்வரங்களின் அரசி" எனவும் "இந்தியாவின் ஹம்மிங் குயின்" என்றும் அழைக்கப்படுபவர் பிரபல பாடகி சொர்ணலதா தனது 14 வயது முதல் திரைப்பாடல்களை பாடியவர் 1400 மேற்பட்ட பாடல்களில் பின்னணி ஹம்மிங் குழுவில் இடம்பெற்று பாடியவர். தேசிய விருது பெற்றவர்?*

 *💝ஹம்மிங் குயின் சொர்ணலதா பாடிய, வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே என்னுள்ளே குழு ஹம்மிக் பாடல் மற்றும்  சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, மிகவும் அருமையான பாடல்..💝*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

*😀💝பாடல்:- "வந்த நாள் முதல் இந்த நாள் வரை" பாடலின் அமைப்பு முறயில் மிகவும் புதுமையைக் கையாண்டார்கள மெல்லிசை மன்னர்கள்.பாடலின் ஆரம்பத்தில் விசில் சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை மட்டும் வரும் ஹம்மிங் பின்தொடர்ந்து முடிய, பாடல் ஆரம்பிக்கும். தொடர்ந்து விசில் சத்தத்தை பின்ணணி இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தியிருப்பார்கள்.இதில் புதுமையின் உச்சம் என்னவென்றால் இந்தப் பாடல் அமைக்கப்பட்ட ராகம். தமிழ் செவ்வியலிசையில் மிக முக்கிய ராகங்களில் ஒன்றான மோகனம்.💝😀*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 *🤣💝🎶ஹம்மிங் 95% சதவீதம் பெண் குரல்கள்தான்.காரணம்? மனதை கொள்ளைக்கொள்ளும் உணர்ச்சி பொங்கி வழிவதுதான். காதல்/ஒரு வித உருக்கம்/சோகம் போன்ற பல ரசங்களும் தெறிக்கும்.தேவதைகளின் மொழி இந்த ஹம்மிங்.*🎶

*💝🎶குழுவுனராக ஹம்மிங் செய்யும் பாடல்கள் நல்ல ரசனை...இந்த பாடல் அழைக்காதே (1957) மணாளனே மங்கையின் பாக்கியம் - ஆதி நாராயண ராவ்  அருமையான ஹிந்தோள ராக  (குரூப்) குழு பெண்கள் ஹம்மிங் பாடல்💝🎶*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 

*💝இந்த ஹம்மிங்கும் மனிதன் வாழ்நாளில் ஒரு நாளாவது கேட்க வேண்டும்... Stunning!அருமையான பாடல் வரிகள்... அருமையான ஹம்மிங் பாடல் இது பாடலின் ஆரம்பம் மற்றும் இடையிடையே வரும் பெண் குரல் ஹம்மிங் சூப்பரோ சூப்பர்.. பாடல்:-பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் – படம்:-பணம் படைத்தவன்1965. விஸ்வநாதன்-ராமமூர்த்தி. அமானுஷ்ய உணர்வைத் தரும் இந்தப்பாடலில் எல்.ஆர் ஈஸ்வரியின் ஹம்மிங் மற்றும் சைலபோன் இயைந்து பாடலை இனிமையூட்டுகிறது.💝😀*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 *💝பாடல் முழுவதும் பெண் குரலில் ஹம்மிங் தொடர்வது... பாடல்:-கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா – படம்:-ஆலயமணி 1962 -விஸ்வநாதன்-ராமமூர்த்தி. பாடலில் தந்திக்கருவிகளின் சலசலப்பை தென்னங்கீற்றாய் பொலிவுடன் தரும் அமானுஷ்யப்பாடல். அலையலையாய் பொங்கி பெருகி மறைந்து மீண்டும் எழுந்து வரும் இனிமை பொங்கும் ஹம்மிங், இந்தப்பாடலுக்கு சைலபோன் பொலிவையும் தருகிறது. இதில் முதலில் வரும் புல்லாங்குழல்/எல்.ஆர்.ஈஸ்வரியின ஹம்மிங் மனிதன் வாழ்நாளில் ஒரு நாளாவது கேட்க வேண்டும்.வசீகரம். லட்சணமான இசை. அருமையான பாடல் வரிகள். 🌧️ஆகாயத்தில் மிதக்கும் உணர்வை தந்த பாடல்.🎶😀💝*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 

*💝🎶பாடல்:- மம்மா அம்மம்மா..கன்னத்தில் கன்னம் வைத்துக்... - (1966) - வல்லவன் ஒருவன் - இசை எஸ்.வேதா, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்/ஹம்மிங்  மனதை அள்ளுகிறது. ரொம்ப அபூர்வமான குரல்.அலட்சியமாகப் பாடுகிறார். Hats off L.R.Eswari.இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவே போட்டு இருக்கிறேன். இந்த பாடலின் அற்புதமான இசை. மேற்கத்திய இசைத் தாக்கம்(????) வேதாவுக்கு நிறைய  உண்டு.💝🎶*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 


*💝🎶ஆண் குரலில் வித்தியாசமான துள்ளல்களோடு கூடிய ஹம்மிங் பாடல்:- உன்னை நான் பார்த்தது - (1975) -பட்டிக்காட்டு ராஜா -சங்கர் கணேஷ் - வித்தியாசமான ”பப்பப...பப....ப்பா” மற்றும் ஹம்மிங்.அட்டகாசம்.🎶💝🤣*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬


*💝🎶🤣பெண் குரல் மட்டுமா பாடல் முழுதும் ஹம்முவது.. ஆண் குரலில் நாங்களும் ஹம்முவோம் என்று போட்டி பாடல்போல TMS பாடல் முழுதும் ஹம்மி இயிருப்பார்.. பாடல்:- பாலிருக்கு

பழமிருக்கு பசியிருக்காது. பாவமன்னிப்பு படப்பாடல் MSV அருமையாக இசையமைத்து, இசைத்திருப்பார்.  அருமையான பாடல் முழுதும் ஆண் குரலில் சிறப்பான ஹம்மிங் பாடல்*🤣💝🎶

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*😀💝 தொடரும் அடுத்த நிகழ்ச்சியிலும் ஹம்மிங்கின் பழைய பாடல் தொகுப்பு இடம்பெறும்...*

*🤣💝🎶மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுபவர்.. கோகி ரேடியோ மார்க்கோனி, புது தில்லியிலிருந்து...👍🙏🍬*


 *💝🎶👻திரில்லர் ஹம்மிங்:-பேய்/சுடுகாடு/நடுகாடு/நடுஇரவு/ என்று விதவித ஹம்மிங். தமிழ்ப் படங்களில் ”வெள்ளை உடை ஆவி ஹம்மிங்” ரொம்ப விசேஷமானது.(நெஞ்சம் மறப்பதில்லை,துணிவே துணை/யார் நீ,அதே கண்கள்)*

*பயங்கரத்திற்கும் (horror) (குரல்?) கொடுப்பதுண்டு.சிவப்பு ரோஜாக்கள் படத்தில் தோட்டத்தில் இருந்து ஒரு பிணத்தின் எழும்போது வரும் ஆணின் முரட்டு ஹம்மிங் பயமுறுத்தும்.*

*💝👻🎶பாடல்:-நானே வருவேன்  -(1960) யார் நீ -எஸ்.வேதா-அட்டகாசமான ஆரம்ப இசை.வெள்ளை உடை”ஆவி” ஹம்மிங்.🤣*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*💝🎶சோலோ ஹம்மிங்.. பாடலின் ஆரம்பத்தில் வரும் AM.ராஜா அவர்களின் மிக இனிமையான நீண்ட ஹம்மிங்.. பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.*

*பாடல்:- காலையும் நீயே மாலையும் -(1960) -தேன் நிலவு -ஏ.எம்.ராஜா ஜானகியின் மயக்கும் ஹம்மிங். மயக்கும் ஹம்சாநந்தி ராக மெட்டு.ஏ.எம்.ராஜாவின் பெண்மை  பூசிய நளின குரல் சூப்பர்.*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*💝🎶AM.ராஜாவும் .P.சுசீலா அவர்களும் இணைந்து அமைந்த அருமையான  டூயட் ஹம்மிங் பாடல் சித்தார் பின்னணி இசையில் தபேலா மிக நேர்த்தியான தாளத்தில் தொடரும் புல்லாங்குழல், வயலின் இசையும் அருமையான இசைக்கோர்வை கொண்ட அற்புதமான பாடல்*

*பாடல்:- கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய். மீண்ட சொர்க்கம் படத்தில் ,இசை T.சலாபதி ராவ், AM.ராஜா குரலில் இனிய பாடலில் பாடல் முழுதும் பி.சுசிலா அவர்கள் ஹம்மிங் செய்ய மிக அருமையான பாடல்..🎶💝*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*💝🎶ஹம்மிங் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங்கும் மயக்கும்.வித்தியாசமான கம்போசிங்.*

*பாடல்:- நாம ஒருவரை ஒருவர் - (1971)குமரிக்கோட்டம்-எம் எஸ் வி-  டிஎம்எஸ்-3.51ல் கொடுக்கும் ஹம்மிங் புதுசு/ஸ்டைல்.”நான் தொடர்ந்து போக” என்று டிஎம்எஸ் எடுக்கும் இடம் அருமை.அச்சு தமிழன் குரல்.இப்போது பாடும் இளைய தலைமுறை இந்தப் பாட்டை ஒரு நாளைக்கு பத்து தடவை கேட்க வேண்டும்.*🎶💝👍

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

[12/11, 7:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎶பாடல்:- காற்றுக்கென்ன வேலி -(1977) அவர்கள்  - எம் எஸ் வி. Stunning  orchestration! ஆரம்பமே ஹம்மிங்தான்.முதல் சரண இசை(interlude)  1.29 ல் நிறுத்தப்பட்டு 1.31ல் தொடரும் ஜதிகள் ஹம்மிங் பிறகு  அந்த ஹம்மிங்கில்  ஜானகி   தன் ஹம்மிங்கோடு சேருவது அருமை.*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*💝🎶பாடல்:-ரவிவர்மன் எழுதாத கலையே - (1988) - வசந்தி-சந்திரபோஸ், ஜேசுதாஸ், KS.சித்திரா இருவரும் இணைந்து டூயட் ஹம்மிங் செய்யும் இனிமையான பாட்டு. மென்மையான சிக்கல் இல்லாத எதிர்பார்த்தபடி வரும் ஹம்மிங். வீணையின் நாதம் இனிமைதான், இசைக்கோர்வை பாட்டின் ஆயுளை கூட்டும் என்பதை தீவரமாக கடைப்பிடிப்பவர் என்பது இவர் பாடல்களில் தெரியும்.*

*பாடல் கம்போசிங்குகளில் நிறைய அமெச்சூர் நெடி🤣.*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

[15/11, 7:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*

*பாடல்:- சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்.. சங்கீதத்தின்) தாலாட்டை கேட்டேன்...*🎶💝

[15/11, 7:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*


*பாடல்:- ஆவணி மலரே ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கே..*🎶💝

[15/11, 7:45 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*


*பாடல்:- நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்...நீந்தாமல் நீ தந்த மோகம் அல்லவா..*🎶💝

[15/11, 7:51 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*


*பாடல்:- அவள் ஒரு பச்சை குழைந்தை, பாடும் பறவை, பருவம் 16..*🎶💝

[15/11, 8:03 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*


*பாடல்:- இன்றுமுதல் செல்வமிது என்னழகு தெய்வமிது வாழ வந்தது ....ல..லா.லா. ல லலா லலா...ய யா யா ய யா யயா யயா... சம் சம் சம்.. சம் சம் கிம்.. லா லி லா லி லா லாலி லாலி.. ம்..ம்..ம்..ம்..ம்....🎶💝*

பாடல் தொகுப்பு :-சென்னையில் மிதக்கும் தண்ணீர்...தண்ணீரில் மிதக்கும் சென்னை

 [07/11, 9:34 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🤣🎶ஐயா முழிக்கிற முழியப்பாறு.. இப்போ அவருக்கு கிடைத்தது வேறு.. சும்மா போற🕷️ பூச்சியை எடுத்து.. தலையில வச்சா... குதிக்குது பாரு... தித்தாம் தித்தாம் தினிங்கி குலுங்குதா.. தினுக்கு தினுக்கு தக்க தினுக்கு தினுக்கு தக்க குதிக்குதாம்..🎶🤣*

[08/11, 6:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

*🤔உங்க பொண்ணுக்கு சென்னையில மாப்பிள்ளை பார்த்திருக்கீங்களா.. உங்க பொண்ணுக்கு நீச்சல் தெரியுமா??🤣🤣🤣🤣*

*🤣🎶பாடல்:- வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல் ..சரிதான் போடா தலைவிதி என்பது பெரும் கூச்சல்... 🤣🎶*

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

[08/11, 6:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

*🤔🤣🙄...யோவ்.. இது சென்னை இல்லை... "சென்னை தீவு".. உன்கிட்ட பாஸ்போர்ட் இருக்கா...??🤣🤣🤣🤣*


*🤣🎶பாடல்:- கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே.. கரை சேர்க்கவேண்டும் என்பேன் நீயே.. 🤣🎶*

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

[08/11, 6:39 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

*🤔🤣🙄... சார் சென்னையில் இங்கே வீடு வாங்கி குடிவருபவர்களுக்கு... இலவசமா போட் கிளப் மேம்பர்ஷிப் தறோம் சார், மழைக்காலத்தில் ஆபீஸ் போக (போட்) படகு தருவோம் ..??🤣🤣🤣🤣*


*🤣🎶பாடல்:- நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து. ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல... 🤣🎶*

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

[08/11, 6:45 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

*🤔🤣🙄... சார் அடையாரிலிருந்து வேளச்சேரி வர ரூ 3/- ஆனா வேளாச்சேரியிலிருந்து அடையாறு போக ரூ.300.🙄🤔🤣*..??🤣🤣🤣🤣*


*🤣🎶பாடல்:- அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப்பக்கம்... ஞாயிறுண்டு திங்கள் உண்டு உந்தன் நாள் எந்த நாளோ... 🤣🎶*

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

[08/11, 7:24 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

*🤔🤣🙄... ஏங்க.. சென்னையில் இது புது Project ஆம்.. மிதக்கும் வீடு.. மிதக்கும் வரி கட்டினால் போதுமாம்.. எங்கே வேண்டுமானாலும் மிதந்து போகலாமாம்.. 🙄🤔🤣*..??🤣🤣🤣🤣*


*🤣🎶பாடல்:- பொங்கும் கடலோசை... தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே... கொஞ்சும் தமிழோசை*


*பச்சைக்கிளி ஒரு தோணியில்... பக்கம் வரும் அதிகாலையில்.. மன்னவன் ஓடம் பார்த்ததோ... மயக்கம் கொண்டு ஆடுதோ ? ... சாதனை செய்கையில் சோதனை தோன்றினால் மயங்குவதேனோ ?? 🤣🎶*

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

[08/11, 7:35 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🚝☔🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️☔🚝

*🙄☔சென்னையில் மிதக்கும் தண்ணீர்..*


*☔தண்ணீரில் மிதக்கும் சென்னை🤣🙄*

🌧️☔☔☔☔☔☔☔☔☔🌧️

தவம் பாடல் தொகுப்பு

 [06/11, 6:09 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥🌸நாயகனை பாட நான் என்ன தவம் செய்தேன்..🌼🥥*

[06/11, 6:12 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸தவமின்றி கிடைத்த வரமே.. இனி வாழ்வில் எல்லாம் சுகமே..🌼💖*

[06/11, 6:15 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸🎶என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள... வண்ண மலர் தூவி வாழ்த்துறைகள் சொல்ல..🌼💖*

[06/11, 6:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸🎶மானே.. ஏன், நான் உன்னையடைய என்ன தவம் செய்தனை.. சுந்தர மனோகரியே... சுவாமி நான் உம்மை அடைய என்ன தவம் செய்தனை.. சுந்தர மனோகரனே...🌼💖*

[06/11, 6:28 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸🎶 தவம் ஒன்று செய்தேன்.. வரம் நூறு தந்தாய்.. பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க....🌼💖*

[06/11, 6:38 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸🎶உன் கழுத்தில் மாலையிட ஒன்னிரண்டு தோளை தொட.. என்ன தவம் செஞ்சேனோ என் மாமா..🌼💖*

[06/11, 7:00 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸தவமின்றி கிடைத்த வரமே.. இனி வாழ்வில் எல்லாம் சுகமே..🌼💖*

[06/11, 7:06 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸என்ன தவம் செய்துபுட்டோம்.. அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்.. பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா.. வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா..🌼💖*

[06/11, 8:00 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸என்ன தவம் செய்தேன்.. என்னை தேடி வந்தாய்.. அகமகிழ்வென ஆகிறாய்...🌼💖*

லேசா லேசா பாடல் தொகுப்பு

 [01/11, 4:22 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

*🎶லேசா லேசா... நீயில்லாமல் வாழ்வது லேசா (2)... லேசா லேசா நீண்டகால உறவிது லேசா🎶*

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

[01/11, 4:26 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

*🎶சீட்டு கட்டு ராஜா ராஜா இங்கே திரும்பி பாரு லேசா லேசா... ஊட்டி மலை ரோஜா ரோஜா.. உன்னை பார்க்கலாமா லேசா லேசா...🎶*

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

[01/11, 4:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

*🎶லேசா பறக்குது மனசு மனசு... ஏதோ நடக்குது வயசுல.. லேசா நழுவுது கொலுசு கொலுசு.. எங்கே விழுந்தது தெரியல..🎶*

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

[01/11, 4:40 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

*🎶லேசான காரியம்.. உணக்கது லேசான காரியம் ( 2 ) பலம் உள்ளவன், பலம் அற்றவன், பலம் உள்ளவன், பலம் இல்லாதவன்.. யாராய் இருந்தாலும்... உதவிகள் செய்வது... லேசான காரியம், உமக்கது லேசான காரியம்...🎶*

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

[01/11, 4:49 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

*🎶கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி.. கண்ணு ரெண்டும் முத்தம் கேட்க்குதே...*


*கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கூறு போட்டு போறடி... துண்டு துண்டா ஆசை கூடுதே...*


*லேசா அழகுல.. தானா விழுகுறேன்.. நீ பேசி சிரிக்கையில்.. உன் உதட்டுல உறையுறேன்... வாழ்க்க வாழத்தான்.. உன்னோடு இருக்குறேன்.. உன்கூட நடக்கும் போது... மழையில்லாம நினைஞ்சு போகுறேன்..🎶*

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

[01/11, 4:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

*🎶பொம்பளைய லேசா நெனைக்காதே ரா.சா... எந்த ரசமும் பெருங்காயம் இல்லாமப் போனா மணக்காதே~ லேசா...     பொம்பளைய லேசா நெனைக்காதே ராசா..🎶*

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

ஜிலு ஜிலு குளு குளு

 [30/10, 6:10 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜிலு ஜிலு.. குளு குளு.. சார்மின் பியூடிப்புல் குல் குள்... பலப்பல தளத்தள பார்வை பட்டாலே ஜில் ஜில்.. ☃️🎶*

[30/10, 6:16 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜில்லென்று ஒரு கலவரம் ஹே ... ஹே ... நெஞ்சுக்குள் இந்த நிலவரம் ஹே ...ஹே ... பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் ஹே ...ஹே ...ஹே ...ஹே காதல் ஒரு புறம்.. கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்... என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்☃️🎶*

[30/10, 6:19 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜிலு ஜிலு.. ஓடையில் சிறு சிறு மீன்களும்.. ஹாஹா ஆ ஹாஹா. துள்ளி துள்ளி ஓடுது..துணையுடன் ஆடுது.. ஹாஹா.. ம் ஹாஹா.  ☃️🎶*

[30/10, 6:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜில்லென்று காற்று வந்ததோ.. நில் என்று கேட்டுக்கொண்டதோ.. குடைபோல் இமை விரிய.. மலர்போல் விழி மலர... என்னோடு பேசசொன்னதோ.. ☃️🎶*

[30/10, 6:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜிலு ஜிலு.. ஆட்டங்கள் ஜாலி.. ஜிலு ஜிலு ..நோட்டங்கள் ஜாலி.. ஜிலு ஜாலி.. ☃️🎶*

[30/10, 6:35 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜிலு ஜிலு..ஜிலு ஜிலுவென மனம் குளிருத்தடி.. நீ தோளு மேல சாயும்போது மழையடிக்குதடி.... ☃️🎶*

[30/10, 6:41 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️செந்தூர பூவே... செந்தூர பூவே ஜில்லென்ற காற்றே.. என் மன்னன் எங்கே.... என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ..☃️🎶*

[30/10, 6:48 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜில்லென்ற மேகம்.. என் ஜன்னலின் ஓரம்.. சாரல்கள் தூவ.. கண்டேன்.. ☃️🎶*

[30/10, 6:52 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜிலு ஜிலு குளு குளு☃️🎶*

❌சில்லென்ற ..சிலு சிலு காற்று.. அது வேறு தொகுப்பு❌

[30/10, 7:16 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது.... ☃️🎶*

ஊமை பாடல் தொகுப்பு

 [27/10, 8:24 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶ஊமை நெஞ்சின் ஓசைகள்.. காதில் கேளாதோ..🎶*

[27/10, 8:26 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்...🎶*

[27/10, 8:28 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶ஊமை பெண் ஒரு கனவு கண்டால்.. அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்..🎶*

[27/10, 8:31 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶..பேசாதே... வாயுள்ள ஊமை நீ ..சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே பேசாதே..🎶*

[27/10, 8:32 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶உள்ளம் என்பது ஆமை.. அதில் உண்மை என்பது ஊமை...🎶*

[27/10, 8:36 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶அன்று ஊமைப் பெண்ணல்லோ... இன்று பேசும் பெண்ணல்லோ ஐயா உம்மைக்கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ🎶*

[27/10, 8:52 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶ஒரு புல்லாங்குழல் ஊமை ஆனது... ஒரு பூவின் மனம் காயமானது..🎶*

[27/10, 8:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶ஒரு ஊரில் ஊமை ராஜா.. அவன் ராணி முள்ளின் ரோஜா.. தொடும்போது காயம் பட்டால்.. எதைசொல்வதோ..🎶*

உறவுகள் தொடர்கதை

 [20/10, 8:30 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎵உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை  ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்  இனி எல்லாம் சுகமே*


*உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்  சுமைதாங்கியாய் தாங்குவேன்  உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்*


*வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாளொன்றிலும் ஆனந்தம் நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம் சுகராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது  நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது 🎶💖*

[25/10, 8:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶முத்து முத்து தேரோட்ட.ம் .. என்னை மோகம் தாலாட்டும்..💖*

[25/10, 8:46 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶முத்து முத்து  புன்னகையோ.. மொட்டு விட்ட மல்லிகையோ..💖*

[25/10, 8:49 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶முத்து முத்தா பச்சரிசி அள்ளத்தான் வேணும்..💖*

[25/10, 8:52 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶முத்து முத்து புன்னகையே முக்கணி தோட்டம்..💖*

[25/10, 8:53 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶முத்தான முத்தல்லவோ.. முதிர்ந்து வந்த முத்தல்லவோ..💖*

[25/10, 8:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶முத்து  நகையே முழு நிலவே.. குத்து விளக்கே கொடிமரமே💖*

[25/10, 8:59 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶முத்து ரதமோ முல்லை சரமோ மூன்று கனியோ பிள்ளை தமிழோ முள்ளை கொடியோ.. கண்ணே நீ கவி பாடு.💖*

[25/10, 9:00 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன் ..💖*

[25/10, 9:01 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே..💖*

[25/10, 9:35 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அன்னான் தம்பி பிறந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒன்றாக.*

வெண்ணிலாவே.. பாடல்கள் தொகுப்பு,

*🎶💖ஓஹோ வெண்ணிலாவே.. எந்நாளும் வெண்ணிலவே.. வீசும் தென்றலிலே பேசும் வெண்ணிலவே..💖🎵*



*🎶💖கண்களின் வெண்ணிலவே.. உல்லாச காதல் தரும் மதுவே... சல்லாப காதல் பாடிடும் வானம்பாடி நாம் அலை போலே இணைவோம்...💖🎵*

திரைப் படம்: மணிமேகலை (1959)

இசை: G ராமனாதன்

இயக்கம்: V S ராகவன்

பாடும் குரல்கள்: நடிப்பு: T R மகாலிங்கம், பானுமதி

 


*🎶💖 வெண்ணிலாவே..தன்மதியே.. எண்ணுடனே வா வா..நிலவே நிலவே வா... ..💖🎵*

படம் வஞ்சிக்கோட்டை வாலிபன், 

பாடியவர் பி.லீலா



*🎶💖விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவே.விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே... கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே ..💖🎵*

படம்: புதையல் 1957

பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன், பி.சுசீலா



 *🎶💖ஓ.. வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ...💖🎵*

திரைப்படம்: ராணி சம்யுக்தா

இசை: கே.வி. மஹாதேவன்

பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

ஆண்டு: 1962



*🎶💖ஓஹோ வெண்ணிலாவே.. விண்ணாளும் வெண்ணிலவே.. வீசும் தென்றலிலே பேசும் வெண்ணிலவே..💖🎵*

படம் :- பிரேமா பாசம் 1956

பாடியவர்: பி லீலா





*🎤🎵நந்தா என் நிலா ஆஆஆஆஆ*

*நந்தா நீ என் நிலா நிலா*

*நாயகன் மடியில் காண்பது சுகமே*

*நாணம் ஏனோ வா - விழி*

*மீனாடும் விழி மொழி*

*தேனாடும் மொழி குழல்*

*பூவாடும் குழல் எழில்*

*நீயாடும் எழில்*

*மின்னி வரும் சிலையில்* *மோகனக் கலையே*

*வண்ண வண்ண* *மொழியில் வானவர் அமுதே*

*ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே*

*ஆடி நிற்கும் தீபம் நீயே*

*பேசுகின்ற வீணை நீயே*

*கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா*


*நந்தா நீ என் நிலா நிலா*

*நாயகன் மடியில் காண்பது சுகமே*

*நாணம் ஏனோ வா*


*ஆயிரம் மின்னல் ஓருருவாகி*

*ஆயிழையாக வந்தவள் நீயே*

*அகத்தியம் போற்றும்* *அருந்தமிழ் நீயே*

*அருந்ததி போலே பிறந்து வந்தாயே*


*நந்தா நீ என் நிலா நிலா*

*நாயகன் மடியில் காண்பது சுகமே*

*நாணம் ஏனோ வா*


*பாகமம் கண்டு சீதையும் இன்று*

*ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ*

*மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்*

*சோகத்திலாட இறங்கி வந்தாளோ*


*நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே... நாணம் ஏனோ வா🎤🎶*

 

*🎤🎵 நான்கு சுவர்கள்-1971*

*பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்*

*இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்*



*ஓ மைனா…….ஓ மைனா…….*

*ஓ மைனா……ஓ மைனா……*

*இது உன் கண்ணா பொன்மீனா*

*ஓடும் புள்ளி மானா*

*பூவில் சிந்தும் தேனா*

*ஓடும் புள்ளி மானா*

*பூவில் சிந்தும் தேனா……*


*மானல்லடா இது*

*தேனல்லடா இது*


*ஆம்…..*


*முன்னுரையை நீ எழுத*

*முடிவுரையை  நான் எழுத….*


*இப்பப் புரியுதா….*


*நம் உறவை ஊர் அறிய*

*நான் தரவா நீ தரவா*


*கேளடா ராஜா*

*காகிதப்பூ மணக்காது*

*கள்ளிப்பால் சுவைக்காது*

*எட்டிக்காய் இனிக்காது*


*சாட்சி வைத்துக் காதல் செய்யும்*

*காட்சியை நான் அன்று கண்டேன்*

*சாட்சி வைத்துக் காதல் செய்யும்*

*காட்சியை நான் அன்று கண்டேன்*

*சாட்சியைத்தான் மாற்றி விட்டேன்*

*காட்சியைத்தான்* *திருப்புகின்றேன்*

*ஹஹஹா இடமென்ன பயமென்ன*

*இதிலென்ன தொடரட்டுமே…*


*ஓ மைனா……ஓ மைனா……*

*இது உன் கண்ணா பொன்மீனா*

*ஓடும் புள்ளி மானா*

*பூவில் சிந்தும் தேனா*


*ராஜா……*

*உன் கிளியை நீ அணைத்தால்*

*என் கனியை நான் சுவைப்பேன்*


*பெண்ணுக்கும் பேய்க்கும்*

*பேதம் தெரியலையா வேண்டாண்டா………*


*ஊரறியக் கொஞ்சுவது*

*உனக்கிருந்தால்* *எனக்கில்லையோ*


*நெருப்பில் குளிக்கலாமா*

*ஆபத்தை ரசிக்கலாமா*

*ஊர் சிரிக்கப் பண்ணாதேடா……..*


*காதலெல்லாம் உண்மைதானே*

*காண்பதெல்லாம் பெண்மைதானே*

*காதலெல்லாம் உண்மைதானே*

*காண்பதெல்லாம் பெண்மைதானே*

*கண்களுக்குள் பேதமென்ன*

*காலமென்ன நேரமென்ன*

*கிடைப்பது கிடைக்கட்டும்*

*இனிப்பது இனிக்கட்டுமே…*


*ஓ மைனா……ஓ மைனா……*

*இது உன் கண்ணா பொன்மீனா*

*ஓடும் புள்ளி மானா*

*பூவில் சிந்தும் தேனா🎶🎤*💖


*💖🎤🎵படம் – அவள் தந்த உறவு*

*பாடியவர் – பாடும்நிலா SPB*

*இசை - மெல்லிசை மன்னர் MSV*



*நினைத்துப் பார்க்கிறேன்*

*என் நெஞ்சம் இனிக்கின்றது*

*நினைத்துப் பார்க்கிறேன்*

*என் நெஞ்சம் இனிக்கின்றது*

*சிரித்துப் பார்க்கிறேன்*

*என் ஜீவன் துடிக்கின்றது*

*சிரித்துப் பார்க்கிறே...ன்*

*என் ஜீவன் துடிக்கின்றது*

*Remember my sweet heart………………………….*

*Oh Oh Remember... Oh My Darling Remember*


சரணம்-1

*நடன சாலைகளில் மலையின் சோலைகளில்*

*நடன சாலைகளில்* *மலையின் சோலைகளில்*

*நதியின் ஓரங்களில் இடங்கள் இருக்கின்றன*

*நதியின் ஓரங்களில்* *இடங்கள் இருக்கின்றன*

*கடந்த காலங்களில் நடந்த உள்ளங்களில்*

*கடந்த காலங்களில் நடந்த உள்ளங்களில்*

*விழுந்த எண்ணங்களின் தடங்கள் இருக்கின்றன*

*Oh Oh Remember... Oh My Darling Remember*


சரணம்-2

*இரவு மேடைகளில் மழையின் சாரல்களில் ஹா*


*இரவு மேடைகளில் மழையின் சாரல்களில்*

*உறவுக்கோலம் இடு உலகம் அழைக்கின்றது*

*உறவுக்கோலம் இடு உலகம் அழைக்கின்றது*

*வசந்த புஷ்பங்களில்* *அசைந்த சந்தங்களில்*

*வசந்த புஷ்பங்களில்* *அசைந்த சந்தங்களில்*

*பிறந்த சொந்தங்கள் தான்*

*கனவை வளர்க்கின்றது*

*Oh Oh Remember... Oh My Darling Remember*


*நினைத்துப் பார்க்கிறேன்*

*என் நெஞ்சம் இனிக்கின்றது*

*சிரித்துப் பார்க்கிறேன்*

*என் ஜீவன் துடிக்கின்றது*


*Oh....Oh... Remember...*

*Oh My Darling Remember...........*


 *💖🎤🎵படம்: *சாந்தி*

இசை: *விஸ்வநாதன் - ராமமூர்த்தி*

பாடல்: *கவிஞர் கண்ணதாசன்*

பாடியவர்: *T.M. சௌந்தராஜன்*

வருடம்: *1965*



*யார் அந்த நிலவு*

*ஏன் இந்தக் கனவு*

*யாரோ சொல்ல யாரோ என்று*

*யாரோ வந்த உறவு*

*காலம் செய்த கோலம்*

*இங்கு நான் வந்த வரவு*

*யார் அந்த நிலவு*

*ஏன் இந்தக் கனவு*

*யாரோ சொல்ல யாரோ என்று*

*யாரோ வந்த உறவு*

*காலம் செய்த கோலம்*

*இங்கு நான் வந்த வரவு*


*மாலையும் மஞ்சளும் மாறியதே*

*ஒரு சோதனை*

*மஞ்சம் நெஞ்சம் வாடுவதே*

*பெரும் வேதனை*

*தெய்வமே*

*யாரிடம் யாரை நீ தந்தாயோ*

*உன் கோவில் தீபம்*

*மாறியதை நீ அறிவாயோ*

*ஹோ... ஓ... கோவில் தீபம் மாறியதை*

*நீ அறிவாயோ*


*யார் அந்த நிலவு*

*ஏன் இந்தக் கனவு*

*யாரோ சொல்ல யாரோ என்று*

*யாரோ வந்த உறவு*

*காலம் செய்த கோலம்*

*இங்கு நான் வந்த வரவு*


*ஆடிய நாடகம் முடியவில்லை*

*ஒரு நாளிலே*

*அங்கும் இங்கும் சாந்தியில்லை*

*சிலர் வாழ்விலே*

*தெய்வமே யாருடன்* *மேடையில்*

*நீ நின்றாயோ*

*இன்று யாரை யாராய் நேரினிலே*

*நீ கண்டாயோ*

*ஹோ... ஓ... ஓ* *ஹோஹோஹொஹோஹோ*

*ஓ ஹோஹோஹோ*


*யார் அந்த நிலவு*

*ஏன் இந்தக் கனவு*

*யாரோ சொல்ல யாரோ என்று*

*யாரோ வந்த உறவு*

*காலம் செய்த கோலம்*

*இங்கு நான் வந்த வரவு*

*நான் வந்த வரவு🎶🎤💖*


 *💖🎤🎵பாடல்: எங்கும் நிறைந்த....*

*திரைப்படம்: இது எப்படி இருக்கு*

*பாடியவர்கள்: K.J. யேசுதாஸ் & S. ஜானகி*

*இசை: இசைஞானி இளையராஜா*



*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*


*பார்வை ஜாடை சொல்ல*

*இளம் பாவை நாணம் கொள்ள*

*பார்வை ஜாடை சொல்ல*

*இளம் பாவை நாணம் கொள்ள*

*அங்கு காதல் கோலமிடும்*

*மனம் ராகம் பாடி வரும்*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*

*குகுகுக்கூ*


*வெண்பனி போல் அவள் தேகம்*

*அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்*

*வெண்பனி போல் அவள் தேகம்*

*அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்*

*தேனாக*

*லலலலல்லா லா லா ஆசை*

*தேனாக ஆசை*

*அது ஆறாக*

*வாழ்வில் இன்பம் நூறாக...*

*வா*

*ம்ம்ம்ம்*

*வா*

*ம்ம்ம்ம்*

*வா*

*ம்ம்ம்ம்*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*


*தங்கமும் வைரமும் போலே*

*தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே*

*தங்கமும் வைரமும் போலே*

*தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே*

*சேராதோ*

*லலலலல்லா லா லா மோகம்*

*சேராதோ மோகம்*

*அது தீராதோ*

*தேகம் கொஞ்சம் வாடாதோ*


*வா*

*ம்ம்ம்ம்*

*வா*

*ம்ம்ம்ம்*

*வா*

*ம்ம்ம்ம்*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*💖🎶🎤

மேகமே மேகமே பாடல்கள்

 *மேகமே மேகமே பால் நிலா தேயுதே*

*தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே*

*(மேகமே..)*

*தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே*

*(மேகமே..)*


தந்தியில்லா வீணை சுரம் தருமோ

தநிரிசா ரிமதநிச தநிபக

தந்தியில்லா வீணை சுரம் தருமே

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம் சோகங்களோ

ஆ....ஆ ஆ

பாவையின் ராகம் சோகங்களோ

நீரலை போடும் கோலங்களோ

*(மேகமே..)*


தூரிகை எறிகின்றபோது இந்த

தாள்களில் ஏதும் எழுதாது

தினம் கனவு எனதுணவு

நிலம் புதிது விதை பழுது

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

அதை எதற்கோ... ஓ...

*(மேகமே..)*


*படம்: பாலைவனச் சோலை*

*இசை: கங்கை அமரன்*

*பாடியவர்: வாணி ஜெயராம்*


 *காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா*

*காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா*

*அவன் வாய் குழலில் அழகாக ஆ...*

*அமுதம் ததும்பும் இசையாக*

*மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து*


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பறியும்

பசு அறியும் அந்த சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு ஆ..

வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்

இசை அருந்தும் முகம் மலரும் ஒரு அரும்பாகும்

இசையின் பயனே இறைவன் தானே


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ...

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து


ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்

அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்

உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்


திறந்த கதவு என்றும் மூடாது

இங்கு சிறந்த இசை விருந்து குறையாது

இது போல் இல்லம் ஏது சொல் தோழி


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ...

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து


*படம்: ஒரு நாள் ஒரு கனவு*

*இசை: இளையராஜா*

*பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், பவதாரினி, சாதனா சர்கம்*

[06/10, 3:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *லலலால லலலால லலலா*

*லலலால லலலால லலலா*

*லலலால லலலால* *லலலாஆஆஆ*


*ரவிவர்மன் எழுதாத கலையோ*

*அஹஹா*

*ரதி தேவி வடிவான சிலையோ*

*அஹஹா*


*கவி ராஜன் எழுதாத கவியோ ஓஹோ*

*கரை போட்டு நடக்காத நதியோ*

*ஓஓஓஓ*

*ம்ம்ம்ம்*

*[ரவிவர்மன்...]*


விழியோர சிறு பார்வை போதும்

நாம் விளையாடும் மைதானம் ஆகும்

இதழோர சிரிப்பொன்று போதும்

நான் இளைப்பாற மணப்பந்தலாகும்

கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே

கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே

*[ரவிவர்மன்...]*


பூமாலையே உன்னை மணப்பேன்

புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்

மகராணி போலுன்னை மதிப்பேன்

உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்

என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்

அதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்

*[ரவிவர்மன்...]*


*இசை: சந்திரபோஸ்*

*பாடியவர்: K.J. யேசுதாஸ், சித்ரா*

*படம்: வசந்தி*


 *காதலெனும் வடிவம் கண்டேன்..*

*கற்பனையில் இன்பம் கொண்டேன்*

*மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன்..*

*ஆசைக்கன்னி....*

*( காதலெனும்)*


ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ

ஆஅ ஆஹா ஆஹாஅ ஆ ஆ


துள்ளாமல் துள்ளும் உள்ளம்

மின்னாமல் மின்னும் கன்னம் *(2)*

தொட்டவுடன் மேனி எல்லாம்

துவண்டுவிடும் கொடியைப்போல

*( காதலெனும்)*

ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ

ஆஅ ஹா ஹாஅ ஆ ஆ


நாளெல்லாம் திருநாளாகும்

நடையெல்லாம் நாட்டியமாகும் *(2)*

தென்றலெனும் தேரின் மேலே

சென்றிடுவோம் ஆசையாலே

*( காதலெனும்)*


*திரைப்படம் : பாக்யலக்ஷ்மி*

*பாடியவர் : பி.சுசீலா*

*இசையமைத்தவர்: எம்.எஸ்.வி*

[06/10, 4:53 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது*

*இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது*

*பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது*

*காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது*


*.........ஒரு ஜீவன் தான்..........*


ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்

வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்

உருவானது நல்ல சிவரஞ்சனி

உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி

ராகங்களின் ஆலாபனை

மோகங்களின் ஆராதனை

உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்


*..........ஒரு ஜீவன் தான்..........*


காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ

ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ

வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்

வளையோசைதான் நல்ல மணிமந்திரம்

நாந்தானைய்யா நீலாம்பரி

தாலாட்டவா நடுராத்திரி

சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்


*..........ஒரு ஜீவன் தான்..........*


*படம் : நான் அடிமை இல்லை (1985)*

*இசை : விஜய் ஆனந்த்*

*பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜானகி*

பாடல் பாடுவோமா

*மேகமே மேகமே பால் நிலா தேயுதே*

*தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே*

*(மேகமே..)*

*தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே*

*(மேகமே..)*


தந்தியில்லா வீணை சுரம் தருமோ

தநிரிசா ரிமதநிச தநிபக

தந்தியில்லா வீணை சுரம் தருமே

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம் சோகங்களோ

ஆ....ஆ ஆ

பாவையின் ராகம் சோகங்களோ

நீரலை போடும் கோலங்களோ

*(மேகமே..)*


தூரிகை எறிகின்றபோது இந்த

தாள்களில் ஏதும் எழுதாது

தினம் கனவு எனதுணவு

நிலம் புதிது விதை பழுது

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

அதை எதற்கோ... ஓ...

*(மேகமே..)*


*படம்: பாலைவனச் சோலை*

*இசை: கங்கை அமரன்*

*பாடியவர்: வாணி ஜெயராம்*

 *காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா*

*காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா*

*அவன் வாய் குழலில் அழகாக ஆ...*

*அமுதம் ததும்பும் இசையாக*

*மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து*


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பறியும்

பசு அறியும் அந்த சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு ஆ..

வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்

இசை அருந்தும் முகம் மலரும் ஒரு அரும்பாகும்

இசையின் பயனே இறைவன் தானே


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ...

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து


ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்

அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்

உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்


திறந்த கதவு என்றும் மூடாது

இங்கு சிறந்த இசை விருந்து குறையாது

இது போல் இல்லம் ஏது சொல் தோழி


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ...

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து


*படம்: ஒரு நாள் ஒரு கனவு*

*இசை: இளையராஜா*

*பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், பவதாரினி, சாதனா சர்கம்*

[06/10, 3:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *லலலால லலலால லலலா*

*லலலால லலலால லலலா*

*லலலால லலலால* *லலலாஆஆஆ*


*ரவிவர்மன் எழுதாத கலையோ*

*அஹஹா*

*ரதி தேவி வடிவான சிலையோ*

*அஹஹா*


*கவி ராஜன் எழுதாத கவியோ ஓஹோ*

*கரை போட்டு நடக்காத நதியோ*

*ஓஓஓஓ*

*ம்ம்ம்ம்*

*[ரவிவர்மன்...]*


விழியோர சிறு பார்வை போதும்

நாம் விளையாடும் மைதானம் ஆகும்

இதழோர சிரிப்பொன்று போதும்

நான் இளைப்பாற மணப்பந்தலாகும்

கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே

கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே

*[ரவிவர்மன்...]*


பூமாலையே உன்னை மணப்பேன்

புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்

மகராணி போலுன்னை மதிப்பேன்

உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்

என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்

அதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்

*[ரவிவர்மன்...]*


*இசை: சந்திரபோஸ்*

*பாடியவர்: K.J. யேசுதாஸ், சித்ரா*

*படம்: வசந்தி*

[06/10, 3:58 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *காதலெனும் வடிவம் கண்டேன்..*

*கற்பனையில் இன்பம் கொண்டேன்*

*மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன்..*

*ஆசைக்கன்னி....*

*( காதலெனும்)*


ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ

ஆஅ ஆஹா ஆஹாஅ ஆ ஆ


துள்ளாமல் துள்ளும் உள்ளம்

மின்னாமல் மின்னும் கன்னம் *(2)*

தொட்டவுடன் மேனி எல்லாம்

துவண்டுவிடும் கொடியைப்போல

*( காதலெனும்)*

ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ

ஆஅ ஹா ஹாஅ ஆ ஆ


நாளெல்லாம் திருநாளாகும்

நடையெல்லாம் நாட்டியமாகும் *(2)*

தென்றலெனும் தேரின் மேலே

சென்றிடுவோம் ஆசையாலே

*( காதலெனும்)*


*திரைப்படம் : பாக்யலக்ஷ்மி*

*பாடியவர் : பி.சுசீலா*

*இசையமைத்தவர்: எம்.எஸ்.வி*

[06/10, 4:53 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது*

*இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது*

*பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது*

*காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது*


*.........ஒரு ஜீவன் தான்..........*


ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்

வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்

உருவானது நல்ல சிவரஞ்சனி

உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி

ராகங்களின் ஆலாபனை

மோகங்களின் ஆராதனை

உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்


*..........ஒரு ஜீவன் தான்..........*


காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ

ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ

வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்

வளையோசைதான் நல்ல மணிமந்திரம்

நாந்தானைய்யா நீலாம்பரி

தாலாட்டவா நடுராத்திரி

சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்


*..........ஒரு ஜீவன் தான்..........*


*படம் : நான் அடிமை இல்லை (1985)*

*இசை : விஜய் ஆனந்த்*

*பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜானகி*

கல்யாணம் என ஆரம்பமாகும் பாடல்கள்

[28/09, 8:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤.எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே..*


*என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே எண்ணங்களின்* *வண்ணங்களில் உன் தோற்றமே*

*என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே...🎶🎵💖*

[29/09, 8:20 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌹🎤என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்..💖🎶*

[29/09, 8:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌹🎤கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்....💖🎶*

[29/09, 8:25 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌹🎤 கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் ....💖🎶*

[29/09, 8:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌹🎤 கல்யாணமே ஒரு பெண்ணோடுத்தான்  ....💖🎶*

[29/09, 8:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌹🎤 கல்யாண தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா...💖🎶*

[29/09, 8:30 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌹🎤 கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா.....💖🎶*

மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு

 [13/09, 5:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: மறந்தேபோச்சு ரொம்ப நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு....


*💖🤣மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா...🤣💖*

[13/09, 5:32 PM] GOPAL & ARTHI  KRISHNAN: மறந்தேபோச்சு ரொம்ப நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு....


*💖🤣நீ ஒரு ராக மாலிகை என் நெஞ்சம் உன் காதல் மாளிகை...🤣💖*

[13/09, 5:34 PM] GOPAL & ARTHI  KRISHNAN: மறந்தேபோச்சு ரொம்ப நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு....


*💖🤣காலங்கள்... மழைக்காலங்கள் புதுக்கோலங்கள் ..🤣💖*

[13/09, 5:36 PM] GOPAL & ARTHI  KRISHNAN: மறந்தேபோச்சு ரொம்ப நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு....


*💖🤣ஆனந்த ராகம் பாடும் ஆசைகள் நெஞ்சில் ஊரும் ..🤣💖*

[13/09, 5:38 PM] GOPAL & ARTHI  KRISHNAN: மறந்தேபோச்சு ரொம்ப நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு....


*💖🤣கண்ணெல்லாம் உன் வண்ணம்.. நெஞ்செல்லாம் உன் எண்ணம் ..🤣💖*

[15/09, 9:16 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*💖உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது அதை உச்சரிக்கும்போது. நெஞ்சம் சிக்கிக்கொண்டது.🤣💖*

[15/09, 9:20 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*💖வசந்தமும் நீயே.. மலர்களும் நீயே.. இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே.. இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே...🤣💖*

[15/09, 9:31 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*💖மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை .. மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில் காதல் தேவதைகள் பாடும் பாடல்களில் பரவசம் அடைகின்ற இதயங்களே ….🤣💖*

[15/09, 9:37 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*💖முத்துரதமோ .. முல்லைச்சரமோ .. மூன்று கனியோ .. பிள்ளைத் தமிழோ கண்ணே நீ விளையாடு… கனிந்த மனதில் எழுந்த நினைவில் காதல் உறாவாடு ….🤣💖*

[15/09, 9:43 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*💖பாடு தென்றலே புதுமணம் வந்தது … ஆடு தோகையே புது இசை வந்தது ..காதலென்னும் பூமழையைப் பாடிடுவாய் கவிதையினிலே நெஞ்சமே.. ….🤣💖*

[16/09, 7:59 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤பாடிவா தென்றலே ஒரு பூவைத் தாலாட்டவே பாவை கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே 0ஜெயச்சந்திரன் – முடிவல்ல ஆரம்பம்🎶🎵💖*

[16/09, 8:07 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤தாலாட்டுதே வானம் .. தல்லாடுதே மேகம்.. தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம் … இது கார்கால சங்கீதம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – கடல் மீன்கள்🎶🎵💖*

[16/09, 8:09 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤தென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ 0ஜெயச்சந்திரன் & ஜானகி – அந்த 7 நாட்கள்🎶🎵💖*

[16/09, 8:24 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤ஆடிவெள்ளி … தேடி உன்னை … நான் அடைந்த நேரம் / கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் (அந்தாதி)0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மூன்று முடிச்சு🎶🎵💖*

[16/09, 8:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤இசைக்கவோ நம் கல்யாண ராகம்..கண்மூடி மெளனமாய் நாண மேனியில் கோலம் போடும் போது0ஜெயச்சந்திரன் & ஜானகி – மலர்களே மலருங்கள்..🎶🎵💖*

[28/09, 8:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤....மூடிவைத்த பூந்தோப்பு*

*காலம் யாவும் நீ காப்பு*

*இதயம் உறங்காது*

*இமைகள் இறங்காது*

*இதயம் உறங்காது*

*இமைகள் இறங்காது*

🎶🎵💖*

[28/09, 8:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤ஆசை தீர பேசவேண்டும் வரவா வரவா..*

*நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா..🎶🎵💖*

[28/09, 8:32 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤..நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்..*

*மேனியெங்கும் பூ வசந்தம்*

*நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்*

*மேனியெங்கும் பூ வசந்தம்*

*கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும்....🎶🎵💖*

[28/09, 8:38 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤.பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம்*

*பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம்..*


*மாலை வரும் போதிலே நாளும் உந்தன் தோளிலே....🎶🎵💖*

[28/09, 8:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤.எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே..*


*என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே எண்ணங்களின்* *வண்ணங்களில் உன் தோற்றமே*

*என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே...🎶🎵💖*

விநாயகர் சதுர்த்தி தொடர்

 [06/09, 6:41 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥காக்கும் கடவுள் கணேசனை நினை.. கவலைகள் அகல அவன் அருளே துணை... காக்கும் கடவுள் கணேசனை நினை..🥥*

[06/09, 6:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-1🥥*

*விநாயகருக்கு அல்லல் தீருக்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*பார்வதியும் சிவனும் தாயம் விளையாடிய போது நடுவராக இருந்த நந்தி சிவனுக்கு ஆதரவாக கூறியதால் கோபம் கொண்ட பார்வதி தேவி, நந்திக்கு சாபம் கொடுத்தார். பின்னர் அவரே சாப விமோசனமும் கொடுத்தார். கணேச சதுர்த்தியின் போது விநாயகருக்கு விருப்பமான பொருளை சமர்பித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறவே அருகம்புல்லை படைத்து சாப விமோசனம் பெற்றாராம்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[06/09, 6:47 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥விநாயகனே வினை தீர்ப்பவனே... வேழ முகத்தோனே ஞால முதல்வனே... குணாநிதியே குருவே சரணம் ..🥥*

[06/09, 6:49 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-2🥥*

*விநாயகருக்கு அல்லல் தீருக்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*ஜ்வாலாசுரன் என்ற அனலன் வேண்டாத சேர்க்கையினால் தீயவனாகி சாபம் பெற்றான். இதனால் மூர்க்கனாக மாறி தேவர்களை இம்சித்து வந்தான். வரங்கள் பல பெற்றதாலும், பிறப்பிலேயே அவனது உடல் பெரும் அனலைக் கக்கியதாதால் அவனுக்கு அருகில் கூட யாரும் செல்ல முடியவில்லை. செல்பவர்களை எல்லாம் சாம்பலாக்கினான் ஜ்வாலாசுரன். என்ன செய்வது என்று புரியாத தேவர்கள் பிள்ளையாரை வேண்டி அவரது உதவியை நாடினர். கணநாதரும் அவனை ஒழித்து தேவர்களை காக்க அவனிருக்கும் இடம் சென்றார். அங்கு கணபதியின் கணங்கள் எல்லாம் வெம்மை தாங்காமல் ஓலமிட்டன. இதனால் கணபதியின் கோபம் எல்லை கடந்தது. ஜ்வாலாசுரனை பெரும் அனல் வடிவம் கொண்டு கணபதி தாக்கினார்.*


*அந்த அசுரன் ஓய்ந்துபோன தருணத்தில் அவனைப் பிடித்து விழுங்கி விட்டார் கணபதி. உஷ்ணம் தாங்காத கணநாதர் சக்தியை எண்ணி வணங்கினார். தேவர்கள் யாவரும் கணநாதரை குளிர்விக்கும் வகையில் என்ன என்னவோ செய்துபார்த்தார்கள். எதிலுமே தீ தணியவில்லை. சப்த ரிஷிகள் எனப்படும் அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய எழுவரும் சேர்ந்து ஒரு சாண் அளவுள்ள இருபத்தொரு அருகம்புற்களைக் கொண்டு வந்து கணபதியின் தலையில் வைத்தனர். இதனால் கணபதியின் உடல் குளிர்ந்து, வயிற்றில் இருந்த அனல் தணிந்தது.*


*அருகம்புல்லினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த பிள்ளையார் மகிழ்ந்தார். அதுமுதல் தனக்கு பிடித்த அருகம்புல்லைக் கொண்டு யார் பூஜை செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய வரம் தருவேன் என்று கூறினாராம் பிள்ளையார். ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர், சதுர்த்தியிலும் தூர்வாஷ்டமியிலும் பிள்ளையாரை அருகம்புல் சாற்றி வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[06/09, 6:53 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு... அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து..🥥*

[06/09, 6:56 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-3🥥*

*விநாயகருக்கு அல்லல் தீருக்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*யாஷினி தேவி என்ற தேவ மங்கை விநாயகரை திருமணம் செய்ய நினைத்து தவம் இருந்தாள். ஆனால் அதற்கு சம்மதிக்காத விநாயகர் அருகம்புல்லாக மாறி தனக்கு விருப்பமான பொருளாக தன்னுடனேயே இரு என்று வரமளித்தார் என்கிறது புராண கதை.*


*அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்*.


*அருகம்புல்லுக்கு ஈடானது எதுவும் இல்லை. தன்னுடைய செல்வங்களுக்கு மேலானது அருகம்புல் என்று அந்த குபேரரே கூறியுள்ளார். பாற்கடலில் இருந்து எடுக்கப்பட்ட அமிர்தம் அருகம்புல்லின் மீது விழுந்ததால் அதற்கு அழிவென்பதே கிடையாது. பூஜைக்கு உரிய இந்த புல்லிற்கு ஆகர்ஷன சக்தியை உறிஞ்சும் தன்மை உண்மை. நல்ல சக்தியை தேக்கி வைத்து தீய சக்தியை விலக்கி வைக்கும் தன்மை கொண்டது அருகம்புல்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[06/09, 6:59 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே.. வினைகளை வேறறுக்கும் துணைவனும் நீ தானே... வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே..🥥*

[06/09, 7:03 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-4🥥*


*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*வரலாறு, தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி அவர்கள் அருகம்பில் குறித்த ஒரு அரிய தகவலைத் தருகிறார்:*


*எதை தொடங்கினாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது என்பது பழம்பெரும் காலம் முதலே ஒரு முக்கிய செயலாக இருந்தது என்பது பல வேத சாஸ்திர புராண இதிகாசங்களில் காணலாம். அதுபோல பல புராதான மன்னர்களது ஆட்சியில் பிள்ளையாருக்கு உகந்த அறுகம்பில் கொண்டு சுப நிகழ்ச்சிகளை தொடங்கினார்கள்..*


*பண்டைய அரசு குறிப்புகளில்,  அருகம் புல், புல் வகைகளில் அரசு போன்றது. ஆகையால் ராஜாக்கள் பட்டாபிஷேக தினத்தன்று அருகம் புல்லை வைத்து ஒரு மந்திரம் சொல்லுவார்கள். ‘’அருகே, புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ அதே போன்று மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ எணன்று முடி சூடும்போது மன்னன் கூறவேண்டும் என்று வடமொழி நூல்கள் கூறுகின்றன’ (பக்கம்26, யாவரும் கேளிர், டாக்டர் இரா நாகசாமி)*


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[06/09, 7:06 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்... ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும் வீற்றிருக்கும் பிள்ளையார், வினைகள் தீர்க்கும் பிள்ளையார்(2)🥥*

[06/09, 7:12 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-5🥥*

*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*ஜனகமஹாராஜாவுக்கு தான்தான் பூவுலகில் தான தருமங்கள் செய்து மக்களை பசியின்றி காக்கும் சிறந்த மன்னர் என்கிற கர்வம் வந்தது...*


*அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என நினைத்த விநாயகர் ஒரு வேதியர்போல தன்னை மாற்றிக்கொண்டு ஜனகமஹாமன்னரின் அரண்மனைக்கு சென்று தான் மிகுத்த பசியோடு வந்திருப்பதாக கூற.. அந்த அரசரவையிலிருந்த மன்னரின் ராஜகுமாரன் அவருக்கு உரிய மரியாதை செய்து அரண்மனையின் உணவு பரிமாறும் அறைக்கு அழைத்துச்சென்று அவருக்கு தேவையான அறுசுவை உணவு வகைகளை வழங்குமாறு கூறினார்..*


*சற்று நேரத்தில் சேவகர்கள் ஓடிவந்து அரண்மனை உணவகத்தில் இருந்த உணவு அனைத்தும் தீர்ந்துபோனது. இருந்தும் அந்த அந்தன வேதியரின் பசி தீரவில்லை என்கிறார்கள்...*


*ராஜகுமாரனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. இவர் நிச்சயமாக மனிதர் இல்லை. தேவராகவோ, பூதமாகவோ இருக்க வேண்டும். அரண்மனையில் இனி சாப்பிடுவதற்கென எந்தப் பொருளும் இல்லை. காவலர்கள் மூலமாக ஊரிலுள்ள எல்லார் வீட்டிலும் இருந்து உணவு கொண்டு வரச்சொல்லுங்கள் எனக் கட்டளையிட்டான் ராஜகுமாரன். விஷயம் ஜனகருக்கும் பறந்தது. அவர் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். ஊரார் வரிசையாக உணவுப்பண்டங்களை அடுக்கினர். அந்தணர் வடிவில் இருந்த கணபதிக்கோ அது ஒரு கைப்பிடி அளவே இருந்தது. அதையும் காலி செய்துவிட்டு, பாவிகளே! பெரும் பசியுடன் வந்த எனக்கு கடுகளவு சாப்பாடு போட்டு, மேலும் என் பசியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே! உம்... போடுங்க சாப்பாட்டை, என்று கத்தினார். ஜனகர் அவர் அருகே வந்து, வேதியரே! உமக்கு கொடுக்க எங்கள் நாட்டிலேயே இப்போது ஏதுமில்லை. என்னை மன்னிக்க வேண்டும். உமது பசியைப் போக்கக்கூடியவர் என நீர் யாரை நினைக்கிறீரோ அங்கேயே போய் நீர் பசியாறிக் கொள்ளலாம், என்றார்.*


*மன்னனே! நீ தானே பரப்பிரம்மம். அப்படித் தானே ஊரெங்கும் சொல்லிக் கொண்டு திரிகிறாய். கடவுளுக்கு சமமான உனக்கு யாசகம் கேட்டு வந்த அந்தணனின் பசியைத் தீர்க்க முடியவில்லையே. ஒரு சிறு பகுதியை ஆளத்தெரியாத நீ, கடவுளாக இருந்து இந்த பிரபஞ்சத்தையே எப்படி காக்கப் போகிறாய்? என் பசியைத் தீர்ப்பதாக வாக்குறுதி தந்து விட்டு, அதைக்கூட காப்பாற்றாத நீயெல்லாம் தெய்வம் என்று சொல்லிக்கொள்கிறாயே, என்று அவருக்கு உரைக்கிற மாதிரி சொல்லிவிட்டு கோபப்படுவது போல் நடித்து வெளியேறி விட்டார். அவர் சென்ற பிறகு ஜனகர், தன்னைப் பரப்பிரம்மமாக நினைத்து கர்வத்துடன் நடந்து கொண்டதையும், யாசகம் கேட்டவருக்கு கூட உணவிட முடியாத தனது இயலாமையையும் எண்ணி வருந்தினார்.*


 *அரண்மனையில் இருந்து புறப்பட்ட அந்தணராகிய கணபதி, திரிசுரன் என்ற தன் பக்தனின் வீட்டிற்குச் சென்றார். திரிசுரனும் ஒரு அந்தணர். அவரது மனைவி விரோசனை. கணவர் யாசகமாகக் கொண்டு வரும் அரிசியை சமைத்து விநாயகருக்கு படைத்து விட்டு சாப்பிடும் பழக்கமுடையவள். கணவருக்கு பூஜை வேளையில் பணிவிடை செய்பவள். அவர்களின் வீட்டுக்குச் சென்றதும், திரிசுரன் வெளியே வந்து அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, தன் குடிசைக்குள் அழைத்துச் சென்றார். திரிசுரனே! நான் தீர்த்தயாத்திரை செல்கிறேன். வழியில் பசிக்கிறதே என்பதற்காக இந்த நாட்டு மன்னன் ஜனகரிடம் உணவு கேட்டேன். அவர்களோ குறைந்த அளவு தந்து, என் பசியை மேலும் தூண்டி விட்டார்கள். பசியடங்காத நான், உங்களிடம் உணவு கேட்டு வந்துள்ளேன். ஏதாவது கொடுங்களேன், என்றார்.* 


*விரோசனைக்கு கண்ணீர் முட்டியது. சுவாமி! மற்ற நாட்களில் கூட நெல்லோ, அரிசியோ பிøக்ஷயாக ஏற்று வருவார் என் பர்த்தா. இன்றோ, அவர் ஏதுமில்லாமல் வெறும் கையுடன் திரும்பி விட்டார். விநாயகருக்கு அர்ச்சனை செய்த அருகம்புல் மட்டுமே இங்குள்ளது. வேறு ஏதுமில்லை. நான் என்ன செய்வேன்? பசித்து வந்த தங்களுக்கு ஏதும் தர முடியாமல் தவிக்கிறேனே! என்று தங்கள் நிலைமையை வெளிப்படுத்தினாள். பெண்ணே! இதுபற்றி கவலை வேண்டாம். உன்னிடம் இருப்பதாகச் சொல்கிறாயே, அருகம்புல், அதில் ஒன்றிரண்டைக் கொடுத்தாலே போதும். என் பசி தீர்ந்து போகும், என்றார் சுவாமி. விரோசனையும் அவ்வாறே அவருக்கு இரண்டு அருகம்புல்லைக் கொடுத்தாள்.*


*கணபதி அதை வாயில் போட்டாரோ இல்லையோ, அந்த வீடு பொன்மயமாக ஜொலித்தது. அவ்வூரிலுள்ள குடிசைகளெல்லாம் மாளிகைகளாகி விட்டன. ஜனகரின் அரண்மனையில் முன்பையும் விட செல்வம் கொழித்துக் கொட்டிக் கிடந்தது. அவருக்கு பேராச்சரியம். அரண்மனைக்கு வந்த வேதியரே இதற்குக் காரணம் என்பதை அவர் புரிந்து கொண்டார். திரிசுரனின் இல்லத்திற்கு அவர் விரைந்தார். அப்போது விரோசனை, சுவாமி! தாங்கள் யார்? எங்கள் வீட்டின் நிலையையே மாற்றி விட்டீர்களே. பசும்புல்லுக்கு பசும்பொன் கொடுத்த புண்ணியரே! தங்களைப் பற்றிச் சொல்லுங்களேன், என்றதும் விநாயகர் தன் சுயரூபத்தை அவளுக்கு காட்டினார்*. 


*திரிசுரன் அவரிடம், சுவாமி! இந்த ஏழையின் வீட்டுக்கா எழுந்தருளினீர்கள்! நான் அருகம்புல் தவிர தங்களுக்கு ஏதும் தந்ததில்லையே! இனிக்கின்ற மோதகமும், சித்ரான்னங்களும் படைத்து உம்மை வழிபடும் இடங்களுக்கெல்லாம் செல்லாமல், எங்கள் மகாராஜா தங்களுக்கு ஏராளமான உணவிட்டும் அவர் வீட்டில் காட்சி கொடுக்காமல் இங்கு வந்து காட்சி தந்தமைக்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள அடியேன் விரும்புகிறேன், என்றார்.*


*இதற்குள் ஜனகரும் அங்கே வந்து விட, அவர் பரவசம் மேலிட கணபதியை வணங்கி, விநாயகரே! நானே பரம்பொருள் என இறுமாந்திருந்தேன். என் மாயையை தீர்த்த வல்லவரே! உம்மை மதிக்கத்தவறிய எனக்கு இனியும் இவ்வுடலில் உயிர் வேண்டாம். நான் உமது திருவடியை அடைந்து பாக்கியத்தை அருள்வீரா? நான் செய்த தவறுக்குரிய தண்டனை எதுவாயிருந்தாலும் கொடும்! ஆனால், என்னை மீண்டும் பிறவியெடுக்கச் செய்யாமல் தடுக்க வேண்டும், என்றார்.*


*கருணைக்கடலான விநாயகர் அவருக்கும் திரிசுரன் தம்பதிக்கும் அருள்செய்து, என்னைத் திருப்திப்படுத்த ஆடம்பரம் ஏதும் தேவையில்லை. ஒரு பூவையையோ, இலையையோ எனக்கு அர்ப்பணித்தாலே போதும். அதுவும் இல்லாதவர், எனக்கு மந்திரங்கள் கூறியும், என் திருநாமங்களைக் கூறியும் இதயத்தில் இருந்து அருகம்புல்லையும், அதற்கிணையான வன்னி இலைகளையும் தந்தாலே போதும், என்றார்*


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[07/09, 8:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-6🥥*

*விநாயகருக்கு அல்லல் தீருக்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*பாம்பும் கீரியும் பரம எதிரிகள். இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்தால் தாக்கிக் கொல்லாமல் விடா. பாம்பு கடிக்கும் போது விஷத்தைப் போக்குவதற்காக ஒவ்வோரு முறையும் கீரி, அருகம் புல் மீது படுத்துப் புரண்டு சக்தி பெறும் என்பதும் கவனிக்கத்தக்கது.*


*அருகம் புல் பெயரிலேயே சக்தி கொடுக்கும் சூரியன் பெயரும் (அருகன்) இருக்கிறது. அருகன்=சூரியன்=ஆர்கோஸ் (கிரேக்கம்)= பர்கோ தேவஸ்ய( காயத்ரி மந்திரம்) எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய சொற்கள்.*


*இலங்கை மக்களும் நாட்டார் சமூகத்தினரும் அருகின் பெருமையை நன்கு அறிவர். இலங்கையில் குழந்தைகளுக்கு ‘’பால் அரிசி’’ வைப்பார்கள். பள்ளிக்குப் போகும் முன் குழந்தைகளுக்கு பாலில் அருகம் புல்லைத் தோய்த்து வாயில் விடுவர்.*


*கல்யாண காலங்களில் மணமக்களை வாழ்த்தி அருகரிசி போடுதலும் உண்டு.*


*இப்படி பல ஆய்வுகளில் அருகம்பிலுக்கு இருக்கும் மகத்துவத்தை தெரிந்துகொண்டு. அப்படிப்பட்ட உயர்வான அருகம்புல்லை அன்புடன் பிள்ளையாருக்கு சாற்றுவது எத்தனை சிறப்பு என்பது புரிகிறதா?...*


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[07/09, 8:46 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன் சன்னதி சரண் அடைந்தோமே..🥥*

[08/09, 7:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-7🥥*

*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*🌾தோப்புக்கர்ணமும், அருகம்புல், எருக்கமாலை, அற்புதம்..🌾*


*கடுமையான தவம் செய்து சிவனின் சாகாவரம் பெற்ற, விநாயர்போன்ற முக தோற்றம் கொண்ட கஜமுகாசுரனின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது....* 


*இந்திரன் முதலான தேவர்களையும், நவக்கிரகங்களையும் அவன் ஆட்டி வைத்தான்.* 


*அவர்கள் தினமும் இருட்டறையில் அடைக்கப்பட்டு தேவையில்லாமல் சித்ரவதை செய்யப்பட்டனர். ஒருமுறை அவர்கள் அனைவரையும், மொத்தமாக ஒரு மைதானத்தில் நிறுத்திய யானை முகம் கொண்ட கஜமுகாசுரன், சுக்ராச்சாரியாரையும், முன்னாள் அசுரத்தலைவனும் தற்போது தனக்கு அமைச்சராக இருப்பவனுமான அசுரேந்திரன் ஆகியோரையும், அசுரத்தளபதிகள், அசுரமக்கள் அனைவரையும் வரவழைத்தான். அசரகுல திலகங்களே! தேவர்கள் நம்மை வென்று விடலாம் எனக்கருதினார்கள். ஆனால், நான் சிவனாரிடம், அவரது சக்தியைத் தவிர வேறு எதனாலும் அழியமாட்டேன் என்ற வரம் பெற்றிருக்கிறேன். எனவே, இந்தத் தேவர்கள் என்னை எதுவும் செய்ய இயலாது. நம்மை பல சமயங்களில் இவர்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர். நம்மை வென்று விட்டதாக மார்தட்டியுள்ளனர்.*


*இப்படிப்பட்ட கொடியவர்கள் இப்போது நம்மை வணங்கி நிற்கின்றனர். ஆனால், வணக்கத்திலும் இப்போது ஒரு வித்தியாசத்தைக் காணப்போகிறீர்கள். இதோ! இவர்கள் அனைவரும் தங்கள் காதுகளை மாறுகைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும். உட்கார்ந்து உட்கார்ந்து எழ வேண்டும். தோப்புக்கர்ண வழிபாடு என்பது இதற்குப் பெயர்.*


*இப்போது தேவர்கள் என் முன்னால் தோப்புக்கர்ணம் போடப் போகிறார்கள். நீங்கள் பார்த்து ரசித்து கைத்தட்டி மகிழுங்கள், என்றான். பின்னர் தேவர்களை நோக்கி உம் என்று அதட்டினானோ இல்லையோ, நடுநடுங்கிப் போன தேவர்கள் 108 முறை தோப்புக்கர்ணம் போட்டு, கால் வலித்து மயங்கிச் சாய்ந்தனர். அவர்கள் படும் அவஸ்தையைப் பார்த்து சுக்ராச்சாரியாரும், அசுரேந்திரனும் கைகொட்டி ரசித்தனர். வேடிக்கை பார்க்க வந்த அசுரமக்கள், அவர்கள் மீது கதாயுதங்களை வீசினர். அவை அவர்கள் உடல்களைப் பதம்பார்த்து ரத்தம் கொட்டியது. இப்படி நடந்த கொடுமைக்குப் பிறகு, அவர்களை சிலகாலம் விடுவித்தான் கஜமுகாசுரன்.* 


*தேவர்கள் இதுதான் சமயமென கைலாயத்தை நோக்கி விரைந்தனர். வாசலில் சின்னக்கணபதி வீற்றிருந்தான். விதிமுறைப்படி அவர்கள் கணபதியைப் பூஜித்தனர். கணபதியே! எங்கள் நிலையைப் பார்த்தீரா! பல தவங்கள் செய்தாலும், இறைவனின் சோதனைக்கு நாங்கள் ஆளாகியுள்ளோம். கஜமுகாசுரனுக்கு தங்கள் தந்தையார் தந்த வரத்தால் நாங்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. காக்கும் கடவுளே! கணபதியே! நீர் தான் எங்களுக்கு அருள வேண்டும். சிவபெருமானை சந்திக்க அனுமதி தர வேண்டும், என்றனர். கணபதி அவர்களை நோக்கி புன்னகைத்தார்.*


*தேவர்களே! கவலை வேண்டாம். என்னைத் தஞ்சமடைந்தவர்களை கைவிட மாட்டேன். வாருங்கள், தந்தையாரைப் பார்க்கச் செல்வோம், எனக்கூறி அவர்களை அழைத்துச் சென்றார்.* 


*தேவர்களின் நிலை கண்ட சிவபெருமான் கொதித்துப் போனார். தேவர்களே! தேவராயினும், அசுரராயினும் நான் நீண்ட ஆயுள் என்னும் வரத்தைக் கொடுப்பது உலக மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே! கஜமுகாசுரன் நான் கொடுத்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால், அவன் சக்தி இழந்தவனாகிறான். இருப்பினும், நான் அவனுக்கு கொடுத்துள்ள வரத்தின்படி, என் சக்தியான கணபதியை அனுப்பி அவனை சம்ஹாரம் செய்கிறேன், என்றதும், ஆஹா... விமோசனம் அடைந்தோம், என்று சொன்ன தேவர்கள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கணபதியைப் புகழ்ந்து பாடினர்.* 


*பின்னர், தந்தையின் கட்டளைப்படி, கணபதி அசுரர்களின் பட்டினமான மதங்கநகரத்திற்கு படைகளுடன் புறப்பட்டார். அசலன் என்ற பூதகணம் அவரை தன் தோளில் ஏற்றிக்கொண்டது. சின்னக் கணபதியின் வருகை பற்றி, மதங்கநகருக்கு தகவல் தெரிந்து விட்டது யாரோ ஒரு சிறுவன், போருக்கு வருகிறான் என்பதைக் கேட்ட கஜமுகாசுரனும், சுக்ராச்சாரியார், அசுரேந்திரன் ஆகியோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். தேவர்களுக்கு போயும் போயும் ஒரு குழந்தை தானா தலைவனாகக்கிடைத்தான். இந்த அவமானத்தை என்னவென்று சொல்வது? என்று தங்களுக்குள் கேலி பேசிக்கொண்டனர். மதங்கநகரத்தை சின்னக்கணபதி அடையும் முன்பே, கஜமுகாசுரன் தனது படைகளுடன் போர்க்களத்தில் தயாராக நின்றான்.* 


*கணபதி தேவர்கள் புடைசூழ அங்கு வந்ததும், கஜமுகாசுரன் அவரை நோக்கி, ஏ சிறுவனே! என்னைப் போலவே யானை முகத்துடன் நீ பிறந்துள்ளதால், உன்னை உயர்ந்தவனாக எண்ணிக் கொள்ளாதே. நீ குழந்தை. பலகாலம் வாழ வேண்டியவன். இந்த தேவர்களின் பேச்சைக் கேட்டு உன் உயிரைப் போக்கிக் கொள்ளாதே. என் சிறுவிரலின் பலம் கூட நீ இருக்க மாட்டாய். திரும்பிப் போய்விடு. நீ சிறுவன் என்பதால், உன் மீது கருணை கொண்டு உன்னை திரும்பிச் செல்ல அனுமதிக்கிறேன். போய்விடு, என்றான்.*


*கணபதி கலகலவெனச் சிரித்தார்... இன்னும் சிறிது நேரத்தில் கஜமுகாசுரன் என்னவாகப்போகிறான்..*

*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[08/09, 8:03 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥மஹா கணபதிம்…  ஸ்ரீ மஹா கணபதிம்… ஸ்ரீ மஹா கணபதிம் மனசா ஸ்மராமி.. மஹா கணபதிம் மனசா ஸ்மராமி.. மஹா கணபதிம் மனசா ஸ்மராமி.. மஹா கணபதிம் மனசா ஸ்மராமி.. வசிஷ்ட வாம தேவாதி வந்தித..🥥*

[09/09, 12:38 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-9🥥*

*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*🌾தோப்புக்கர்ணமும், அருகம்புல், எருக்கமாலை, அற்புதம்..🌾*

இந்துக்களின் விநாயகர் வழிபாடுகளில் முக்கியமானது விநாயகரின் முன்னால் தமது தலையில் மூன்று முறை குட்டி தோப்புக்கரணம் போட்டு வணங்கும் முறையாகும். இந்த வழிபாட்டு முறை எவ்வாறு வந்தது என்பதற்கு புராணக் கதைகளில் வேறுபட்ட காரணங்கள் கூறப்படுகின்றன.


கதை-1 தோப்புக்கரணத்தை ஆதியில் உண்டாக்கியவர் மஹாவிஷ்ணு. ஒரு முறை மருமான் கணேசரைப் பார்க்க கைலாயம் சென்றவர் குழந்தைக்கு விளையாட்டு காட்டுவதற்காக தன் சக்கரத்தைச் சுற்றிக் காட்டினார். குழந்தை தன் தும்பிக்கையை நீட்டி சக்கரத்தை பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டது. என்ன செய்தும் அதைத் திருப்பி வாங்கமுடியாமல் கடைசியில் விஷ்ணு தன் நான்கு கைகளினாலும் தன் இரு காதுகளைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட்டார். இதை ஒரு வேடிக்கையாகப் பார்த்த குழந்தை விழுந்து விழுந்து சிரிக்க, வாயிலிருந்த விஷ்ணுசக்கரம் வெளியே விழுந்தது.


மஹாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக்கொண்டது சமஸ்கிருதத்தில் தோர்பிஹ் (கைகளால்) கர்ணம் (காது) என்று குறிப்பிடப்பட்டது.இதுதான் காலக்கிரமத்தில் 'தோப்பிக்கரணம்', 'தோப்புக்கரணம்' என்றாகியிருக்கிறது. மஹாவிஷ்ணுதான் இதை முதலில் தொடங்கினார், மனிதர்கள் அல்ல, என்பதற்கு சான்று 'தோர்பிஹ்கரணம்' என்ற சொல்லிலேயே அடங்கியிருக்கிறது. இது புரிய சமஸ்கிருதத்தில் சிறிது இலக்கண அறிவு தேவை.


அதாவது, 'தோர்பிஹ்' என்றால் 'பல கைகளால்'. 'தோஸ்' என்பது கை. முதல் வேற்றுமை ஒருமை 'தோஹ்'. 'கைகளால்' என்பது மூன்றாம் வேற்றுமை. 'ஒரு கையால்' என்பதற்கு 'தோஷா'.'இரண்டு கைகளால்' என்பதற்கு 'தோர்ப்யாம்'. மனிதர்களாகிய நாம் இரண்டு கைகளால் போடும் தோப்புக்கரணத்தை 'தோர்ப்யாம் கர்ணம்' என்றுதான் சொல்லவேண்டும். இது பேச்சு வழக்கில் திரிந்தால்கூட 'தோப்பாங்கரணம்' என்றுதான் ஆகியிருக்குமே தவிர, 'தோப்பிக்கரணம்' என்றோ 'தோப்புக்கரணம்' என்றோ ஆகியிருக்காது. 'தோர்பிஹ்' என்று மூலரூபத்தில் இருந்திருந்தால் தான் அது சிதைந்து 'தோப்பி', 'தோப்பு' என்று ஆகியிருக்கும். 'தோர்பிஹ்' என்பது இரண்டுக்கும் மேற்பட்ட பல கைகளைக்குறிக்கும் 'பஹுவசன'மாயிருக்கிறது. விஷ்ணுவுக்கு நான்கு கைகள். அதனால்தான் அவர் நான்கு கைகளால் காதைப் பிடித்துக்கொண்டதை 'தோர்பிஹ்' என்று முதலில் சொல்லப்பட்டு அது 'தோப்பி', 'தோப்பு' என்று சிதைந்திருக்கிறது!


கதை2-ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலத்தினுள் கங்கை நீரை அடக்கி வைத்திருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. அகத்தியர் தட்டி விட்ட காகத்தைத் திரும்பிப் பார்த்தார். அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில் ஒரு சிறுவன் நின்றுகொண்டு முனிவரைப் பார்த்துச் சிரித்தான்.


கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார். பின்னர் இந்த வணக்க முறை விநாயகரை வணங்கும் ஒவ்வொருவரம் பின்பற்றத் தொடங்கினர்.


கதை-3 மற்றொரு புராணக் கதையில். கஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்களை தன்னைக் கண்டால், தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். அதுமுதல் விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[09/09, 2:31 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-8🥥*

*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*🌾தோப்புக்கர்ணமும், அருகம்புல், எருக்கமாலை, அற்புதம்..🌾*

*சிறுவனே! ஏன் சிரிக்கிறாய்? நீ கணங்களுக்கு அதிபதி என்ற கர்வமா? அல்லது தேவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியமா? இந்தக் கோழைகளை நம்பி மோசம் போய் விடாதே! என்று கஜமுகாசுரன் சொல்லவும், கணபதி பதிலேதும் சொல்லாமல் மீண்டும் சிரித்தார்.* 


*கஜமுகாசுரனுக்கு கோபம் அதிகமாயிற்று. கோபமாக பேசுபவர்களைப் பார்த்து சிரிப்பது என்பது ஒரு வகையான கலை. இந்த சிரிப்பு மேலும் கோபத்தைத் தூண்டும். கோபம் எங்கே அதிகமாகிறதோ, அங்கே தோல்வி உறுதிப்படுத்தப்பட்டு விடுகிறது.*


*சின்னஞ்சிறுவா! என்னையே கேலி செய்கிறாயா? நான் சிவபெருமானின் அருள் பெற்றவன். மிருகங்களோ, பறவைகளோ, தேவர்களோ என்னை ஏதும் செய்ய முடியாது. அந்தச் சிவனின் சக்தியைத் தவிர வேறு எதுவுமே என்னை அழிக்க முடியாது. என்பதை அறியாமல், இந்த தேவர்களின் ஆயுதங்களை நம்பி வந்து விட்டாய். நீ சிறுவனாய் இருப்பதால் மீண்டும் மன்னிக்கிறேன். போய்விடு, என கர்ஜித்தான்.*


*கணபதி கலங்கவில்லை. இந்த கர்ஜனைக்கும் தனது களங்கமற்ற சிரிப்பினையே பதிலாகத் தந்தார். கோபம் உச்சியைத் தொட, தன்னிடமிருந்த சில அம்புகளை கணபதியின் மீது எய்தான் கஜமுகன். கணபதி அவற்றைத் தன் கையில் இருந்த கதாயுதத்தால் தட்டியே நொறுக்கி விட்டார்.*


*உம்...உம்... சூரனாகத்தான் இருக்கிறாய். இதோ! இந்த நாகாஸ்திரத்துக்கு பதில் சொல், இந்த இந்திராஸ்திரத்துக்கு பதில் சொல், இந்த வருணாஸ்திரத்துக்குப் பதில் சொல், இந்த வாயுவாஸ்திரம், நரசிம்மாஸ்திரம், பிரம்மாஸ்திரம் ஆகியவற்றுக்கு பதில் சொல், என ஒவ்வொரு அஸ்திரமாக அனுப்பினான் கஜமுகன். அவை அனைத்துமே, சிவசொரூபரான கணபதியின் காலடியைத் தழுவி பாவ விமோசனம் அடைந்தன. கஜமுகாசுரன் யோசிக்க ஆரம்பித்து விட்டான். வந்திருப்பவன் சிறுவன் என்றாலும் சாதாரண மானவன் அல்ல. அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை அறிந்து, சிறுவனே! இந்த மாயவித்தை கண்டெல்லாம் நான் நடுங்கி விட மாட்டேன். யார் நீ, தைரியமிருந்தால் சொல், என்றான்.*


*கஜமுகா! உனக்கு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். நீ என் தந்தையின் பக்தன் என்பதால், இவ்வளவு நேரமும் பொறுத்திருந்தேன். தேவர்களும், மனிதர்களும், பறவைகளும், மிருகங்களும், அம்பு முதலான ஆயுதங்களும் உன்னை அழிக்க முடியாது என்பது வாஸ்தவம் தான். இந்த வரத்தையே என் தந்தையிடமிருந்து நீ பெற்றிருக்கிறாய். நான் சிவபுத்திரன். அவரது சக்தி. சிவனின் அம்சத்தால் உனக்கு அழிவு என்பதை மறந்து விட்டாயே. மேலும், நானும் மிருக வடிவினனும் அல்ல. தேவனும் அல்ல, பறவையும் அல்ல, மனிதனும் அல்ல. மிருகமும், தேவவடிவும் கலந்தவன். ஒருவேளை, இந்த வடிவாலும் நீ அழிய முடியாது என்ற வரமிருந்தாலும் கூட ஆயுதங்களால் தான் நீ அழிய முடியாது என்று வரம் பெற்றிருக்கிறாயே ஒழிய.. இதோ... என் உறுப்பான தந்தத்தால் அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற வில்லையே. எனவே, உனக்கு சக்தியிருந்தால் இதைத் தடுத்துப்பார், என்ற கணபதி, ஆவேசம் பொங்கியவராக தன் வலதுபுற கொம்பை ஒடித்தார். அப்போது அண்டசராசரமும் கிடுகிடுத்தது. கஜமுகன் முதலான அசுரர்கள் நடுநடுங்கினர். அவர்களால் ஓரிடத்தில் நிற்க முடியாத படி உலகம் அங்குமிங்கும் தள்ளாடியது. கணபதியே சாந்தம் கொள்வீர்! என தேவர்கள் வேண்டிக் கொண்டனர்.* 


*ஒடித்த கொம்பை கணபதி, கஜமுகாசுரன் மீது வீசி எறிந்தார். அது அவன் உடலை இருகூறாகக் கிழித்தது. ஆனாலும், கணபதியின் தந்தம் பட்டதால் அவனுக்கு ஞானம் பிறந்தது. அது மீண்டும் அவரையே வந்து சேர்ந்து ஒடிந்த பகுதியில் ஒட்டிக் கொண்டது. என்னை மன்னிக்க வேண்டும் பெருமானே! தாங்கள் சிவாம்சம் என்பதை அறியாமல் தங்களுடன் மோதி விட்டேன். எனக்கு முக்தி தர வேண்டும், என அவரது கால்களில் வந்து விழுந்தான். தனது பாதத்தை கஜமுகன் பற்றியதும், கணபதி அமைதியானார். கஜமுகனே! மனதில் அசுர குணங்களுடன் இறைவனை வழிபட்டு என்ன பலன்? நீ சிறந்த பக்தன் தான், ஆனால், கெட்ட குணங்கள் உன்னை ஆக்கிரமித்திருந்தன. என் நல்லாசியால், நீ ஞானம் பெற்றாய். பிளவுபட்ட உன் யானை முக உடல், இனி மூஞ்சூறாக மாறும். நீயே எனக்கு வாகனமாக இருந்து என்னை உலகெங்கும் சுமந்து செல்வாய், என அருள்பாலித்தார்.*


*கஜமுகாசுரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். கணபதியின் வாகனமாகும் பாக்கியம் பெற்றமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தான். கருணைக்கடலே! தங்களால் என் உயிரை எடுத்து நரகத்திற்கு அனுப்ப முடியும் என்றாலும் கூட, உம் அருள் எம்மைக் காத்தது. பகைவர்க்கும் அருளிய பரம்பொருளே! ஆதியந்தம் இல்லாதவரே! முதல்வரே! உம்மை வணங்குகிறேன், என அவர் முன்னால் தோப்புக்கர்ணம் போட்டான்.* 


*பின்னர் அவனை மூஞ்சூறாக மாற்றிய கணபதி, அதில் ஏறி, தேவர்கள் புடைசூழ வடதீவுக்குச் சென்றார்.*


*அங்கே திருமால், பாம்பாய் மாறி கிடந்தார். கணபதியின் காலடி அங்கு பட்டதும், விமோசனம் பெற்று சுயரூபம் அடைந்தார். மருமகனின் வெற்றியைப் பாராட்டினார். வந்த வேலை சுபமாக வந்த மகிழ்ச்சியில், அவர் வைகுண்டம் திரும்பினார்.*


*கணபதியை வணங்கிய தேவர்கள், இதுவரை கஜமுகாசுரனுக்கு போட்ட தோப்புக்கர்ணத்தை   தங்களுக்கு போடுகிறோம். இவ்வாறு செய்பவர்களுக்கு தாங்கள் அருள் செய்ய வேண்டும், என வேண்டிக் கொண்டனர். அப்படியே ஆகட்டும், என அருள் செய்த கணபதி, தாய், தந்தையிடம் வெற்றி செய்தியை அறிவித்தார். அவர்கள் அவரை வாழ்த்தினர்.*


*இந்நேரத்தில் காஷ்யப முனிவரின் மனைவியான அதிதி, விநாயகரை எண்ணி பூலோகத்தில் தவமிருந்து கொண்டிருந்தாள். விநாயகப் பெருமானே! நீர் என் வயிற்றில் பிறக்க வேண்டும், என்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது.*


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

FREE JOBS EARN FROM HOME