FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, December 30, 2021

*செளக்கியமா... செளக்கியமா* 💖

 

*செளக்கியமா... செளக்கியமா*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:07 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*ஆசை நாயகனே சௌக்கியமா உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்..... உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில்.. உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்..*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:11 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*ஹே ஓடக்கர மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா..*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:17 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*சந்தன பூவே சந்தன பூவே செளக்கியமா...*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:21 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது... கருடா செளக்கியமா...*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:25 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*என்னம்மா கண்ணு  செளக்கியமா... ஆம்மாம்மா கண்ணு செளக்கியம்தான்..*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*செளக்கியமா... கண்ணே  செளக்கியமா.. செளக்கியமா கண்ணே செளக்கியமா..*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*என்னம்மா.. செளக்கியமா.. எப்படியிருக்கு மனசு... ஏதோ உங்க ஞாபகத்தாலே பிழைச்சு கிடக்குது உசிறு...*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:30 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*கல்யாணம் ஆனவரே செளக்கியமா...உங்கள் கண்ணான பெண்மயிலும் செளக்கியமா...*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:31 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*என்னடி பாப்பா செளக்கியமா...என்னடி பாப்பா சௌக்கியமா தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ..*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*செளக்கியமா... செளக்கியமா*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:37 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*👍🏆பாடலின் இசையை கேட்டு.. பாடலை கண்டுபிடித்து... அந்த பாடல்கள் தொகுப்பின் "தலைப்பு" என்ன என்று கண்டுபிடியுங்கள்...👍🏆*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

✅"பாடல்களோடு ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தீர்களா..🎢*

 [27/08, 8:34 AM] GOPAL & ARTHI  KRISHNAN: ♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️

*ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா*...?


தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!


ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.

வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.

பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.


இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.


ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.

* ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.

மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.


திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது....!!!!


* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.


* கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

* தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.

* இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.

கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.


வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.


* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.

வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.


சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.


* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.

இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.

வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது....!!!!


முக்கிய குறிப்பு:-

இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்...!!!!

[27/08, 7:28 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎶

*ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.*


*இன்றய நிகழ்ச்சியில் ஊஞ்சல் பாடல்களை கேட்டு மகிழலாம்..*

🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢

[27/08, 7:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- ஆகாய பந்தளிலே பொன்னூஞ்சல் ஆடுத்தம்மா...*


*திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ நேர்மறை எண்ணங்களை தருவதாகவும், மணமக்களுக்கு மகிழ்ச்சி தரும் சடங்காக கருதப்படுகிறது ....*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 7:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- ..ஓ ஹோ ஓ ஆசைதீர ஆடலாமே ஊஞ்சல்மேலே*


*🎵ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.....*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 7:50 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- கண்களா.. மின்னலா.. கூந்தலா.. ஊஞ்சளா.. இந்த சந்தேகம் நீ வந்ததாலா..*


*🎵கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது......*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 7:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- உள்ளத்தில் ஒரு ஊஞ்சல்.. அதில் உட்காரும் இளம் தென்றல்..*


*🎵தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.......*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:05 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே.. உதிர்ந்த மாயம் என்ன...*


*🎵 துயரமோ கோபமோ ஊஞ்சல் ஆடினால் தணியும்.......*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:10 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- ஆனந்தம் ஆனந்தம் பாடும்.. மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்...*


*🎵 இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.......*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:20 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- நெஞ்சினிலே நெஞ்சினிலே.. ஊஞ்சலே...கல்யாண கல்யாண கனவு என்னுள்ளே...*


*🎵 பழைய காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை........*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:25 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- பொன்மானே சங்கீதம் பாடிவா... அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா..*


*🎵 வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்........*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:30 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- அடி பெண்ணே... பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்க்கை ..*


*🎵 இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது....!!!!.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:35 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- மயிலே மயிலே உன் தோகை எங்கே.. ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ ..*


*🎵 சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது....*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:45 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான்  ஊஞ்சல் ஆடுது..  ..*


*🎵 ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.....*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎶

*👍✅"பாடல்களோடு ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தீர்களா..🎢*


*மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் வேறு ஒரு சிறப்பு விவரங்களோடு உங்களை சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.*

கோகி-ரேடியோ மார்க்கோனி, புது தில்லியிலிருந்து....🙏

🎵🎶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎶🎵

பாடல்களும் நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*

 [26/08, 4:50 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶💖`நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும்’ - என்பதுதானே நம் அனைவரின் ஆசை. ஆனால், ஒருவரின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது அவருடைய மனநிலை மட்டுமே. நாம் வாழ்க்கையில், இரண்டு வகையான மனிதர்களைச் சந்தித்திருப்போம். ஒரு பிரிவினர், தங்களுக்குக் கிடைத்த சாதாரண வெற்றியைக்கூட கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். (இனிமையான சுவீட் கொடுத்து கொண்டாடுவார்கள்) மற்றொரு பிரிவினரோ, கடுமையான முயற்சியால் கிடைத்த வெற்றியைக்கூட கொண்டாட மாட்டார்கள். மாறாக, `இதைவிட இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்திருக்கலாமே’ என்று வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதைத்தான், `மகிழ்ச்சி, துக்கம் இரண்டும் கிடைக்கும் வெற்றி என்பது அந்தந்த தருணங்களில் இல்லை; அது, நம் மனநிலையில் இருக்கிறது’ என்கிறார்கள் அறிஞர்கள். சுருக்கமாக, நமக்கு திருப்தியைத் தருவது பாசிட்டிவ் நேர்மறை எண்ணங்கள்தான்...*


*இன்றய நிகழ்ச்சியில் ஐம்புலன்களுக்கும் மகிழ்ச்சித்தரும் எவையும் நமது மனதை நேர்மறைத்தன்மைக்கு கொண்டுவரும் சக்திகள். எனவே "நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள் மற்றும் அதன் தொடர்புடைய 12 பாடல்களையும் கேட்கலாம்...!"*  

🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶


👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 4:58 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் இல்லம் சங்கீதம்.. அதில் ராகம் சம்சாரம்..🎶🎵*


*1.நமது வீடுகளில் வரவேற்க பாசிட்டிவ் வார்த்தைகள்! வருக வருக, ஆனந்தம் ஆனந்தம்,  மகிழ்ச்சி மகிழ்ச்சி  எல்லாம் நன்மைக்கே, ஓம் நமச்சிவாய, நமோ நாராயணா,  போன்ற வார்த்தைகளடங்கிய படங்களை வாசல் கேட், கதவு, வீட்டின் வாசல் முகப்பு போன்ற இடத்தில், கண்ணில் படும்படியாக மாட்டிவைக்கவும். அதனுடன் கலர்ஃபுல்லான சிறிது பிளாஸ்டிக் மலர்களைச் செருகிவைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இவைகள் நமது மனங்களையும் நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் மனநிலையையும் மகிழ்ச்சியாக மாற்றியமைக்கும் தன்மை கொண்டது.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:08 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎵🎶பாடல் காதல் நீதானா காதல் நீதானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா..*🎶🎵

*2.உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களையும் மலரும் நினைவுகளையும் போட்டோக்களாக, மகிழ்ச்சியான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைக்கலாம். அதை பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியான எண்ணங்கள் மனதில் தோன்றும். முகம் பார்க்கும் கண்ணாடி, தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம்,  போன்ற கண்ணாடி பொருட்களை வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு மனநிலையை உருவாக்கும். கேட்ட சக்திகளை கண்ணாடி வெளிச்சம் ஓட ஓட விரட்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:13 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நிஜம்தானா*🎶🎵

*3.பிடித்த நிறங்கள்:-வண்ண  வண்ண நிறங்களில் அமைந்த கதவு மற்றும் சன்னல் திரைகள் உட்காரும் இறுக்கை மற்றும் மேஜை மற்றும் தரை விரிப்புக்கள். உடைகள் போன்றவற்றை உபயோகிப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:20 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்து*🎶🎵 


*4. வாசனை புகை மற்றும் வாசனை திரவியங்கள் ... ஊதுபத்தி, சாம்பிராணி, பன்னீர், சந்தானம், ஜவ்வாது போன்றவைகளை உபயோகிப்பது மனதுக்கு புத்துணர்ச்சியை தரும்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் வெள்ளிமணி ஓசையிலே உள்ளமென்னும் கோவிலிலே..*🎶🎵


*5. மணியடிக்கும் ஓசை, சீன (பிங் சுயி) தொங்கும் காற்று மணியோசை குச்சிகள் போன்றவற்றால் ஏற்படும் மெல்லிய மணியோசை மனதுக்கு சுகம் தரும் ஓசை, அதன் அதிர்வுகள் கெட்ட சக்திகளை ஓடச்செய்யும்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் அடி ராக்கம்மா கையை தட்டு..*🎶🎵


*6.ஒவ்வொரு அறையாக சென்று கைதட்டுதல் அல்லது குத்தடி குத்து, கும்மாங் குத்து, புடிச்சிக்கோ குத்து. போன்ற விளையாட்டுக்களை ஒவ்வோர் அறைகளிலும் விளையாடுவது கையை கையால் குத்துவது ஒரு யோகாசனமாகும் மகிழ்ச்சியாக கைகளை தட்டி ஓசையெழுப்பி விளையாடுவது துர் சக்திகளை விரட்டியடிக்கும் அதோடு நமது உடலின் சுரப்பிகளை சீராக இயக்கும் அற்புதமான யோகாசனமாகும்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:32 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு*🎶🎵 


*7.வீட்டில் இசைக்கருவிகளை விரிசையாக காட்சிப்படுத்துவதும்... மங்களகரமானது, புல்லாங்குழல் ஸ்ரீ கிருஷ்ணன், கண்ணன், ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாகவே கருதப்படும், எளிய இசைக்கருவிகளான புல்லாங்குழல், மவுத்தார்கண், ஜாலரா, சலங்கை, சங்கு, சோழிகள் "கடம்" மண் பானைகள், கஞ்சீரா, தப்பட்டை, மேளம், போகி மேளம், சில ஊதல்கள்,போன்ற  மிக அதிக விலையில்லாத இசைக்கருவிகளைகூட வாங்கி பூஜையறையில் வைப்பது நமக்கும் மற்றும் நமது வீட்டிற்கு வருகைதருவோர்களுக்கும் மகிழ்ச்சி தரும் பொருட்கள். ஆகவே நமது வீட்டின் சுற்றுச்சூழல் சுபமானதாக மாறிவிடும்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:35 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன்கை ராசி*🎶🎵


*8.சிலவகை நம்பிக்கைத்தரும் அத்திஷ்டம் தரும் பொருட்களை, பிரமீடு, முத்து பவழம் போன்ற  நவரத்தின கற்கள், ஸ்படிக விநாயகர், சிரிக்கும் பொம்மை, தலையாட்டி பொம்மை, பணத்தவளை, உலோக காசுகள், சாமி டாலர், சந்தன கிண்ணம், குங்கும சிமிழ், போன்ற மேலும் பல்   பூஜையறையில் மற்றும் வரவேற்பறையில் வைப்பதும் நேர்மறை எண்ணங்களுக்கு வலிமை சேர்க்கும்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:39 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல்:- சின்ன பாப்பா எங்கள் செல்ல பாப்பா..*🎶🎵


*9. உளர் திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி, வேர்க்கடலை, மற்றும் ஆரஞ்சு மிட்டாய், இஞ்சி மிட்டாய், சிப்ஸ் மற்றும் பிஸ்கட்டுக்கள், போன்ற சாப்பிடக்கூடிய சிலவகை உணவுப்பொருட்களை சாப்பிடும் மேசையின் மீது அனைவரது பார்வையில் படுமாறு வரிசையாக வைக்கவேண்டும். (👁️கண் படாது) இது வீட்டில் உள்ளவர்களுக்கு மனதளவில் ஒரு எழுச்சியை உண்டுபண்ணும் அதாவது உடலையும் மனதையும் சீராக வைக்க சில சுரப்பிகளை சுரக்கச்செய்யும் யுக்திகள்...* 

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:43 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம் அன்பை தருமா..🎶🎵*


*10. உற்சாகம் தரும் பாடல்களை அடிக்கடிக் கேட்கலாம். கடவுள் நம்பிக்கை இருப்பவர்களாக இருந்தால், பக்தி பாடல்களைக் கேட்கலாம். நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்; எதிர்மறை எண்ணங்கள் நீங்க வழி ஏற்படுத்தித் தரும்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:47 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் ஏ  குருவி சிட்டுக்குருவி....🎶🎵*


*11.வீட்டில் அணில், குருவிகள் சப்தம் மற்றும் குழவி(கெட்ட அதிர்வு இல்லாத வீட்டில்தான் குழவி வீடுகட்டும்) சப்தம் சிறப்பானது. பூனை, நாய், மீன்கள்...(ஆடு, மாடு, குதிரை) என செல்லப்பிராணிகளை வளர்ப்பது பாசிட்டிவ் எண்ணங்கள் வளர உதவும். செல்லப்பிராணிகளை அக்கறையோடு வளர்ப்பது, நம் கவலைகளை மறக்க உதவும். அலுவகப் பணி முடிந்து, எப்போது நம் செல்லப்பிராணியைப் பார்ப்போம் என ஏங்க வைக்கும். இது நம் மனநிலையை மேம்படுத்தும். உடனே உங்களுக்குப் பிடித்த செல்லப்பிராணியை, இப்போதே உங்கள் வீட்டின் புது உறுப்பினராக்குங்கள்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 6:01 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎵பாடல் என்வீட்டு தொடாத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் உன் பேர் சொல்லுமே...🎵*


*12.வீட்டின் வாசல்பகுதி, வரவேற்பறை, பால்கனி அல்லது மொட்டைமாடியில் அழகான வாசனை மலர் செடிகளை வளர்க்கும் வாய்ப்பிருந்தால் உடனே அதைச் செய்யவும். இடம் இல்லை என்றால் ஜன்னல் ஓரங்களில்கூட பூந்தொட்டியை வளர்க்கலாம். தினசரி அதற்கு தண்ணீர் ஊற்றுவதையும் கவனிப்பதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அதன் வளர்ச்சி உங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பதால், அதன் மூலம் உற்சாகம் பிறக்கும். தெய்வீக சுக்கிர சக்திக்கு உயிர் செடிகொடிகள் தரும் ஒருவித உந்து சக்த்தியால் எண்ணங்கள் சிறப்படைகிறது என்று சித்தர்கள் கூறுகிறார்கள்...*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 6:03 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*மேற்சொன்ன 12ம் உங்கள் வீட்டில் இருந்தால் உங்கள் வீடு லக்ஷ்மிகரமான இல்லம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.*


*மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் வேறு ஒரு சிறப்பு விவரங்களோடு உங்களை சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.*

கோகி-ரேடியோ மார்க்கோனி, புது தில்லியிலிருந்து....🙏

🎵🎶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎶🎵

🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி. . ... இரசனை ஏழு

 [23/08, 9:39 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

*🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼*

7 பாடல்கள் நிகழ்ச்சியில் இன்றய தலைப்பு..

*ஊ.  இரசனை ஏழு*

1.கவிதை இரசனை

2.காதல் இரசனை

3.காவிய இரசனை

4. கருத்து இரசனை

5. கலைகளின் இரசனை

6. சுவையின் இரசனை

7. சிரிப்பு இரசனை


*அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....*

(உங்கள் விருப்பம் 7)

நீங்களே சொல்லுங்கள்


*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

[23/08, 9:42 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖1.கவிதை இரசனை:- 🎶பாடல்:-எங்கே எனது கவிதை கனவில் எழுதி வடித்த கவிதை...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[23/08, 9:49 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖2.காதல் இரசனை:- 🎶பாடல்:-காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[24/08, 10:36 AM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖3.காவிய இரசனை:- 🎶பாடல்:-பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ... காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது.. ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது... ஆ ஆ ஆ ஆ ஆ...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[24/08, 10:41 AM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖4.கருத்து இரசனை:- 🎶பாடல்:-என்னை தெரியுமா.. நான் சிரித்து பழகி கருத்தை கவரும் கவிஞ்சன் என்னை தெரியுமா... ஆஹா இரசிகன்.. நல்ல இரசிகன் உங்கள் இரசிகன்...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[24/08, 10:45 AM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖5.கலைகளின் இரசனை:- 🎶பாடல்:-கலையே உன் விழிகூட கவிப்பாடுத்தே...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[24/08, 10:47 AM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖5.கலைகளின் இரசனை:- 🎶பாடல்:-கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்...நீ இல்லையே நான் இல்லையே...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[24/08, 10:56 AM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖6.சுவையின் இரசனை:- 🎶பாடல்:-தேன் சுவை மாறலாம் என் தேவன் மொழி சுவைமாறுமா.. நிலா திசைமாறலாம்  காதல் வழி திசைமாறுமா...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[24/08, 11:00 AM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖7.சிரிப்பு இரசனை:- 🎶பாடல்:-சிரிப்பு ..ஹ ஹ ஹ..சிரிப்பு.. இதன் சிறப்பை சீர்தூக்கி பார்ப்பதே நமது பொறுப்பு...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[24/08, 11:01 AM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖7.சிரிப்பு இரசனை:- 🎶பாடல்:-சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼* .. ராக சுரங்கள் ஏழு*

 [21/08, 4:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

*🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼*

7 பாடல்கள் நிகழ்ச்சியில் இன்றய தலைப்பு..

*உ.  ராக சுரங்கள் ஏழு*


*🎶ச🎶 ரி🎶 க🎶 ம 🎶ப🎶 த🎶 நி 🎵7- சுரங் களுக்குள் எத்தனை பாடல்..🎵*


1.ஸ -(அல்) ச- சட்சம்- (ஷட்ஜம்) குரல்- மயில்

2. ரி -ரிஷபம்- துத்தம் -ரிஷபம்

3. க- காந்தாரம் - கைக்கிளை -ஆடு

4. ம- மத்திமம் -உழை- க்ரௌஞ்சம்

5. ப -பஞ்சமம்-இளி- கோகிலம் (குயில்)

6.த -தைவதம் -விளரி- குதிரை

7.நி- நிசாதம் -(நிஷாதம்) -தாரம்


*அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....*

*உ.  இரசனை ஏழு*

1.கவிதை இரசனை

2.காதல் இரசனை

3.காவிய இரசனை

4. கருத்து இரசனை

5. கலைகளின் இரசனை

6. சுவையின் இரசனை

7. சிரிப்பு இரசனை


*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

[21/08, 4:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 1.ஸ -(அல்) ச- சட்சம்- (ஷட்ஜம்) குரல்- மயில்

2. ரி -ரிஷபம்- துத்தம் -ரிஷபம்

3. க- காந்தாரம் - கைக்கிளை -ஆடு

4. ம- மத்திமம் -உழை- க்ரௌஞ்சம்

5. ப -பஞ்சமம்-இளி- கோகிலம் (குயில்)

6.த -தைவதம் -விளரி- குதிரை

7.நி- நிசாதம் -(நிஷாதம்) -தாரம்

[21/08, 4:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*1.ஸ -(அல்) ச- சட்சம்- (ஷட்ஜம்) குரல்- மயில்.. பாடல்:- ச ப த ... சரிகமபதநி.. எனும் சப்தசுர இராகம் முறையுடனே புரிந்துகொண்டால் சங்கீதமாகும்🎥தோடிராகம்SPB+Vanijeyaram..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[21/08, 5:07 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*2. ரி -ரிஷபம்- துத்தம் -ரிஷபம்.. பாடல்:- ஆ ... கச கச மக.. மகரி மகரி பகம கமக .. மாலை மலர் பந்தலிட்ட மேகம்.. மங்கையிடம் சங்கோலிக்கும் ராகம்... 🎥அக்கா SPB+VJ..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[21/08, 5:21 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*3. க- காந்தாரம் - கைக்கிளை -ஆடு.. பாடல்:- சரிகமபதநி சொல்லித்தறேன் ஒரு வாட்டி.. சரியா கேட்டுட்டு பாடுவியா என் பாட்டி... 🎥பருத்திவீரன்..பாடியவர் மதுமிதா, மதுர சரோஜா👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[21/08, 5:34 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*4. ம- மத்திமம் -உழை- க்ரௌஞ்சம்.. பாடல்:- ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச ம ம ப ப ப ப க ம ப*

*விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே*... *🎥அலைகள் ஓய்வதில்லை.பாடியவர் இளையராஜா, S.ஜானகி👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[21/08, 5:43 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*5. ப -பஞ்சமம்-இளி- கோகிலம் (குயில்).. பாடல்:- ச ச ச ச ரிச ரிச ப*

*ம ம க த த ச ரி ப ப*

*ச ச ச ச ரிச ரிச ப*

*ம ம க த த ச ரி ப ப*

*கமதனிச ரிரிச*

*அழகே அழகே எதுவும் அழகே.. அன்பின் விழியில் எல்லாம் அழகே... மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு.. 🎥சைவம்..பாடியவர் உத்திரா உன்னிகிருஷ்ணன்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[21/08, 6:34 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.த -தைவதம் -விளரி- குதிரை.. பாடல்:- சரிகமே பத நிசே... மாத்தியோசி... That’s What We Say*... *🎥Boys, பாடியவர், சித்தார்த், பரத், ஜெனி.. 👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[21/08, 7:01 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*7.நி- நிசாதம் -(நிஷாதம்) -தாரம்.. பாடல்:- சரிகம பதநிச.. பாட்டு.. தமிழ் பாட்டு.. அதை கேட்டு தலையாட்டு*... *🎥காஷ்மீர் ராஜா, பாடியவர், KJ யேசுதாஸ்.. 👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[21/08, 7:43 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா.. நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா*

[21/08, 7:45 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா.. இன்னும் இருக்கா என்னமோ மயக்கம்..*

[21/08, 7:49 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே.. வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான் காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்... கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே..*

[21/08, 7:51 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்..  இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி... காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்..*

🎼7 பாடல்கள் 7 நிகழ்ச்சி. அன்பு பாசம் ஏழு

 [20/08, 8:43 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

*🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼*

7 பாடல்கள் நிகழ்ச்சியில் இன்றய தலைப்பு..

*ஈ.  அன்பு பாசம் ஏழு*

1.தாய் பாசம்

2.தந்தை பாசம்

3.சகோதரி பாசம்

4.சகோதர பாசம்

5. நண்பன் பாசம்

6.காதலி பாசம்

7.மனைவியின் பாசம்


*அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....*

*உ.  ராக சுரங்கள் ஏழு*

1.ஸ -(அல்) ச- சட்சம்- (ஷட்ஜம்) குரல்- மயில்

2. ரி -ரிஷபம்- துத்தம் -ரிஷபம்

3. க- காந்தாரம் - கைக்கிளை -ஆடு

4. ம- மத்திமம் -உழை- க்ரௌஞ்சம்

5. ப -பஞ்சமம்-இளி- கோகிலம் (குயில்)

6.த -தைவதம் -விளரி- குதிரை

7.நி- நிசாதம் -(நிஷாதம்) -தாரம்


*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

[20/08, 8:46 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*1.தாய் பாசம்... பாடல் சின்ன தாய் அவள் தந்த ராசாவே .. 🎥தளபதி..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 8:50 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*2.தந்தை பாசம்... பாடல் அன்புள்ள அப்ப ..என்னப்பா.. உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா.. 🎥அன்புள்ள அப்பா..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 8:56 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*1&2.தாய் & தந்தை பாசம்... பாடல் அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா.. சொல்லித்தந்த வானம் தந்தையல்லவா .. 🎥நண்டு..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 9:01 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*3.சகோதரி பாசம்... பாடல் அழகான சின்ன தேவதை..அவள்தானே எங்கள் புன்னகை... நாள்தோறும் இங்கு பண்டிகை.. 🎥சமுத்திரம்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 9:06 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*4.சகோதர பாசம்... பாடல் முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அன்னான் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக.. அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒன்றாக 🎥அன்பு சகோதரர்கள்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 9:10 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*5.நண்பன் பாசம்... பாடல் நண்பனே எனது உயிர் நண்பனே... நீண்டநாள் உறவிது இன்றுபோல் என்றுமே தொடர்வது.. 🎥சட்டம்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 9:14 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*5.நண்பன் பாசம்... பாடல் ஓ..நண்பனே நண்பனே.. நண்பனே.. நீ என்றுமே வெற்றியின் நண்பனே..🎥தில்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 9:19 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.காதலி பாசம்... பாடல் என் கண்மணி உன் காதலி..இலமாங்கனி.. உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதே...🎥சிட்டுக்குருவி..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 9:24 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*7.கணவன் மனைவி பாசம்... பாடல் கொஞ்சி பேசிட வேணாம்..உன் கண்ணே பேசுதடி..கொஞ்சமாக பார்த்தா மழை சாரல் வீசுதடி..🎥சேதுபதி.👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 9:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.காதலன் காதலி பாசம்... பாடல் கண்மணியே காதல் என்பது கற்பனையோ..காவியமோ...🎥ஆற்றிலிருந்து அறுபதுவரை..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼* மழையின் வகைகள் ஏழு

 [17/08, 5:56 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

*🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼*

7 பாடல்கள் நிகழ்ச்சியில் இன்றய தலைப்பு...

ஆ *😷முகபாவங்கள் ஏழு...😂*

1.ஆணவம், 

2.சினம், 

3.பொறாமை, 

4.காமம்,

5.பெருந்துனி, (ஏக்கமும், நலிவும்)

6.சோம்பல்,

7.பேராசை.


*அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....*

இ. *மழையின் வகைகள் ஏழு...*


1.சம்வர்த்தம் - மணி மணியான மழை (ரத்தின மழை / தேன் மழை)

2.ஆவர்த்தம் - நீர் மழை

3.புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை

4.சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)

5.துரோணம் - மண் மழை

6.காளமுகி - கல் மழை

7.நீலவருணம் – தீ மழை 


*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

[18/08, 3:12 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*1தேன்மழை... பாடல் சர்க்கரை பந்தலில் தேன் மழை பொழியுது..🎥 பட்டாம் பூச்சி..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 3:25 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*3.தங்க மழை... பாடல் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்..🎥 இன்று நீ நாளை நான்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 3:30 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*4.பூ மழை... பாடல் பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது ..🎥 நின்னத்ததை முடிப்பவன்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 3:39 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*5.மண் மழை... பாடல் மேகம் கருக்குது மழைவர பார்க்குது வீசியடிக்குது காத்து, காத்து மழை காத்து ..🎥 ஆனந்த ராகம்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 3:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.கல் மழை... பாடல் மழைக்கால மேகங்கள், மறைக்காத ஈரங்கள், நிலா பாடும் ராகங்கள் நீ கேட்கவில்லையோ..🎥 கல் வடியும் பூக்கள்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 4:04 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*7.தீ மழை... பாடல் தீ தீ தித்திக்கும் தீ... தீண்ட தீண்ட சிவக்கும்... தேன் தேன் கொதிக்கும் தேன்.. 🎥 திருடா திருடா..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 4:09 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*3.தங்க மழை... பாடல் அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்....🎥 நாயகன்.👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 4:13 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*2.நீர் மழை... பாடல் பொத்துகிட்டு ஊத்துத்தடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூடவர வேணும்..🎥 பாயும் புலி..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 4:20 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*2.நீர் மழை... பாடல் மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா...🎥 அம்மா..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 4:26 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.கல் மழை... பாடல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ..🎥 பயணங்கள் முடிவதில்லை..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 7:56 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*5.மண் மழை... பாடல் மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது  வானம் ..மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூறல்.. 🎥மழை..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 8:00 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.கல் மழை... பாடல்.. ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா? ஹச்.. டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா? ஹச்... 🎥தென்னாலி.👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 8:06 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*1மணி மணியான மழை... பாடல் சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ.... மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ.. 🎥 என் சுவாசக்காற்றே..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி. வானவில் நிறங்கள் ஏழு

 [16/08, 4:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

*🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼*

7 பாடல்கள் நிகழ்ச்சியில் இன்றய தலைப்பு...

அ.  *வானவில் நிறங்கள் ஏழு...* 7-பாடல்கள்

ஊதா,  

நீலம், 

பச்சை, 

மஞ்சள், 

ஆரஞ்சு, 

சிவப்பு.  

வெள்ளை..

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....

ஆ *😷முகபாவங்கள் ஏழு...😂*

1.ஆணவம், 

2.சினம், 

3.பொறாமை, 

4.காமம்,

5.பெருந்துனி, (ஏக்கமும், நலிவும்)

6.சோம்பல்,

7.பேராசை.


 *7 தொடரும்..7.🎼*

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

[16/08, 5:01 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌈💖ஊதா ஊதா ஊதாப்பூ🎵🌈*

[16/08, 5:08 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌈💖நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா வராமல் வந்த என் தேவி🎵🌈*

[16/08, 5:10 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌈💖பச்சை நிறமே.. பச்சை நிறமே🎵🌈*

[16/08, 5:13 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌈💖மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கள மங்கை மீனாட்சி..🎵🌈*

[16/08, 5:16 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌈💖ஆரஞ்சு கலரு ஆறடி உசரம் அர்ஜுனர் போல மாப்பிள்ளை உருவம்...🎵🌈*

[16/08, 5:19 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌈💖சிகப்புகல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி.. ஆஹா தங்கமுகத்தில் குங்குமபோட்டு வச்சிக்கிட்டு...🎵🌈*

[16/08, 5:21 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌈💖வெள்ளை புறா ஒன்று ஏங்குது... கையில் வராமலே..🎵🌈*

7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி. முகபாவங்கள் ஏழு

 [16/08, 4:45 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

*🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼*

7 பாடல்கள் நிகழ்ச்சியில் இன்றய தலைப்பு...

அ.  *வானவில் நிறங்கள் ஏழு...* 7-பாடல்கள்

ஊதா,  

நீலம், 

பச்சை, 

மஞ்சள், 

ஆரஞ்சு, 

சிவப்பு.  

வெள்ளை..

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....

ஆ *😷முகபாவங்கள் ஏழு...😂*

1.ஆணவம், 

2.சினம், 

3.பொறாமை, 

4.காமம்,

5.பெருந்துனி, (ஏக்கமும், நலிவும்)

6.சோம்பல்,

7.பேராசை.


அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....

இ. *மழையின் வகைகள் ஏழு...*


1.சம்வர்த்தம் - மணி மணியான மழை (ரத்தின மழை / தேன் மழை)

2.ஆவர்த்தம் - நீர் மழை

3.புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை

4.சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)

5.துரோணம் - மண் மழை

6.காளமுகி - கல் மழை

7.நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)


*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


ஈ.  அன்பு பாசம் ஏழு

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*

1.தாய் பாசம்

2.தந்தை பாசம்

3.சகோதரி பாசம்

4.சகோதர பாசம்

5. நண்பன் பாசம்

6.காதலி பாசம்

7.மனைவியின் பாசம்

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


*உ.  ராக சுரங்கள் ஏழு*

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


*ஊ. சுவைகள் ஏழு*

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


*ஏ. முக்கிய ஆறுகள் ஏழு*

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

[17/08, 5:11 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*1.ஆணவம்... பாடல் இன்றொருநாள் போதுமா நான் பாட இன்றொருநாள் போதுமா..🎥 திருவிளையாடல்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:21 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*2.சினம்... பாடல் கண்ணா...நீயும் நாணுமா கண்ணா நீயும் நாணுமா.🎥 கெளரவம்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:22 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*3.பொறாமை.. பாடல் பிருந்தாவனமும், நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ,... ஏனோ ராதா இந்த பொறாமை 🎥 மிஸ்ஸியம்மா..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*4.காமம்.. பாடல் மன்மத லீலையை வென்றார் உண்டோ... என் மேல் உனக்கேனோ பாராமுகம்.. 🎥 ஹரிதாஸ்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*5.ஏக்கம்.. பாடல் நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை 🎥தெய்வத்தின் தெய்வம்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:48 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.சோம்பல்.. பாடல் தூங்காதே தம்பி தூங்காதே நீயும் சோம்பேறி என்ற பெயர் வங்காதே 🎥 நாடோடி மன்னன்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:49 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*7.பேராசை.. பாடல் ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது? 🎥 தூள்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Thursday, July 1, 2021

5 வது கை...(1.வலக்கை, 2.இடக்கை, 3.வழுக்கை, 4.பொக்கை, 5.நம்பிக்கை)

 ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,

*

தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......

*

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

*

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.

*

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.

*

ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

*

எது அந்த தவளையை கொன்றது...?

*

பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். 

*

ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......

*

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.

*

ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

*

மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.

*

உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று. 

*

"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...


 👉🏿விழுந்தால் அழாதே . . .

எழுந்திரு 👈🏿


           🗣

👉🏿தோற்றால் புலம்பாதே . . .

போராடு 👈🏿


             🗣

👉🏿 கிண்டலடித்தால் கலங்காதே . . .

மன்னித்துவிடு 👈🏿


              🗣

👉🏿தள்ளினால் தளராதே . . .

துள்ளியெழு 👈🏿


               🗣

👉🏿நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .

நிதானமாய் யோசி👈🏿


                🗣

👉🏿ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .

எதிர்த்து நில் 👈🏿


           🗣

👉🏿நோய் வந்தால் நொந்துபோகாதே . .

நம்பிக்கை வை 👈🏿


              🗣

 👉🏿கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .

கலங்காமலிரு 👈🏿


              🗣

👉🏿  உதாசீனப்படுத்தினால் உளறாதே . .

உயர்ந்து காட்டு 👈🏿


           🗣

👉🏿 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .

அடைந்து காட்டு 👈🏿


           🗣

👉🏿மொத்தத்தில் நீ பலமாவாய் 👈🏿


              🗣

👉🏿சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈🏿


 

💐💐💐💐💐💐💐💐

💐உன்னால் முடியும் .💐


💐உயர முடியும் . . .

  💐


              

💐உதவ முடியும் . . .

  💐


💐💐💐💐💐💐💐💐

⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜

 

❇❇❇❇❇❇❇

👉🏿உன்னை உயர்த்த நீ தான் 👈🏿. . . ⚜நம்பு⚜ . .


✳✳✳✳✳✳✳✳

👉🏿 உன்னை மாற்ற நீ தான் 👈🏿. . .👉🏿 முடிவெடு👈🏿 . . .


                👤

👉🏿நீயே பாறை👈🏿👉🏿.நீயே உளி . 👈🏿. .


             👤

👉🏿நீயே சிற்பி . . .நீயே செதுக்கு 👈🏿. . .


                 👤

👉🏿நீயே விதை . . .நீயே விதைப்பாய் 👈🏿. . .

                     👤

👉🏿நீயே வளர்வாய் 👈🏿. 👉🏿நீயே அனுபவிப்பாய் 👈🏿. . .


                  👤

👉🏿நீயே நதி👈🏿 . . .👉🏿 நீயே ஓடு👈🏿 . . .


                   👤

👉🏿நீயே வழி👈🏿 . . .👉🏿 நீயே பயணி👈🏿 . . .


                  👤

👉🏿நீயே பலம் 👈🏿. . . 👉🏿நீயே சக்தி 👈🏿. . .


                    👤

🌸நீயே ஜெயிப்பாய் 🌸


💯எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே🌸

     வணக்கம் 🙏�🙏�🙏

Sunday, June 20, 2021

SALT THERAPY VIDEO உப்பு சிகிச்சை பரிகாரம் உடனடி வேலைவாய்ப்பு மற்றும் திருமண பாக்கியம் பெற

               SALT THERAPY VIDEO உப்பு சிகிச்சை பரிகாரம் உடனடி வேலைவாய்ப்பு மற்றும்   திருமண பாக்கியம் பெற

NDM CHANNELS

 
உப்பு சிகிச்சை SALT THERAPY

விரைவான திருமண பாக்கியம் பெற, உப்பு சிகிச்சை பரிகாரம் செய்யலாம், மேலும் இந்த உப்பு சிகிச்சை, வேலைவாய்ப்பு, உத்தியோக உயர்வு, சொந்த வீடு, வாகனம், பணம் பொருள் என் எதுவேண்டுமோ அது கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்து செய்யலாம்.

உப்பு சிகிச்சை எப்படி செய்யவேண்டும்?:-

இரண்டு கைகளிலும் கல்லுப்பு (கடல் உப்பளத்திலிருந்து கிடைக்கும் உப்பு) எடுத்துக்கொண்டு, உப்பு உங்களது உள்ளங்கையில் இருக்குமாறு வைத்து கைகளை மூடிக்கொண்டு, ஒரு 15 நிமிடம் காலில் செருப்பு இல்லாமல் வெறும் காலில், மண் தரை அல்லது புற்கள் நிறைந்த தரைப்பகுதியில் நடக்கவேண்டும் (கடற்கரை மணலிலோ அல்லது ஆத்தங்கரை மணலிலோ நடப்பது மேலும் சிறப்பு) நீங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தால் உங்கள் வீட்டு பகுதியில் இருக்கும் தோட்டத்திலோ அல்லது அருகில் இருக்கும் விளையாட்டு மைதானம், அல்லது பூங்கா போன்ற இடங்களை பயன்படுத்தலாம்.  

தினமும் 15 நிமிடம் உப்பை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நிற்கலாம், நடக்கலாம், ஓடலாம் எது உங்களுக்கு வசதியோ அப்படியே செய்யுங்கள். இந்த உப்பு சிகிச்சையை  காலை, மதியம், மாலை, இரவு என எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். அப்படி செய்யும்போது வெறும் வயிற்றில் (சாப்பிடுவதற்கு முன்பாக) செய்யவேண்டும். கையில் உப்பு இருக்கும் பொது உட்காரக்கூடாது. அப்படி தவறுதலாக கையில் உப்பு வைத்திருக்கும்போது உட்கார்ந்து செய்தால் முதுகு, தொடைப்பகுதியில் அதிக இரத்த ஓட்டம் பாய்ந்து மூல வியாதியை தந்துவிடும் ஆகவே கையில் உப்பு இருக்கும்போது உட்க்காரக்கூடாது. பாட்டி/தாத்தா  காலத்தில் உட்க்கார்ந்திருப்பவர் கையில் உப்பு குடுக்க கூடாது என்பதும் மூல வியாதி வந்துவிடும் என்பதால் அப்படி செய்யக்கூடாது என்பார்கள்.

ஒரு நாளைக்கு ஒரு முறை 15 நிமிடம், உள்ளங்கைகயில் உப்பு வைத்துக்கொண்டு தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யவேண்டும். இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்வது ஒரு சுற்று பயிற்சி என்பார்கள். முக்கியமாக உப்பு உங்கள் கையில் இருக்கும்போது உங்களின் சிந்தனை, உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைப்பற்றிய சிந்தனையாக மட்டும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கையில் உப்பு இருக்கும் போது தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்துவிடுங்கள். 15 அல்லது 20  நிமிடம் உப்பு சிகிச்சை செய்து முடித்ததும்  கையில் இருக்கும் உப்பை உங்களது தலையை 3 சுற்று சுற்றி தூக்கி எறிந்துவிடுங்கள் அல்லது கையிலிருக்கும் உப்பை தண்ணீரில் கரைத்துவிட்டு கையை அலம்பிவிடலாம்.

உப்பு சிகிச்சையின் மகத்துவம் :-  கையில் ஏறிய உப்பு உங்களது நாடி நரம்புகளை சூடாக்கும் அதனால் உடலில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் சக்தியானது தூண்டப்பட்டு நமது கால்கள் மண் அல்லது புள் தரையோடு தொடர்பு பெற்று நமது உடலின் அனைத்து எதிர்மறைஆற்றல் /சக்தி பூமிக்குள் சென்றுவிடும். அப்போது நமது நேர்மறை ஆற்றல் பிரபஞ்ச ஆற்றலோடு கலந்து உங்களின் எண்ணங்களில் இருக்கும் உங்களது தேவையை பூர்த்தி செய்கிறது.  

சித்தரின் கூற்றுப்படி, பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் 5-நாட்கள் மாதவிடாய் நேரத்தில் இந்த உப்பு சிகிச்சையை செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். காரணம் மாதவிடாய் நாட்களில் உப்பு சிகிச்சை செய்தால் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் ஆதலால் ரத்தப்போக்கும் அதிகமாகிவிடும் என்பதால் உப்பு சிகிச்சை  மாதவிடாய் கலைகளில் செய்வதை விட்டுவிட்டு அதன் பிறகு தொடர்ந்து செய்யலாம் என்கிறார்.எ

வெவ்வேறுவகையான திருமண தோஷங்களால் பாதிக்கப்பட்ட பெண் அல்லது ஆண் இந்த உப்பு பயிற்சியை செய்யவேண்டும். அப்படி அவர்கள் செய்யாதபோது அவரின் தாய் அல்லது தந்தை இந்த உப்பு சிகிச்சையை செய்யலாம். ஆனால் பெற்றோர்கள் உப்பு சிகிச்சை செய்யும் பொது அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கேட்கவேண்டும்.அப்படி செய்யாமல் மகன் /மகள் திருமணம் சீக்கிரம் நடக்கவேண்டும் என்று கேட்கக்கூடாது. பெற்றோர்கள் செய்யும் பொது எனது மருமகன் அல்லது மருமகள் அவர்களின் சுற்றமும் நட்பும் அனைவரும் சேர்ந்து எனது வீட்டிற்கு வந்து திருமணம் நிச்சயம் செய்யவேண்டும் என்று உப்பு சிகிச்சை செய்பவர்கள் பிறருக்காக என்று செய்யாமல் தங்களின் தேவைகளை  மட்டுமே கேட்டு பிரார்த்தனை செய்தால்தான் சிறப்பான பலன் தரும்.

கேள்வி:- உப்பு பரிகாரம் கல்யாண பையனே செய்யனுமா.  அல்லது அவரின் பெற்றோர்களும் (அம்மா/அப்பா) செய்யலாமா.? பதில்:- 🙏பெற்றோர்களும் செய்யலாம்.. ஆனால் நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது எனது மருமகள் அல்லது மருமகன், மற்றும் அவரது குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் அனைவரும் சீக்கிரம் என் வீட்டிற்கு வந்து திருமணம் நிச்சயம் செய்யவேண்டும் என்று பெற்றோர்கள் அவர்களுக்கு தேவையானதை மட்டும் பிரார்த்தனை செய்யவேண்டும்.... ஆகவே உப்பு பரிகாரம் செய்பவர்கள் தங்களுக்கு தேவையானதை மட்டுமே கேட்டால் முழு பயன் தரும்.. வேறு ஒருவருக்கு தேவையானதை(எனது மகனுடைய திருமணம் சீக்கிரம் நிச்சயமாகவேண்டும் என்று வேறு ஒருவருக்காக என கேட்டக்கக்கூடாது) அப்படி கேட்டால் அதற்கு பாதி பலனே கிடைக்கும்... 👍🙏 போகர் சித்தர் கூற்றுப்படி, எப்படிப்பட்ட சாபம் மற்றும் வினைப்பயனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் வினைப்பயனுக்காக வருந்தி அவர்களே அதற்கான விமோச்சன பரிகாரங்களை செய்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு முழு பலனும் கிடைக்கும் என்கிறார்.... அதோடு தோஷ பரிகாரங்களை 40 வயதில் சரியாகிவிடும் என்று காத்திருக்காமல்.. 25 வயதிலேயே உரிய விமோச்சன பரிகாரத்தை செய்து கெட்ட வினைப்பயனை உடைத்தெரிந்துவிட்டு வெளியே வரவேண்டும் என்கிறார்... 🔔பாவத்திற்கு வருந்துவதே பரிகாரம் என்கிறார்...

 1. SALT THERAPY-1  https://youtu.be/hHCNLKfa834


2. HOW TO GET BOYS/GIRLS PROFILE FROM NDM WEB BLOGhttps://youtu.be/9bJLVoc1ipE


3. 
அஞ்சனக்கல் அதிசயம்  https://youtu.be/K1SJooSLiA0


4. INDOOR SALT THERAPY  
https://youtu.be/o7GqTExnMGw


5.உடனடி திருமண பாக்கியம் பெற   https://youtu.be/OCB1y60WTiY

Saturday, September 12, 2020

"*நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*

 "*நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


`நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும்’ - என்பதுதானே நம் அனைவரின் ஆசை. ஆனால், ஒருவரின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது அவருடைய மனநிலை மட்டுமே. நாம் வாழ்க்கையில், இரண்டு வகையான மனிதர்களைச் சந்தித்திருப்போம். ஒரு பிரிவினர், தங்களுக்குக் கிடைத்த சாதாரண வெற்றியைக்கூட கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். (இனிமையான சுவீட் கொடுத்து கொண்டாடுவார்கள்) மற்றொரு பிரிவினரோ, கடுமையான முயற்சியால் கிடைத்த வெற்றியைக்கூட கொண்டாட மாட்டார்கள். மாறாக, `இதைவிட இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்திருக்கலாமே’ என்று வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதைத்தான், `மகிழ்ச்சி, துக்கம் இரண்டும் கிடைக்கும் வெற்றி என்பது அந்தந்த தருணங்களில் இல்லை; அது, நம் மனநிலையில் இருக்கிறது’ என்கிறார்கள் அறிஞர்கள். சுருக்கமாக, நமக்கு திருப்தியைத் தருவது பாசிட்டிவ் நேர்மறை எண்ணங்கள்தான்.

ஐம்புலன்களுக்கும் மகிழ்ச்சித்தரும் எவையும் நமது மனதை நேர்மறைத்தன்மைக்கு கொண்டுவரும் சக்திகள்.
"*நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*  
1.நமது வீடுகளில் வரவேற்க பாசிட்டிவ் வார்த்தைகள்! வருக வருக, ஆனந்தம் ஆனந்தம்,  மகிழ்ச்சி மகிழ்ச்சி  எல்லாம் நன்மைக்கே, ஓம் நமச்சிவாய, நமோ நாராயணா,  போன்ற வார்த்தைகளடங்கிய படங்களை வாசல் கேட், கதவு, வீட்டின் வாசல் முகப்பு போன்ற இடத்தில், கண்ணில் படும்படியாக மாட்டிவைக்கவும். அதனுடன் கலர்ஃபுல்லான சிறிது பிளாஸ்டிக் மலர்களைச் செருகிவைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இவைகள் நமது மனங்களையும் நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் மனநிலையையும் மகிழ்ச்சியாக மாற்றியமைக்கும் தன்மை கொண்டது.  
2.உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களையும் மலரும் நினைவுகளையும் போட்டோக்களாக, மகிழ்ச்சியான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைக்கலாம். அதை பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியான எண்ணங்கள் மனதில் தோன்றும். முகம் பார்க்கும் கண்ணாடி, தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம்,  போன்ற கண்ணாடி பொருட்களை வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு மனநிலையை உருவாக்கும். கேட்ட சக்திகளை கண்ணாடி வெளிச்சம் ஓட ஓட விரட்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.  
3.பிடித்த நிறங்கள்:-வண்ண வண்ண நிறங்களில் அமைந்த கதவு மற்றும் சன்னல் திரைகள் உட்காரும் இறுக்கை மற்றும் மேஜை மற்றும் தரை விரிப்புக்கள். உடைகள் போன்றவற்றை உபயோகிப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
4. வாசனை புகை மற்றும் வாசனை திரவியங்கள் ... ஊதுபத்தி, சாம்பிராணி, பன்னீர், சந்தானம், ஜவ்வாது போன்றவைகளை உபயோகிப்பது மனதுக்கு புத்துணர்ச்சியை தரும்.
5. மணியடிக்கும் ஓசை, சீன (பிங் சுயி) தொங்கும் காற்று மணியோசை குச்சிகள் போன்றவற்றால் ஏற்படும் மெல்லிய மணியோசை மனதுக்கு சுகம் தரும் ஓசை, அதன் அதிர்வுகள் கெட்ட சக்திகளை ஓடச்செய்யும்.
6.ஒவ்வொரு அறையாக சென்று கைதட்டுதல் அல்லது குத்தடி குத்து, கும்மாங் குத்து, புடிச்சிக்கோ குத்து. போன்ற விளையாட்டுக்களை ஒவ்வோர் அறைகளிலும் விளையாடுவது கையை கையால் குத்துவது ஒரு யோகாசனமாகும் மகிழ்ச்சியாக கைகளை தட்டி ஓசையெழுப்பி விளையாடுவது துர் சக்திகளை விரட்டியடிக்கும் அதோடு நமது உடலின் சுரப்பிகளை சீராக இயக்கும் அற்புதமான யோகாசனமாகும்.  
7.வீட்டில் இசைக்கருவிகளை விரிசையாக காட்சிப்படுத்துவதும்... மங்களகரமானது, புல்லாங்குழல் ஸ்ரீ கிருஷ்ணன், கண்ணன், ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாகவே கருதப்படும், எளிய இசைக்கருவிகளான புல்லாங்குழல், மவுத்தார்கண், ஜாலரா, சலங்கை, சங்கு, சோழிகள் "கடம்" மண் பானைகள், கஞ்சீரா, தப்பட்டை, மேளம், போகி மேளம், சில ஊதல்கள்,போன்ற  மிக அதிக விலையில்லாத இசைக்கருவிகளைகூட வாங்கி பூஜையறையில் வைப்பது நமக்கும் மற்றும் நமது வீட்டிற்கு வருகைதருவோர்களுக்கும் மகிழ்ச்சி தரும் பொருட்கள். ஆகவே நமது வீட்டின் சுற்றுச்சூழல் சுபமானதாக மாறிவிடும்.
8.சிலவகை நம்பிக்கைத்தரும் பொருட்களை, பிரமீடு, முத்து பவழம் போன்ற  நவரத்தின கற்கள், ஸ்படிக விநாயகர், சிரிக்கும் பொம்மை, தலையாட்டி பொம்மை, பணத்தவளை, உலோக காசுகள், சாமி டாலர், சந்தன கிண்ணம், குங்கும சிமிழ், போன்ற மேலும் பல்   பூஜையறையில் மற்றும் வரவேற்பறையில் வைப்பதும் நேர்மறை எண்ணங்களுக்கு வலிமை சேர்க்கும்.
9. உளர் திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி, வேர்க்கடலை, மற்றும் ஆரஞ்சு மிட்டாய், இஞ்சி மிட்டாய், சிப்ஸ் மற்றும் பிஸ்கட்டுக்கள், போன்ற சாப்பிடக்கூடிய சிலவகை உணவுப்பொருட்களை சாப்பிடும் மேசையின் மீது அனைவரது பார்வையில் படுமாறு வரிசையாக வைக்கவேண்டும். இது வீட்டில் உள்ளவர்களுக்கு மனதளவில் ஒரு எழுச்சியை உண்டுபண்ணும் அதாவது உடலையும் மனதையும் சீராக வைக்க சில சுரப்பிகளை சுரக்கச்செய்யும் யுக்திகள்...  
10. உற்சாகம் தரும் பாடல்களை அடிக்கடிக் கேட்கலாம். கடவுள் நம்பிக்கை இருப்பவர்களாக இருந்தால், பக்தி பாடல்களைக் கேட்கலாம். நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்; எதிர்மறை எண்ணங்கள் நீங்க வழி ஏற்படுத்தித் தரும்.

11.வீட்டில் அணில், குருவிகள் சப்தம் மற்றும் குழவி(கெட்ட அதிர்வு இல்லாத வீட்டில்தான் குழவி வீடுகட்டும்) சப்தம் சிறப்பானது. பூனை, நாய், மீன்கள்...(ஆடு, மாடு, குதிரை) என செல்லப்பிராணிகளை வளர்ப்பது பாசிட்டிவ் எண்ணங்கள் வளர உதவும். செல்லப்பிராணிகளை அக்கறையோடு வளர்ப்பது, நம் கவலைகளை மறக்க உதவும். அலுவகப் பணி முடிந்து, எப்போது நம் செல்லப்பிராணியைப் பார்ப்போம் என ஏங்க வைக்கும். இது நம் மனநிலையை மேம்படுத்தும். உடனே உங்களுக்குப் பிடித்த செல்லப்பிராணியை, இப்போதே உங்கள் வீட்டின் புது உறுப்பினராக்குங்கள்.

12.வீட்டின் வாசல்பகுதி, வரவேற்பறை, பால்கனி அல்லது மொட்டைமாடியில் அழகான வாசனை மலர் செடிகளை வளர்க்கும் வாய்ப்பிருந்தால் உடனே அதைச் செய்யவும். இடம் இல்லை என்றால் ஜன்னல் ஓரங்களில்கூட பூந்தொட்டியை வளர்க்கலாம். தினசரி அதற்கு தண்ணீர் ஊற்றுவதையும் கவனிப்பதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அதன் வளர்ச்சி உங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பதால், அதன் மூலம் உற்சாகம் பிறக்கும். தெய்வீக சுக்கிர சக்திக்கு உயிர் செடிகொடிகள் தரும் ஒருவித உந்து சக்த்தியால் எண்ணங்கள் சிறப்படைகிறது என்று சித்தர்கள் கூறுகிறார்கள்...

மேற்சொன்ன 12ம் உங்கள் வீட்டில் இருந்தால் உங்கள் வீடு லக்ஷ்மிகரமான இல்லம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

Thursday, August 29, 2019

வைஷாலியில் விநாயகர் :- வைஷாலி இது கிழக்குதில்லிப் பகுதியில் உத்திரப்பிரதேச எல்லையில் அமைந்த இடம்.

வைஷாலியில் விநாயகர் :- வைஷாலி இது கிழக்குதில்லிப் பகுதியில் உத்திரப்பிரதேச எல்லையில் அமைந்த இடம். பொதுவாக தில்லிநகருக்குள் மூச்சுமுட்டுமளவுக்கு தண்ணீர் காற்று என வாழ்க்கைக்கு அவசியமான அனைத்தும் சீர்கெட்டபோதுதான் மக்களுக்கு தில்லி நகரைவிட்டு வெளியில் அமைதியான ஒரு வீடு தூய்மையான நீர், நிலம் வேண்டும் என்று தோன்றியபோது கிடைத்த இடம்தான் தில்லி உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்த வைஷாலி நகரம். 

வைஷாலியில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கின்ற தமிழர்கள் அனைவரது வீட்டிலும் கண்திருஷ்டி பிள்ளையார் படம் வாசல் கதவின் மேற்பகுதியில் வரவேற்கும். 2000 ம் வருட வாக்கில் வைஷாலியில் எங்கும் விநாயகர் கோவில் பார்த்திருக்கமுடியாது. சிவன் கோவில் இருந்ததே தவிர பெயருக்கு ஒரு விநாயகர் சிலையைக்கூட பார்க்கமுடியாது.  ஒவ்வொருவரிடமும் பிள்ளையார் சதுர்த்தி வரும்போதுதான் பிள்ளையார் கோவில் இல்லை என்கிற நினைப்பே அனைவருக்கும் வரும். பிள்ளையார் சாதிருத்திக்கு மட்டும் சிவன்கோவிலில் ஒரு பெரிய மண் பிள்ளையார் இரண்டுநாளைக்கு தரிசனம்தந்துவிட்டு போவார். 

அப்படிப்பட்ட சூழலில்தான் வைஷாலியின் செக்டர் -2இல் திரு பட்டாபி மாமா அவர்களின் இல்லத்தில் ஒரு குட்டிப்  பிள்ளையார் விக்கிரகத்தை அவரது வீட்டு கேட்டின் தூண்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.  அதற்க்கு முக்கிய காரணமாக அவரின் வீட்டு எதிரில் இருந்த காலி வீட்டுமனையில் அவர்களது தெருவுக்கும் பக்கத்து தெருவுக்கும் இடையே அந்த காலிமனை ஒரு ஷாட் கட் பாதை வழியாகவே அமைந்துவிட்டதால் வீட்டு வாசலுக்கு எதிரில் மக்கள் சென்றுவரும் பாதை மைந்ததால் உருவான கேட்டுப்பிள்ளையார் உருவானார். அந்த பிள்ளையாருக்கு மற்றுமொரு கதையும் இருக்கிறது. அப்படிப்பட்ட அந்த கேட்டுப்பிள்ளையார் மூர்த்தி சிறிதாக இருந்தாலும் அவரின் கீர்த்தி அதிகம் ஆகவே அந்த விநாயகர்தான் வைஷாலி நகருக்கு முதலும் மூத்த விநாயகராக அமைய,  முக்கியமான விநாயகர் விசேஷங்களுக்கு அவர்களது வீட்டு வாசலில் இருக்கும் பிள்ளையாரை தரிசனம் செய்ய வைஷாலி நகர வாசிகளான நாங்களெல்லாம் கூட்டமாக கூடிவிடுவோம். அபிஷேகம் பூஜை முடியும்வரை அவரின் வீட்டு தெருவில் பாதியை நாங்களே ஆக்கிரமித்துக்கொள்வோம். எங்களைப்பார்த்த அந்த தெருவில் வசிக்கும் வடநாட்டுக்காரர்களும் கூட்டமாக கூடிவிடுவார்கள். 

அந்த கேட்டுப்பிள்ளையாரிடம் கேட்டு கேட்டுத்தான் சிவன் கோவில் கணபதி பிரசன்னமானார் ஆகவே அவரது பெயர் ஸ்ரீ பிரசன்ன கணபதியாகியது. வைஷாலி நகரில் சிவன் கோவிலுக்குள் பிரசன்னமான கணபதி  ஆரம்பத்திலிருந்தே எங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தார். ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவிலில் பிரசன்னமானபோதே கிழக்கு முகமாக பெரிய மேடையமைத்து அமர்ந்துவிட்டார் அதோடு இல்லாமல் வைஷாலி நகருக்கு விநாயகர் கோவில் இல்லாமலிருந்தால் இந்த ஸ்ரீ பிரசன்ன கணபதி வந்த மகிழ்ச்சியை கொண்டாட நமது தென்னக மக்கள் கூட்டமாக திரண்டுவர சிவன் கோவிலின் வடநாட்டு பகதர்கள் எங்கே இத்தனிக் கூட்டமும் சிவன்கோவிலை அவர்களது கோவிலாக ஆக்கிரமித்துவிடுவார்களோ என்று  மிரண்டுபோனார்கள். ஆகவே மனதிற்கு வேண்டாதவர்களாக கால் பட்டால் குத்தம் கை பட்டால் குத்தம் என தொந்தரவுகள் தொடங்கியது. அதன் பயனாக சிறு சிறு சண்டைகள் என பெரிய மேடையில் கிழக்கு முகமாக இருந்த விநாயகர் அந்தஇடத்திலிருந்து எதிர்ப்புற மேற்குமுகமாக சற்று குனிந்து கும்பிடவேண்டிய நிலையில் ஒதுக்கப்பட்ட ஓர் இடத்தில் சென்று அமரவேண்டியதாகியது. 

மேற்குமுகமாக அமைர்ந்திருந்த ஸ்ரீ பிரசன்ன விநாயகர் அருள்பாவித்துக்கொண்டிருந்தார் இருந்தும் ஆவருக்கு செய்யும் அபிஷேகம் சிவன் கோவிலை சுற்றிவரும் பக்தர்களுக்கு இடைஞ்சலாக தரை வழுக்குகிறது ஆகவே விநாயகருக்கு அபிஷேகம் கூடாது என்று முட்டுக்கட்டை வைக்க அபிஷேக நீரை ஒரு வாளியில் சேர்த்து வெளியில் காட்டவேண்டிய சூழலில் தொடர்ந்து விநாயகர் அருள்பாலி த்துக்கொண்டிருந்தார்.

அப்படிப்பட்ட சூழலில்தான் விநாயகரின் தந்தை பெயரில் இருந்த திரு சங்கரன் அவர்கள் அரசு வருமானவரித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தவர், விநாயகரின் தம்பி பெயரில் இருந்த திரு செந்தில் (நாதன்) அவர்களும் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர், விநாயகரின் உறவினர்களது பெயர்கொண்ட திரு பட்டாபி மாமா, திரு முத்து மாமா, திரு ஹரிஹரன், திரு ரமேஷ், திரு ஐயப்பன்(இருவர்), திரு கங்காதரன், திரு கிருட்டிணன் போன்ற மேலும் பலரும் சேர்ந்து நமது ஸ்ரீ பிரசன்ன கணபதிக்கு ஒரு பெரிய கோவில் கோபுரம் உடனடியாக கட்டவேண்டும் என்று தீர்மானம் செய்தார்கள்.

கோவில் திருப்பணிக்கு நன்கொடை வாங்கிய கதையும் அதுவும் பாதி கோவில் கட்டுவதற்குள்ளாகவே மூச்சு முட்ட பாதி திருப்பணியில் நின்றுவிட ... தொடர்ந்து பெருமுயற்சி செய்து கோவில் கும்பாபிஷேகம் செய்யும் பொது யானையின் தலையில் கும்பம் வைத்து ஊர்வலமாக சென்றாலும் ... இந்திரன் யானையைக் கொண்டுவந்தாலும் வாயுபுத்திரனை மறக்கலாமா என்று பெரிய பலமான காத்துவீச யாககுண்டங்களுக்கு போடப்பட்ட மேற்க்கூரை பிய்த்துக்கொண்டு போக வருண பகவான் யாக குண்டலங்களுக்கு  மழையை பொழிய.... எத்தனையோ இடையூறுகளை சமாளித்து  கும்பாபிஷேகம் நடந்து முடிந்து... நிம்மதி பெருமூச்சு விட்டபோது... எந்த வித ஆரவாரமின்றி வைஷாலிக்கு மூன்றாவது ஸ்ரீ விஷ்ணு பிள்ளையார் பளிங்கு கல்லில் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் அருள்பாலிக்கத்தொடங்கினார். 

மேலும் கோவில் ஷேத்திர வரலாறு   தொடரும் நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.                  

*வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎂🎂🎂🎂🎂🎂🎂
*🙏🦚வணக்கம்🦚🙏*
*💖🎼இன்று வயலின் இசைக்களைஞ்சர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் பிறந்ததினம், 02-MAR சிறப்பு நிகழ்ச்சியாக   இன்று... வயலின் இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்... நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🎂🎂🎂🎂🎂🎂🎂
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*🎻🎼‘வயலின்’ என்றால் முதலில் நினைவுக்கு வருவது, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தான். வயலின் இசையால், தனது ரசிகர்களை 61 ஆண்டுகளாக மெய்மறக்க வைத்து, அத்துறையில் முடிசூடாமன்னனாகத் திகழ்ந்த இவர், வயலினுக்கே பெருமை சேர்த்தவர் என்று கூறலாம். கர்நாடக இசை, மெல்லிசை, திரையிசை போன்ற பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து, தனது விரல் லாவகத்தினால் தனக்கே உரித்தான பாணியில் மக்களை மயக்கி, அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பத்மஸ்ரீ விருது’, ‘கலைமாமணி விருது’, ‘இசைபெரறிஞர் விருது’, ‘கர்நாடக இசைஞானி விருது’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்ற குன்னக்குடி வைத்தியநாதன்*🎻🎼
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼🎻
*வா ராஜா வா குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையமைப்பில் முதல் திரைப்படமும், முதல் திரைப்பாடல் இது கவிஞ்சர் கண்ணதாசன் இயற்றிய பாடல்... இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான் மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான் இறைவன் வாழுகின்றான்*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎻திரு. குன்னக்குடி வைத்தியநாதன்....*
*# வயலின் இசைக்கருவியில் பல புதுமைகளை செய்தார். இவரது வயலின் பேசும், பாடும்! கர்னாடக இசை, மெல்லிசை, திரைப்பட இசையோடு பறவைகள், மிருகங்களின் ஒலிகள், இயற்கையின் சப்தங்களையும் வயலினில் பிரதிபலித்தார்*🎻🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼🎻திருமலை தென்குமரி படத்தில் இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதன் அவருக்கு விருது கிடைத்தது..  பாடல்... மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி... சீர்காழி கோவிந்தராஜன் குரலில்...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏



🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎻திரு. குன்னக்குடி வைத்தியநாதன்...*
*# பிரபல தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து 3000-க்கும் மேற்பட்ட கச்சேரிகளை வெற்றிகரமாக நடத்தினார். தோடி ராகம் வாசிப்பதில் நிகரற்றவர். தமிழ் பக்தி இசைக்குப் பெரும் தொண்டாற்றியவர்.*🎻💖
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼பாடல்:- சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா... இந்த பாடலின் ஆரம்பம் மட்டும் வயலின் அதன் பிறகு பாடல் முழுதும் வீணை வரும். பாடலின் படம் கந்தன் கருணை பாடலுக்கு இசை மகாதேவன் மற்றும் அவரோடு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களும் இணைந்து பட பாடல்களுக்கு வயலின் வாசித்திருக்கிறார்...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻 
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼🎻"கல்லெல்லாம் சிலை செய்தான் பல்லவராசன் அந்த கதைசொல்ல வந்தேன் நான் சின்னராசன்"வா ராஜா வா படத்தில் மாமல்லபுரத்தின் சிறப்பு பற்றி அழ வள்ளியப்பா எழுதிய பாடல் (இசை குன்னக்குடி வைத்யநாதன்... பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி)*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎼🎻1983: அவரது சொந்தத் திரைப்படமான ‘தோடிராகம்’ என்னும் திரைப்படத்தைத் தயாரித்தார்.*

*1989: ‘இசைப்பேரறிஞர் விருது’ வழங்கப்பட்டது.*🎼🎻💖
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼தோடி ராகம் படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில் இந்த பாடல் சூப்பர் ஹிட்.. பாடல்... கொட்டம்பட்டி ரொட்டிலே.. குட்டி போற சோக்கிலே...*🎻🎼💖
🙏👇👇👇👇👇🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎼🎻1993: சங்கீத நாடக அகாடமி மூலம் ‘சங்கீத் நாடக அகாடமி விருது’, மற்றும் ‘கர்நாடக இசைஞானி விருது’ பெற்றார்.*

*2005: ஷங்கர் அவர்களின் படமான ‘அந்நியன்’ திரைப்படத்தில், அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.*🎼🎻💖
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼கணீரென்ற இரண்டு குரல்களில் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எஸ்.வரலக்ஷ்மி அம்மையார் குரலில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில் ராஜா ராஜா சோழன் பட பாடல்... ஏடு தந்தானடி தில்லையிலே, ஏடு தந்தானடி தில்லையிலே, அதை, பாட வந்தேன் அவன், எல்லையிலே,*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼பழங்காலத்தில் தேங்காய்🥥 மூடிக்கு கச்சேரி என்று ஒரு வழக்கம் இருந்தது...🥥 கிருபானந்த வாரியார், பித்துக்குளி முருகதாஸ் போன்ற தெய்வ பக்தி பாடகர்களின் கச்சேரிக்கு பூரண கும்ப, மாலை மரியாதையும், ஸ்வாமி அர்ச்சனை தேங்கா பழம் பிரசாதம் தருவார்கள் அவ்வளவே. ஏதோ சில பணக்கார கோவிலில் மட்டுமே பிரசாதமும் அதோடு பணமுடிப்பும் இருக்கும்... பாடல்:- நாடறியும் நூறு மலை.. நானறிவேன் சுவாமிமலை..பித்துக்குளி முருகதாஸ்...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼திருவருள் திரைப்படத்தில் TMS அவர்கள் பாடிய பாடலுக்கு குன்னக்குடி அவர்களின் வயலின் இசை  அந்த பாடலை சிறப்பு செய்திருக்கும்... பாடல் உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏

🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼அகத்தியர் திரைப்படத்தில் குன்னக்குடி அவர்களின் இசையில் இந்த பாடலின் ஆரம்பமே வயலின்தான்... பாடல் நமச்சிவயம் என சொல்வோமே... நாராயணா என்று சொல்வோமே... சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டீ.ஆர் மகாலிங்கம்*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻 
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼🎻"பாடல்:- காவலுக்கு வேளுண்டு... ஆடலுக்கு மயிலுண்டு.. கோவிலுக்கு பொருளென்னடா குமரா.. " மனிதனும் தெய்வமாகலாம் என்ற படத்தில் கவிஞ்சர் கண்ணதாசன் பாடலுக்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன், பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்..🎻🎼💖*
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼குன்னக்குடி வைத்திய நாதன் இசையமைத்த பாடலாக நேற்று தெய்வம் திரைப்பட பாடல் போட்டு நிகழ்ச்சி பற்றி கூறியிருந்தேன் இன்று அதே பட பாடலுடன் சிறப்பு நிகழ்ச்சியை நிறைவு செய்கிறேன்.. பாடல்...திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*🙏🦚சுபம்🦚🙏*
*💖🎼மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் வயலின் இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்...*
*1.ஒற்றை வயலின் இசையில் பாடல்கள்..*

*2.இரட்டை வயலின் இசை பாடல்கள்...*

*3. குழு வயலின் இசை பாடல்கள்..*

*4.தேங்காய் கொட்டங்கச்சி விளையாட்டு வயலின் இசை பாடல்கள்...*

*நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏

FREE JOBS EARN FROM HOME