FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, March 9, 2013

பசிப்பிணியே மிக மோசமான பிணி!
பசி நீக்குதலே உயர்ந்த மானிட அறம்!
பசி நீக்குதலே உயர்ந்த புண்ணியம்!
தானங்களில் உயர்ந்தது அன்னதானம்! http://youtu.be/DxmJXefORrY
எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் வீரமணி அவர்களின் ஐயப்ப பக்திப்பாடலுக்கு தனி சக்தி கிடைக்குது.....
எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் வீரமணி அவர்களின் ஐயப்ப பக்திப்பாடலுக்கு தனி சக்தி கிடைக்குது.....
ஆறுதரம் பூமியை வலம் வருதலும், ஆயிரம் முறை காசியில் குளித்தலும், நூறு தடவை சேது ஸ்நானம் செய்தலும், என இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயை பக்தியுடன் ஒருதரம் வணங்கினாலே கிடைக்கும்." http://youtu.be/b1PuDk_WyS0

"ஆலய மணி தலை கவிழ்ந்து உள்ளது. ஆனால் அதன் நாதம் தொலைதூரம் வரை கேட்கிறது. அதுபோல அடக்கமாக செய்யும் தொண்டு நெடுங்காலம் பயன் தரும்." http://youtu.be/A2Zr9gVpYX4

"பள்ளிக்கூடம் ஒரு கோயிலைப் போல இருக்க வேண்டும்,
கோயில் ஒரு பள்ளிக் கூடமாகத் திகழ வேண்டும்."http://youtu.be/VLMjv8LzMHY"

"நோக்கம் ஓராண்டாயிருந்தால் பூக்களை வளர்ப்போம்,
நோக்கம் பத்தாண்டாயிருந்தால் மரங்களை வளர்ப்போம்,
நோக்கம் முடிவில்லாமலிருந்தால் மனித குலத்தை வளர்ப்போம்."
ஏன் தீபாவளி? பட்டாசு வெடிப்பது எதனால்?
#தீபாவ‌ளியை நரக சது‌ர்‌தசி எ‌ன்று‌ம் அழை‌ப்பா‌ர்க‌ள். ஐ‌‌ப்ப‌சி மாத‌த்‌தி‌ல் சூ‌ரிய‌ன் துலா ராசி‌யி‌ல் இரு‌ப்பார். அ‌ப்போது தே‌ய் ‌பிறையான (‌கிரு‌ஷ்ண ப‌ட்ச‌ம்) 14ஆ‌ம் நா‌ளி‌ல் கொ‌ண்டாட‌ப்படு‌ம். ‌தி‌ரியோத‌சி இரவு சது‌ர்த‌சி காலை கொ‌ண்டாட‌ப் பெறுவ‌தினா‌ல் இத‌ற்கு நரக சது‌ர்‌த்த‌சி எ‌ன்று வழ‌ங்க‌ப்படு‌கிறது.
#தீபாவ‌ளி எ‌ன்றா‌ல் ‌‌தீப‌ங்க‌ளி‌ன் வ‌ரிசை எ‌ன்று பொரு‌ள் உ‌ண்டு. ராம‌பிரா‌ன் இல‌‌ங்கை செ‌ன்று ராவணனோடு கடு‌ம் போ‌ர் பு‌ரி‌ந்து, தனது இ‌ல்லாளான ‌(மனை‌வி) சீதா ‌பிரா‌ட்டியாரை ‌மீ‌ட்டு‌க் கொ‌ண்டு அயோ‌த்‌தி‌க்கு ‌திரு‌‌‌ம்‌பி வ‌ந்தா‌ர். த‌ன் வனவாச‌ம் முடி‌ந்து நா‌ட்டை ஆள வரு‌ம் வெ‌ற்‌றி ‌வீர‌ர் ராமரை வரவே‌ற்க ம‌க்க‌ள் ‌மிகவு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியாக ‌தீப‌ங்களை ஏ‌ற்‌றி கொ‌ண்டாடினா‌ர்க‌ள். அதனா‌ல்தா‌ன் ‌தீபாவ‌‌ளி அ‌ன்று ‌திரு‌விள‌க்குகளை வ‌ரிசைய...
ாக ஏ‌ற்‌றி வை‌க்கு‌ம் வழ‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக கூறுவா‌ர்க‌‌ள்.
#இற‌க்கு‌‌ம் ‌நிலை‌யி‌ல் இரு‌ந்த நரகாசுர‌ன், ஸ்ரீ கிரு‌ஷ்ண‌னி‌ன் காலை ‌பிடித்துக்கொண்டு, பகவானே எ‌ன்னுடைய சாவு கெ‌ட்டவ‌ர்களு‌க்கு ஒரு பாடமாக இரு‌க்க வே‌ண்டு‌ம். கொடியவனாக நா‌ன் இற‌க்கு‌ம் இ‌ந்நாளை ம‌க்க‌ள் அனைவரு‌ம் அ‌‌ல்ல‌ல் ‌நீ‌ங்‌கிய ந‌ன்நாளாக ம‌ங்களகரமான நாளாக கொ‌‌ண்டாடி ம‌கிழ வே‌ண்டு‌ம் எ‌ன்று வே‌ண்டினா‌ன். ‌கிரு‌ஷ்ண பகவானு‌ம் அ‌வ்வாறே அவனு‌க்கு அரு‌ளினா‌ர். இதனா‌ல் தா‌ன் நரகாசுர‌ன் இ‌ற‌ந்த நாளை‌த்தா‌ன் ‌தீபாவ‌ளியாக கொ‌‌ண்டாடி வரு‌கி‌ன்றன‌ர் எ‌‌ன்று ஜ‌தீக‌ம் கூறு‌கிறது.
#துலாம் மாதத்தில் வரக்கூடிய சதுர்தசி திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சதுர்தசி திதியும், அமாவாசையும் இணைந்த நேரத்தில்தான் நரகாசுர வதம் நடந்தது என புராணங்கள் கூறுகின்றன. எனவே சதுர்தசி, அமாவாசை சந்திக்கும் நேரமே அல்லது நாளே தீபாவளி கொண்டாடுவதற்கு உகந்த நாளாகும்.
#மேலும் பாட்டசை வெடிப்பது எதனால்- ஸ்ரீ கிருஷ்ணா பகவானின் அம்பு நரகாசுரனின் தலையை துண்டித்தபோது மிகப்பெரிய பிரகாசமான வெளிச்சம் தோன்றியதாம் அதாவது கெட்டவைகள் அழிந்து மிகப்பிரகாசமான நல்லவை பிறந்தது என்று பொருள்படும் விதமாக பட்டாசை வெடித்து அதுபோன்ற ஒரு காட்சியை நாமும் கண்டு களித்திடவே...
இப்படிக்கு நன்றியுடன் சுட்ட பழம்..... மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்களுடன்....கோகி. http://youtu.be/ewcpytHT7uk
அந்த சின்னத்திரை தொலைக்காட்சியைப் போலவே "உலக முகநூளின் வரலாற்றில் முதன் முதலாக....திரைக்கு வந்து பல வருடங்களான, மிகப் பழைய "மூக்குத்திப்" பாடல்
"சின்னச்சின்ன மூக்குத்தியாம் செகப்புக்கல்லு மூக்குத்தியாம் கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்" பட்டுக் KCS கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் எழுதிய இந்த பாட்டுக்கு ஒரு சிறப்பு உண்டு "புதுமையான நவீன வகையில் இசை அமைக்கவேண்டும், என்று அந்தக்காலங்களிலேயே மும்பாயிலிருந்து வாத்திய இசைக் கலைஞ்சர்கள் வரவழைக்கப்பட்டார்கள். திரைப்படம் "பாதை தெரியுது பார்" .......மேலும் அதே படத்தில் வரும் "தென்னங்கீற்று சோலையிலே... தென்றலும் வீசிடும் மாலையிலே... சிட்டு குருவி பாடுது தன் பெட்டை துணையை தேடுது? ரம்மியமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத திரு எஸ் ஜயகாந்தன் அவர்களின் பாடல்" http://youtu.be/Dw77uCP_PdI
"கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" இது பழமொழி, தமிழ் திரைப்பட வரலாற்றில் கழுதையை மையமாக வைத்து " அக்ரஹாரத்தில் கழுதை மற்றும் பஞ்ச கல்யாணி என இரண்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு எதிர்பார்த்த யோகம் கிடைக்காமல் போனது, கழுதைகளுள் பல வகைகள் உண்டு. அதில் அபூர்வ வகையைச் சார்ந்த கழுதைதான் வெள்ளை மூக்கு கானகக் கழுதை. நமது பொதி சுமக்கும் கழுதையின் மூதாதையர் இனம் தான் இந்த ஒயில்ட் ஆஸ் என்னும் கானக கழுதை. குறிப்பாக இந்த வகை வெள்ளை மூக்கு கானகக் கழுதை உருவத்தில் சற்று பெரியது. பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் உண்டு. முற்காலத்தில் நமது உள்ளூர் கழுதைகள் துணி மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கும் போதே இந்த கானகக் கழுதைகள் வடமேற்கு இந்தியப் பகுதியில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தன என்று கூறப்பட்டுகிறது.
இந்த வகை "வெள்ளை மூக்கு கானக கழுதைகள்" மிக விரைவாக ஓடிச்செல்லும் விலங்குகளில் இதுவும் ஒன்று. இந்த கழுதையின் சிறப்பம்சமே இதன் வேகம் தான். மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடையது. இவை எச்சரிக்கை உணர்வும், புத்திசாலித்தனமும் மிகுந்தவை. பதினொன்றாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வசித்த சித்தர் ஒருவர் இவ்வகை கழுதைகளை ஆராய்ந்தார், "எப்படி இந்த வகை கழுதைகளுக்கு அத்தனை சக்தி கிடைக்கிறது என்று அந்த வகை கழுதைகள் மேயும் இடங்களுக்கு சென்று அவைகள் உண்ணும் தாவர புல் வகை மூலிகைகளை சேகரித்து அதன் மூலம் பல பலசாலிகளான வீரர்களை உருவாக்கியதாக ஒரு செய்தி உண்டு. அவர் கூறியதாக பிறரால் எழுதிய குறிப்புகளில் அப்படி அவர் காட்டில் தேடியபோது "கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" என்கிற கூற்று பிறகு பழமொழியாக திரித்து பேசப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. கானக கழுதையில் பல வகைகள் உள்ளன. லடாக் பகுதியில் காணப்படும் வகை, கட்ச் பகுதியில் உள்ளதைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாகும். அவ்வாறே காஷ்மீரில் காண்பது பிரிதொருவகை. இன்று இவ்வினம் ரான் பகுதியில் சுமார் ஐயாயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான ஒரு சரணாலயத்தில் மட்டுமே காணப்படுகிறது. " எல்லாம் சரிங்க கடவுள் கழுதைக்கு ஏன் தலையில் கொம்பை படைக்கவில்லை? அதற்க்கு மாறாகத்தான் கடவுள் கழுதைக்கு காலில் பலத்தைக் கொடுத்திருக்கிறார், உதய் வாங்கியவர்களை கேட்டுப்பாருங்கள் அதன் பலம் என்ன வென்று தெரியும். http://youtu.be/Mwk-NXEq6vc
என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர http://youtu.be/p_7SyGC3xZA
அய்யா சாமி ஆவோஜி சாமி அய்யா ரய்யா வாய்யா யூ கம்மய்யா அய்யா சாமி ஆவோஜி சாமி நரிக்கொம்பிருக்கு வாங்கலையோ

விசில் "சீட்டி" அடித்து பாடும் பாடல்கள்
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் நீரும் கடல் காற்றும் ...
http://youtu.be/LoHIb8IvdDc
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்றுமுதல் ஓர் நினைவு தந்தாய்... http://youtu.be/ikgK4D17_pQ
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் http://youtu.be/0Ded74fqkOA
நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ பலர் நிறைந்த சபையினிலே பண்புகூட மாறுமோ http://youtu.be/RHQjbzcUE44
எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் பாடிய பாடல் ....வந்தாலே.....பாசப்பறவைகள் பாடும் கவிதைகள், உறவில் வந்த சுகம்
இன்றைக்கு என் இந்த ஆனந்தமோ இன்பத்தில் ஆடுது என் மனமே கனவுகளின் சுயவரமோ கண் திறந்தால் சுகம் வருமோ http://youtu.be/YqOe921vKuI
உறவினில் பிஃப்டி பிப்டி உதட்டினில் பிப்ஃடி பிஃப்டி வருவதில் சுகம் 50 50 தருவது இந்தத்தங்கக் கட்டி.
அதே படத்தில் இந்த பாடலும் என்குதேடியும் கிடைக்கவில்லை .... உறவினில் 50-50, உதட்டினில் 50 - 50, உறவினில்.. பாதி பாதி , உதட்டினில்.. பாதி பாதி .....வருவதில் சுகம் 50 50, தருவது இந்தத்தங்கக் கட்டி....முத்த மழை இங்கு பொங்கிவர பொங்கிவர வர... வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர ..படம் கலாட்டா கல்யாணம் "பாடியவர் -எல் ஆர் ஈஸ்வரி. Here is the song.http://www.raaga.com/play/?id=232006
தேர்ந்தெடுத்த அருமையான பாடல் "நீ பலபன்னு போட்டிருப்பது ..யாரு குடுத்த சொக்கா '
தேசுலவுதே தேன் மலராலே
தென்றலே காதல் கவி பாடவா
விளையாடவா....
மனம் உஞ்சலாடுமோ உல்லாசமாய்.... http://youtu.be/zTXvHuwu6g4
"தேசுலவுதே தேன் மலராலே... தென்றலே, காதல் கவி பாடவா விளையாடவா..." ராஜா மற்றும் PBS பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்! இவங்க ரெண்டு பேரையும் விட கண்டசாலா பாடல்கலேன்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்! அவரோட"தேசுலவுதே" வும் அமைதியில்ல என் மனமே" என்னோட music player ல most played songs list ல இருக்கும்.. http://youtu.be/ZVmv4jTUqG0

எதோ அறியேன் எழில் கா வினிலே
இன்புறும் வேனு கானம்தான்......
ஆஹா இன்று, காண்பது யாவும்
ஆசையினுடயது தானோ....(அமைதியில்லா என் மனமே....என் மனமே)
அனுதினம் கண்முன் கனவே போலே,
மனதே பிரேமா மந்திரத்தாலே
அமைதியில்லா என் மனமே....என் மனமே http://youtu.be/Q5doxu9Dgj4

தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுதுநீல மேகம் ஏழு வண்ணம்
ஆடையோடுலாவுது
மாலை சூடி அழைக்குது
தொடு வானில் இரண்டும் கலக்குது
தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது http://youtu.be/OGkebWnTk-o

கோகுலத்து பசுக்களெல்லாம்
கோபாலன் குழலை கேட்டு
நாலுபடி பால் கறக்குது ராமாரே
அந்த மோகனின் பெயரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்று படி நெய் இருக்குது கிருஷ்னாரே http://youtu.be/rzd42y0l0CQ
குளத்தில் முங்கி குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்தில் உள்ள தாலி நிக்குது ராமாரே
படிப்படியாய் மலையில் ஏறி
பக்தி செய்தால் துன்பமெல்லாம்
பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரே
அட படிப்பில்லாத ஆண்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்..
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்னாரே
"இராமன் எத்தனை இராமனடி -அவன். நல்லவர் வணங்கும் தேவனடி ". http://youtu.be/DR2GFE0B5M0
வணக்கம் நீங்கள் எங்கிருந்து அழைகிறீர்கள் ? நீங்களும் பாடுவீங்களா?

பாடல் என்ன ராகம்
வருவது
ஷண்முகப்ப்ரியா ராகத்தில் அமைந்த "தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு ஏனடி தோழி அறிவாயோ..." http://youtu.be/jMd4AXW4lAk
ஆபோகி ராகத்தில் அமைந்த இந்த அருமையான பாடல் "தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே ..மரகதத் தோரணம் அசைந்தாட, நல மானிக்க மாலைகள் கவிபாட....http://youtu.be/2wWdF_kZhjA
இதே போல் இனிமையான இன்னொரு பாடல் பார் மகளே பார் படத்தில் மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் என்ற பாடல்,மேலும் சுமைத் தாங்கி படத்தில் "எந்தன் பார்வையின் கேள்விக்குப் பதிலென்ன சொல்லடி ராதா போன்ற பாடல்கள் அற்ப்புதம்.
தமிழ தமிழா தமிழா இனி உன்
பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்...நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்...நேற்று வந்த நினைவினிலே நெஞ்சம் இழந்தேன்....நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன்...பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்... படம் மணப்பந்தல், பாடியவர்கள் BPஸ்ரீநிவாஸ் & Pசுசிலா .. http://youtu.be/1w7wjlK7ZWI

#மனிதா.. மனிதா... இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்...! http://youtu.be/UuzG8Axhs7M
# தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா, வாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா.... உரிமை இழந்தோம் ஊடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா ... http://youtu.be/0boI_dAMhZk
# நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி ... http://youtu.be/lXo7W5_DMGM
#வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு, இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே, மழை என்றும் நம் காட்டிலே http://youtu.be/aXE5kVqBZn8
# ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ் ஒரு விடியலுமே சொல்கிறதே, இரவானால் பகலொன்று வந்திடுமே http://youtu.be/SNjt5RaaThw
# மடை திறந்து, தாவும் நதியலை நான், மனம் திறந்து கூவும் குயில் இசை நான், இசை கலைஞன், என்னாசைகள் ஆயிரம், நினைத்தது பலித்தது...( நேற்று என் அரங்கிலே நிழல்களின் நாடகம், இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம், வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்கலம், இசைக்கென்று ...இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்,... எனக்கே தான்) http://youtu.be/-WRzBU1TO6w
kanavin கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம்
#"கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே" கவிஞர் கு. மா. பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதியம் கவித்துவமான வரிகள் கொண்ட ஒரு காதல் ஜோடிப்பாடல். பாடல் வரிகளுக்கேற்ப இசையும் நடைமாருகிறது.
# வைரமுத்துவின் கனவே கலையாதே
kai ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில் நீ பேசிடு ஓர் வாசகம்
#ஆரோடும் மண்ணில் இங்கு நீரோடும்,
#ஆற்றங்கரை மரமே அதிலிருக்கும் கிளியே
#ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி
# ஆறு அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
#
#போய்வா நதி அலையே நான் பூச்சூடும் நாள் பார்த்து வா
# நதியா நதியா நைல் நதியா
# நதிஎங்கே போகிறது கடலைத்தேடி
# நதியே நதியே காதல் நதியே, நீயும் பெண்தானே..
# நதியே...... அடி நயில் நதியே http://youtu.be/0jQHto3G4Dw
#நதியிலே அலை ஒன்று மறுபடி http://youtu.be/w4ApUmN2TGs

# நதியில் ஆடும் பூ வனம் http://youtu.be/W02st3WU-sE
#வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பர்தா
#காவேரி ஓரம் கதை சொல்லும் நேரம்
#காவிரிக் கரையிருக்கு கரைமேலே பூ விருக்கு
# காவிரியே கவிக்குயிலே
#கங்கை கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே
#கங்கை நதியே கங்கை நதியே http://youtu.be/3ku9NZsg6JQ
#சிந்து நதிப்பூவே
#சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
#சிந்து நதியின் மிசை
#
#யமுனை

#சரஸ்வதி
#பாலாற்றங் கரையினிலே தேன்னிலவின் இரவினிலே மோகினிப்போல் வந்தால்

#வைகைக் கரை காற்றே நில்லு
#வைகறையில் வைகைக் கரையில் நீ வந்தால் வருவேன் உன் அருகில்
#வண்ண நிலவே வைகை நதியே http://youtu.be/Z22yWxPCAKQ
#சிறுவாணி
#சரவனப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
#நந்தி ஆறு
#கோதாவரி
#கிருஷ்ணா

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும், மொத்தத்தில் விவசாய நாடு நீர், நில
வளங்களில் திவாலகிக்கொண்டிருக்கிறது என எச்சரிக்கும் (சில வருடங்களுக்கு முன்பே பாடிய பழைய) பாடல் . இதனை இன்றைய பொருளாதார நிபுணர்கள் உணர்த்து எச்ச்சரிக்கிறார்க்கள்.
எனது நாட்குறிப்பேட்டின் வாடாமலர்ப் பக்கங்கள்:-1985-87
# 1985-87என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்:- நினைத்துப்பார்க்கிறேன்.... நான் படித்த அதே அரசாங்கப் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராரக பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை,(Dr Sir Sarvepalli Radhakrishnan....சர்வபள்ளி, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் படித்த பள்ளி) எனக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர்களுடன் சமமாக ஆசிரியர் ஒய்வு அறையில் உட்கார மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலை, ஒரு ஆசிரியை, நான் படிக்கும் பொது எனக்கு ஆசிரியையாக இருந்தவர், அவர் என்னை "வாங்க தம்பி சார் உட்காருங்க" என்பார். இதை எல்லாம் விட, வகுப்பில் யார் ஆசிரியர் என தெரியாத அளவில் நானும் மானவனைப்போலவே இருந்தேன். என்னை ஆசிரியர் என தனிமைப்படுத்தி காண்பிப்பதற்காகவே வேஷ்டி உடை அணிந்து செல்லவேண்டியதாக இருந்தது. 1987 இல் மாதம் 300 சம்பளம் பெரும் இந்த பகுதிநேர ஆசிரியற்பணி தேவைதான ? என்கிற அப்பாவின் நியாயமான கேள்விக்கு கிடைத்த பரிசுதான் 1300 சம்பளத்தில் ஒரு பிரபல தனியார் IT கம்பனியில் வேலையில் சேர்ந்தது.... நான் ஆசிரியர் பணியிலிருந்தபோது அதே பள்ளியில் என்னுடன் பணியாற்றிய பகுதிநேர வணிகவியல் ஆசிரியர் ஒருவரை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கும், பகலில் அவரின் மாணவனுக்கு ஆசிரியராகவும், மாலையில் அந்த மாணவனின் கீழ் அவனது தாத்தாவின் மொத்தவியாபாரக் கடையில் பணிபுரியும் கணக்கராக பணியாற்றிய அந்த ஆசிரிய நண்பர், அவரின் அந்த மாணவனால் பெற்ற கஷ்டங்கள் ...(அந்த மாணவன் ஆசிரியர் என்று பாராமல் தனக்கு கீழ் வேலைசெய்கிறார் என்கிற மமதையால் கடையை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு பிறகு கணக்கு எழுதுங்கள் என்று கட்டளையிட்டது) போன்ற இன்னும் பல கொடுமைகளை அனுபவித்தார் என்பதை அந்த மாணவன் அவனது பள்ளி தோழர்களுடன் பேசியதிலிருந்து தெரிந்துகொண்டேன், பிறகு என்னுடன் பணியாற்றிய பகுதி நேர வணிகவியல் ஆசிரியரிடம் விசாரித்ததில், அவர் பெருந்தன்மையோடு " மாணவன்தானே  -போகப் போகப் தெரியும்.. ஆசிரியரின் அருமை புரியும் .... என்றார்....."  (கொடுமையிலும் கொடுமை ஏழ்மையில் படித்தவர்களுக்கு வேலையில்லா கொடுமை.... அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் ....கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது . என்னும் ஔவை வாக்கை நினைத்து வியக்கவைப்பது இந்த பாடல் http://youtu.be/O-zgx1UuvN0

# என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்:- http://youtu.be/ac4aT3sGO2M
"குறிப்பாக காரைக்கால் அம்மையார் படம் பார்க்கும் பொது எலும்புக்கூடுகள் நடன காட்சி" .....நான் சிறுவனாக இருந்த பொது அதிகம் பார்த்த திரைப்படம்கள் அனைத்தும் பக்திப்படங்கலாகவே இருந்தது, காரணம் என்னுடைய பாட்டியும் அதே ஊரில் வசித்த அவரின் தங்கை எனக்கு "சின்ன பாட்டி" இருவரும் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் இரவு நேரத்தில் அவர்களின் கைபிடித்து அழைத்துவர துணைக்கு நானும் அவர்களுடன் திரைப்படம் பார்க்க செல்லவேண்டும் என்பதால் நான் பார்த்த படங்கள் திருவருட்செல்வர் , திருவிளையாடல், ஒளவையார், கோமாதா என் குலமாதா, காரைக்கால் அம்மையார்... இப்படி பல பக்திப்படங்கலாகவே இருக்கும், அதில் குறிப்பாக காரைக்கால் அம்மையார் படம் பார்க்கும் பொது எலும்புக்கூடுகள் நடன காட்சி வந்த பொது என் பாட்டி தனது புடவை தலைப்புபகுதியால் என் முகத்தை மூடி "பார்க்காதே பயந்துவிடுவாய்" என்று சொல்லியும் விடாமல் பிடிவாதமாக பார்த்த அந்த காட்சி என்றும் என் நினைவில் இருப்பவை.

# என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்;-
"ஆடு பாம்பே விளையாடு பாம்பே - அடிபட்ட பாம்பு சார் "..... அப்போது Dec-1989, பல மருத்துவமனைக்கு பஞ்சு வழங்கும் ஒரு பிரபல பஞ்சு தொழிற்ச்சாலை அது, அதன் அதிபரும் என் அப்பாவும் நண்பர்கள் (ஆலையின் அதிபர் அதிகம் படிக்காதவர்- தாத்தாவின் காலம் முதல் வணிக வழியில் குடும்ப நண்பர்) அவரின் பஞ்சு ஆலைக்காக கடன் தந்திருந்த, கடன் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் வர இருப்பதால் உதவுமாறு கேட்டுக்கொண்டார். உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த அப்பாவால், அலைய முடியாமல் இருந்த சமயம் அது, எனக்கு சில அறிவுரைகளை கூறி இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பஞ்சு ஆலைக்கு சென்று உதவும் படி கேட்டுக்கொண்டார், கடன் பெற்று அதில் ஓடிக்கொண்டிருந்த பஞ்சு ஆலையில், தயாரித்த பொருட்களும் கடனில் விற்கப்பட்டு, தொழிற்ச்சாலையில் மாத சம்பளம் தருவதே மிகவும் கடினமான நிலையில் இருந்தது. இந்த நிலையில்தான் கடன் வழங்கிய நிறுவனத்தின் நேரடி ஆய்வு, அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு வழியாக தயார்செய்தோம். மறுநாள் ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி நான்கு வாட்ட சாட்டமான ஆட்களை கையில் தடியுடன், தயாரித்த பொருட்கள் வைக்கும் காலியான இருப்புக் கிடங்கின் (GODOWN) கதவை மூடி அதன் அருகே நிற்க வைத்தோம், மிகப்பெரிய காலியான தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி மேற்ப்பரப்பில் செய்தித்தாள்களை பரப்பி அதன் மீது சிறிதளவே இருந்த பஞ்சுகளை தூவி வைத்தோம். அதாவது தொட்டி நிறைய தயாரிப்பிற்கான பஞ்சு இருப்பில் (STOCK) உள்ளது என்பதாக காண்பிப்பதற்கு.

குறிப்பிட்ட நேரப்படி இரண்டு கடன் நிறுவன அதிகாரிகள் வந்தபோது, முதலில் (முன்பே சரி செய்யப்பட்ட)இருப்பு (STOCK) புத்தகங்களை சோதனை செய்துவிட்டு , கிடங்கிற்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்றார்கள், அவர்களை அழைத்துக்கொண்டு கிடங்கு (GODOWN) இருக்குமிடம் சென்றோம். ஏற்கனவே பேசிவைத்தபடி பணியாட்கள் நன்றாகவே நடித்தார்கள் " சார் கிட்ட வராதீங்க ...மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்றை அடித்துவிட்டோம் மற்றொன்று தப்பித்து கிடங்கினுள் (GODOWN) நுழைந்துவிட்டது, அடிபட்ட பாம்பு சார் " என்றார்கள்.... அவ்வளவுதான் ஆய்வுக்கு வந்தவர்கள் "கிடங்கின் உள்ளே என்ன பொருள் உள்ளது என்பதை சொன்னாலே போதும் வெளியில் இருந்தே குறித்துக்கொண்டு சென்றுவிடுகிறோம் என்றார்கள்" பிறகு தொட்டி நிறைய தயாரிப்பதர்க்காக தாயாராக இருந்த "பஞ்சு-Cotton" -STOCK இருப்புக்களையும் குறித்துக்கொண்டு, பஞ்சு ஆலை சிறப்பாக செயல்படுகிறது என்றுகூறி சென்றனர். அன்று அந்த தொழிற்ச்சாலை தப்பித்துக்கொன்டாலும் பின்னாளில் நேர்ந்த அண்ணன் தம்பி சொத்து தகராறில் ஒரேடியாக மூடுவிழா கண்டது என் மனதிற்கு வருத்தமாக இருந்தது. "அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே..." http://youtu.be/drBTwOv1QWk

"மனநிறைவான வாழ்க்கையை தேடுவதைவிட
வாழும் வாழ்கையில் மனநிறைவை பெற முயற்சித்தேன்.
சிறப்பான வேலை என்பதைவிட
செய்யும் வேலையே சிறப்பாக செய்தேன்
அது வேதனை போன்றதொரு சோதனை என்பது
புரிந்ததும்... தெரிந்தது
மனம் கரைந்ததும்... தெளிந்தது http://www.youtube.com/watch?v=1VKqj92W73k&feature=share&list=PLpg7WQR5RCCztT3u5tcLqjyhktTHC7kPb


#
HFCL-தாயாரிப்பின் நேர்காணல் பணி நிமித்தம் நான் அடிக்கடி செல்லும் இமாச்சல் "சிம்லாவின்" ஒரு பிரபல பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த பழைய சோறு எப்படி செய்வது என்பதை சொல்லிக்கொடுத்து செய்யச்சொல்லி சாப்பிட்ட ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன் என் நினைக்கிறேன் "என் மனைவி இதுகுறித்து இன்றளவும் கேலி செய்துக்கொண்டிருப்பார்கள்) "பழைய சோறு" உண்டு அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும்.


#என்னுடைய அப்பாவழி பாட்டி அவர்களின் வீட்டு திண்ணையில் இதுபோலவே அவர்களின் தோட்டத்தில் விளைந்த காய்களை பறித்து வைத்துவிடுவார்களாம், வேண்டுபவர்கள் அதை எடுத்துக்கொண்டு செல்லலாம். அதேபோல நான் வசிப்பது (1990முதல்)புது தில்லியில் என்பதால் எங்களது வாடிக்கயரான வீடு வீடாக செல்லும் காய் வண்டிக்காரரிடம் ஒவொரு மாதமும் வரும் அம்மாவசை அன்றும் 20 கிலோ வாழக்கைக்கு பணம் தந்து அதை அன்று முழுவதும் இலவசமாக பலருக்கு வழங்கவேண்டும் என்று கட்டளையிட்டதுண்டு .. தற்போது ப்ராஜெக்ட் வேலைநிமித்தம் பல இடங்களுக்கு செல்வதால் தொடர்ந்து செய்ய முடியாமல் போனது.... ஒரு மாமி என்னிடம் "ஏண்டாப்ப இப்போதெல்லாம் இலவச வாழக்காய் தருவதில்லை" என்று கோபித்துக்கொண்டார்..... பாட்டிக்கு ஆங்கில காய் வகைகள் பிடிக்காது (கோஸ், பீன்ஸ், கேரட், முள்ளங்கி நூகோல் போன்றவை) பின்னாளில்1912- தாதாவுக்கு ஊட்டி தாவரவியல் தோட்டத்தில் கார்டன் (botanical garden superintendent) இருந்தபோது அவருக்கு வரும் ஆங்கில காய்கறிகளை அப்படியே மாட்டுக்கு வைத்துவிடுவார்களாம். 1989கலீல் பாட்டி எங்களது தலைநகர் வாழ்க்கையை பார்த்து, காய்கறிகள் அரைகிலோ, ஒருகிலோ என்று வாங்கி குளிர் போட்டியில் வைத்து வாழ்வதைப்பார்த்த பாட்டி, எங்கல் காலத்தில் எப்படியெல்லாம் வாழ்ந்தொமடா என்று கண்ணீர்விட்டது... என் நினைவில் நின்றவை....

#பாடல் -"அவா அவா ஆத்துக்குள்ள ஆயிரம் இருக்கு... தெரியாதோ நோக்கு தெரியாதோ"....... " தெரியாது ஆனா தெரியும்"
வாழ்க்கையில் இதை நன்கு புரிந்துக்கொண்டால் வேகமாக முன்னேறமுடியும், எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் இது, LKG என்னும் பாலர் பள்ளியில் படிக்கும் என்னுடைய அக்காவின் மகனிடம் நான் கற்ற பாடம் தான் என்னுடைய வாழ்கையில் நான் வேகமாக முன்னேற எனக்கு உதவியது. சுமார் 25 வருடத்திற்கு முன்பு என் அக்காவின் மகன் என்னிடம் ஓடி வந்து காகிதத்தில் ஒட்டகம் செய்து தருமாறு கேட்கவே நான் பல யோசனைக்குப்பின், எனக்கு கப்பல், விமானம் போன்ற இன்னும் சில காகிதத்தில் செய்யத்தெரியும் ஆனால் ஒட்டகம் செய்ய தெரியாது என்றேன், அதற்க்கு அவன் "என்ன மாமா, இதுகூட தெரியலையே" என்று கூறி காகிதத்தின் ஒரு பகுதியை கிழித்து அதை நீண்ட உயர வடிவில் சுருட்டி இது தான் ஒட்டகத்தின் கழுத்து நீண்டு இருக்கும், பிறகு தலை மற்றும் கால், உடல்... என்று காகிதங்களை சுருட்டி ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து... ஒட்டகம் இதுதான் என்றான்..மிக எளிமையான இது எனக்கு தெரிந்தும் தெரியவில்லை என்றோமே. அன்று எடுத்த முடிவுதான் எதுவும் தெரியும் என்று சமாளிப்பது எப்படி என்று பழகிக்கொண்டேன், அது என் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியது. பலருக்கு பலவிவரங்கள் தெரிந்திருக்கும் ஆனால் சரியான நேரத்தில் அதை பயன்படுத்திக்கொள்வது தெரியாது. உதாரணத்திற்கு வேலைவாய்ப்பின் நேர்காணலின் பொது கேட்கப்பட்ட சில கேள்விகள் "SIP பற்றி தெரியுமா அதில் அனுபவம் உள்ளத? " அந்த நேரத்தில் பதில் சொல்லமுடியாமல் பிறகு இது எனக்கு நன்கு தெரியுமே சரியான நேரத்தில் அதை சொல்லாமல் தவறவிட்டுவிட்டோமே என வருந்துவது. இப்போது சொல்லுங்கள் இன்று இந்த "பதிவு" உங்களுக்கும் உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

# "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் ..."

இனிமையான பல நினைவுகளைக்கொண்ட ஓய்வுக்காலம், சிறிது ஏக்கமான இறுக்கத்தையும் தருகிறது என்பது எனது கருத்து. 2008-2009 கலீல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த GVG கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் பல நேரம் அவருடைய கிழக்கு டெல்லி உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்திருக்கும் அவருக்காக அவர் வாங்கிய இல்லத்தில் பேசிக் கொண்டிருப்போம், அவரும் அவரது மனைவி "அம்மையார்" அவர்களும் தெலுங்கில்தான் பேசிக்கொள்வார்கள். நானும் அம்மையார் அவர்களுடன் தெலுங்கிலும், GVG கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் தமிழிலும் பேசுவோம். அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டின் தேர்தல் ஆணையராக பணியாற்றியதை பற்றி பெருமைப்படுவதாகவும் மேலும் அவருக்கு ஏற்ப்பட்ட இனிமையான அனுபவங்களைப்பற்றி பேசுவார், ஒரு தொகுதியில் 3500 க்கும் மேல் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குவதற்காக அதிக சிரமப்பட்டதாக நினவுகூரினார், நாட்டின் பல முக்கிய பிரதமர்களுடன் பணியாற்றியது பற்றி அவரது அனுபவங்களை புகைப்படங்களுடன் கூடிய குறிப்புகளை வருடத்திற்கு ஒரு கோப்புக்கள் என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறார். முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்களுக்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று மிகவும் விருப்பத்தோடு இருந்தார், அது முடியாமல் போன பொது மிகவும் வருந்தினார்(கண்கலங்கினார்). தற்போதும் தன்னைப்பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளிவரக்கூடாது என்பதை ஒரு கொள்கையாக கடைப்பிடிக்கிறார். மனதளவில் ஏக்கங்கள் இருந்தும் கொள்கையை இன்னும் விடாது பிடித்துக்கொண்டிருக்கிறார். அவரின் மனதிற்கு ஆறுதலாகவும் சந்தோசம் தரும் வகையில், அவரின் இருப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்த ஒரு சில பள்ளிகளின் விழாக்களுக்கும், கோவில் மற்றும் சில பொது நல சங்கங்களின் விழாக்களுக்கும் தலைமை ஏற்கும் சேவைக்கு அன்புக்கட்டளையாக அடம்பிடித்து அழைத்து சென்றிருக்கிறோம். http://youtu.be/3euUGyKp7_4

எண்ணிக்கை ஒன்று முதல் ஆயிரம் வரையிலான திரைப்பாடல்கள்
1. ஒரு இராகம்...பாடலோடு காதில் கேட்டதோ http://youtu.be/GGekCjufNWY
2. இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் http://youtu.be/zRJjE3Y9LLg
3. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் http://youtu.be/tpYj60iwLTI
4. நாலுபேருக்கு நன்றி, அந்த நாலுபேருக்கு நன்றி... தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள்கொடுத்து தூக்கிச்செல்லும் http://youtu.be/z-eSQaiwvuI
5. ஆடுமடி தொட்டில் இனி "ஐந்து" திங்கள் போனால் http://www.youtube.com/watch?v=JAQS3IF7mfs&feature=share&list=PLMWk4t61JLiZ3kcQynau4m07WajvWIF2x
6. ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு http://youtu.be/O5As4LT9ct8
7. ஏழு மலை இருக்க நமெக்கென்ன மனக்கவலை..ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை http://youtu.be/TNfbqL2R6bk
8. எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் http://youtu.be/NLeQ2aY_EYE
8. எட்டு எட்டாக மனிதன் வாழ்க்கையை பிரித்துக்கொள், அதில் எந்த எட்டில் நீ இருக்கே தெரிஞ்சுக்கோ http://youtu.be/btv1AsA9Kw4
9. ஒன்பது கோலும் ஒன்ராய்க்கான பிள்ளையார்பட்டி வரவேண்டும் http://youtu.be/pX7TU60Fmwc
10. பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு...என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் http://youtu.be/9kQfwBMeqq8
12. பன்னிரண்டு மணி அளவில் குளிர் பனிவிழும் நள்ளிரவில்"நான் உன்னை மாற்றிப்பாடுகிறேன் நீ வரவேண்டும்" http://youtu.be/M-9Q1CoSOOA
16. பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாகவிள்ளயம்மா http://youtu.be/cT33InYosPc
18. பதினெட்டு வயதில் என்ன பிடிக்கும் http://youtu.be/XDqcJZhmArU
20. இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ http://youtu.be/TVUWUJYM3fw
30. முப்பது பைசா மூணு முழம்.... முல்லை மல்லிகை கனகாம்பரம்... http://www.youtube.com/watch?v=Zyy3uge2h10&feature=share&list=PL01F758EE0A06E06A
40. நாற்ப்பது வயதில் நாய்க்குணம், அதை நான்தான் தெருஞ்சி நடக்கணம் http://youtu.be/jBPU50fY8Mg
50. ஐம்பதிலும் ஆசைவரும், ஆசையுடன் பாசம் வரும் http://youtu.be/zkTZUSTmGsw
60. அறுபது ஆயிடுச்சு மணிவிழா முடுஞ்சிருச்சு ஆனாலும் லவ் ஜோடிதான் http://youtu.be/L3PFf3S0Rf0
70. எழுபது வயது குமரனுக்கும் என்னை ஒருதரம் பார்த்தால் கிளுகிளுக்கும்.. ஆனால்... இதுவரை ஆண்களை தொட்டதில்லை, பிள்ளை இரண்டுக்கு மேல் நான் பெற்றதில்லை, நான் ஒரு காதல் சந்நியாசி; நாளொரு மேடை என்ராசி. http://youtu.be/Beta3ehxcFA
80. என்பது வயது
90. "உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு" http://youtu.be/HNON2ZtUl3A
100. நூத்துக்கு நூறு எல்லாமே ஜோரு http://youtu.be/BcDkXMQ0LAY
100. நூறாண்டுக்கு ஒருமுறை பூத்திடும் பூ அல்லவா http://youtu.be/7HyxGHPLDbY
1000. ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, http://youtu.be/Wt6A8uxdZD0
1000. ஆயிரம் நிலவே வா, ஓர் ஆயிரம் நிலவே வா http://youtu.be/KBpCgbYG13k

#நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே.......

#நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது .....

#நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை....

#வெண்ணிலவே வெண்ணிலவே வெண்மதியே வா வா, நிலவே நிலவே வா.... வேறுதுணை யாருமில்ல விதி வழியே வந்தேன் ... http://youtu.be/pxUoDLKf_-Q

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்... http://youtu.be/BhapykohhTc


#மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்..
என் மவுனத்தை இசையாக மொழிப்பெயர்த்தாய்...
இளகாத என்நெஞ்சில் இடம் பிடித்தாய்,
இன்று என்"காதல்" தேருக்கு வடம்பிடித்தாய் ..... http://youtu.be/JxUUL9bUBDk
எங்கிருந்தோ வந்தான், இடைசாதி நான் என்றான், இங்கிவனை நான் பெறவே என்னதவம் செய்துவிட்டேன்.... கண்ணன் http://youtu.be/-2ZgZKVkOkg

தமிழ் மாதத்தில் தொடங்கும் திரைஇசைப்பாடல்கள்:-
சித்திரை :- சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் http://youtu.be/w02bYPyi2rs
வைகாசி :- வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போடப்போறேண்டி http://youtu.be/plao2vfKflI
ஆணி :- ஆணி முத்து தேடி வந்தேன் http://youtu.be/hcjWptxCA0Q
ஆடி :-அடியிலே சேதி சொல்லி - http://youtu.be/TCkzNJjSHIk
ஆவணி :- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி :- http://youtu.be/F4bOpRJdVNM
புரட்டாசி :-ராஜாத்தி காத்திருந்தா ...புர‌ட்டாசி போன‌ பின்னே ஐப்ப‌சியில் வா மாமா http://youtu.be/ddBM7WqqGNY
ஐப்பசி :- அவனி மலரே ஐப்பசி மழையே SPB . http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBOLD000868&lang=ta
கார்த்திகை :- எங்கள் வீட்டில் எல்லாநாளும் கார்த்திகை http://youtu.be/X35RW3dgVAs
மார்கழி :- மார்கழி திங்கள் அல்லவா http://youtu.be/FvparCJaESc
தை :- தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே http://youtu.be/cuJV0U5b8jk
மாசி :- மாசி மாசம்தான் நல்ல சேதி http://youtu.be/GEfxupaHr6o
பங்குனி :- பங்குனி மாதத்தில் ஓர் இரவு http://youtu.be/f4uzLthDFxA
சித்திரை :- சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் http://youtu.be/w02bYPyi2rs
வைகாசி :- வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போடப்போறேண்டி http://youtu.be/plao2vfKflI
ஆணி :- ஆணி முத்து தேடி வந்தேன் http://youtu.be/hcjWptxCA0Q
ஆடி :-அடியிலே சேதி சொல்லி - http://youtu.be/TCkzNJjSHIk
ஆவணி :- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி :- http://youtu.be/F4bOpRJdVNM
புரட்டாசி :-ராஜாத்தி காத்திருந்தா ...புர‌ட்டாசி போன‌ பின்னே ஐப்ப‌சியில் வா மாமா http://youtu.be/ddBM7WqqGNY
ஐப்பசி :- அவனிமலரே ஐப்பசிமழையே SPB . http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBOLD000868&lang=ta
கார்த்திகை :- எங்கள் வீட்டில் எல்லாநாளும் கார்த்திகை http://youtu.be/X35RW3dgVAs
மார்கழி :- மார்கழி திங்கள் அல்லாவா http://youtu.be/FvparCJaESc
தை :- தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே http://youtu.be/cuJV0U5b8jk
மாசி :- மாசி மாசம்தான் நல்ல சேதி http://youtu.be/GEfxupaHr6o
பங்குனி :- பங்குனி மாதத்தில் ஓர் இரவு http://youtu.be/f4uzLthDFxA
நான் படித்த புத்தகத்தின் மீது எனக்கு அதிக காதல்
என் நாட்குறிப்பு புத்தகத்தை தவிர
மற்றவை இப்போது என்னிடம் இல்லை
என்னைவிட அதிக புத்தகக் காதல்
என் மாணவர்களிடம் இருந்ததினால் http://youtu.be/41t6DNDIo50

எனது நாட்குறிப்பேட்டு பக்கங்களிலிருந்து:- அப்போது 2003-ஏப்பரல் மாதக்கடைசி வாரமும் நாளுமான, இரவு 8 மணிக்கு "காற்றினிலே வரும் கீதம்...கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்...கல்லும் கனியும் கீதம்...காற்றினிலே வரும் கீதம்" முதன் முதலில் எனது வானொலி நிகழ்ச்சி கனடாவின் தமிழ் பண்பலை வானொலியில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது.  நான் மூன்றாவதாக எழுதிய என்னுடைய வானொலி நிகழ்ச்சியின் முதல் பாடல் ஒலிபரப்பான நாள்.....எனது முதல் வானொலி நிகழ்ச்சிக்காக நான் எழுதியது "தொழிலாளர் தின சிறப்பு நிகழ்ச்சி தொகுப்புதான்" ஏனோ அந்த நிகழ்ச்சி (2வருடம் கழித்து) 2005 மே ஒன்றாம் தின நிகழ்ச்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பானது..... 2002இல் தமிழ் புத்தாண்டு அன்று ஒரு முடிவுக்கு வந்து என்னுடைய பொழுதுபோக்கான முயற்சியை அதிக போட்டி பொறாமை இல்லாத வானொலி பக்கம் திருப்பினேன் (அப்போது நான் மார்கோனி(வானொலியின் தந்தை) நிறுவனத்தின் தொழில்நுட்பப குழுவில் ஒருவனாக இருந்தேன்) 100% சதவீத முயற்சியில் 2%வெற்றி கிடைத்தது அதிலும் தமிழக வானொலி பக்கம் நெருங்க கூட முடியவில்லை, சர்வதேச தமிழ் வானொலிகள் பல என்னை வரவேற்று என் நிகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு ஒலிபரப்பியது....."என் அனுபவத்தில் இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில் என் முதுகில் நானே தட்டிக்கொண்ட நாட்கள் ஏராளம்" சில பல நேரங்களில் அனைவருக்கும் அது பயன்படும் என நினைக்கிறேன் . http://youtu.be/jtlafCRhTB4    

.....சில வருடத்திர்க்குப்பிரகுதான்...விளம்பரதாரர் நிகழ்ச்சி செய்து தாருங்களேன் என்கிற அழைப்பு தமிழக வானொலிகளின் பக்கம் வீசத்தொடங்கியது ..நிகழ்ச்சியும் தந்து அதை ஒலிபரப்ப விளம்பரதாரகளையும் ஏற்ப்பாடு செய்து தந்தபோதும்... சில முக்கிய பிரமுகர்கள் அந்த நிகழ்ச்சியை வழங்கியதால்... நான் வரைந்த என்னுடைய கோடு சிரியதாகிப்போனது. என்னுடைய "அன்னையர்தின சிறப்பு நிகழ்ச்சியும், கதையும்-பாடலும், பாரதியார் பாடல்கள் மற்றும் "பென்சிலின்" தடுப்பு மருந்தைக்கண்டுபிடித்த "அலெக்சாண்டர் பிளமிங்" அவரைப்பற்றிய நிகழ்ச்சி தொகுப்பு, மேலும் ஒரு மணிநேர "திரைப்பட பாடல்களில் இசைக்கருவிகளின் சிறப்பு" என்று சில விளம்பரதாரர் தொடர் நிகழ்ச்சி என பல நிகழ்சிகள் 5க்கும் மேற்ப்பட்ட சர்வதேச வானொலிகள், போட்டி போட்டுக்கொண்டு ஒலிபரப்பியது... இன்னமும் சில வானொலியின் வலைதளத்தின் முகப்பு பகுதியில் அந்த சிறப்பு நிகழ்ச்சிதொகுப்பு இணைக்கப்பட்டு என்னை பெருமைப்படுத்தியது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.... 


ஹலோ நண்பா.. நான் பெங்களூரிலிருந்து பேசுறேன்...பணமும் பர்சும் தொலைந்த்துபோனதால ஊர் திரும்ப முடியல ஏதாவது ஹெல்ப் செய்யுடா....
அட கவலைப்படாதடா அக்கம் பக்கம் இருப்பவரிடம் "தமிழில்" தண்ணி வேணும்னு சப்தமா கேளு, ஊர் மக்கள் எல்லோரும் உனக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து இலவசமா பஸ் எத்தி அனுப்பிவச்சுடுவாங்க...... "ஆரோடும் மண்ணில் எங்கும் தேரோடும்.." http://youtu.be/i7wZg2jW2ag
J: சின்ன பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே...
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்

சின்ன பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே...
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா

கன்னி என் ஆசை காதலே
கண்டேன் மணாளன் நேரிலே
என் ஆசை காதல் இன்பம் உண்டோ
தோழி நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா

கண் ஜாடை பேசும் வெண்ணிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா..
என் கண்கள் தேடும் உண்மைதானே
சொல் நிலவே என்றேன்

AMR: வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் காணலாம்

J, AMR: ஆ.... http://www.youtube.com/watch?v=zpBvdajJ0Js&feature=share&list=PL3VMvdB6-Ua0dFgNye1OPcVrEEZWD7WZ7

1941-Dance http://www.youtube.com/watch?v=guNcA4P_7zI&feature=share&list=PL3VMvdB6-Ua0dFgNye1OPcVrEEZWD7WZ7வாழ்க்கையின் "ஆதாரம்" என்று எதைச் சொல்லலாம் ?
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல!
(சோதனைமேல்) http://youtu.be/gtzxeWqeejw
மாமா, காஞ்சுபோன பூமியெல்லாம்
வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போயிட்டா....
துன்பப் படுற்வங்க எல்லாம்
அவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட
முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே
கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு
யாராலே ஆறுதல் சொல்ல முடியும்?
தானாடவில்லையம்மா சதையாடுது - அது
http://youtu.be/aN_Q_mYuaJA
ஸ்ரீரங்கமோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ http://youtu.be/aN_Q_mYuaJA
சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்துவிட்டேன் http://youtu.be/h-mGG5XwQik


Friday, March 8, 2013

13-05-2012-அன்னையர் தின சிறப்பு நிகிழ்ச்சி -WWW.A9RADIO.COM

திரு பொன் சிவா வரதராஜன் அவர்கள் வழங்கிய 13-05-2013 அன்றைய நான் தொகுத்திருந்த எனது அன்னையர் தின சிறப்பு நிகிழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ் வொரு வரியையும் மிகத்தெளிவாக வாசித்து வழங்கிய விதம் மிகவும் அருமை. உலக தமிழ் நேயர்கள் அவர்களது தாய்க்கு அவர்களே வழங்கிய நிகழ்ச்சியை போல் இருந்தது. நிகிழ்ச்சி ஒலிபரப்பாகும்போது நான் மலேசியாவில் என்னுடைய நண்பர்களுடன் கேட்டு மகிழ்தோம், A9 வானொலிக்கு இப்போது மேலும் நிறைய மலேசியா ரசிகர்கள் விரும்பி கேட்டுக்கொண்டிருக்கிரர்கள். எனது நிகழ்ச்சியை வழங்கிய A9 வானொலி நிலையத்திற்கும் எனது நன்றிகளுடன் மார்கோனி கோபாலகிருஷ்ணன் (எ) சிங்கையிலிருந்து-கோகி.
13-05-2012-அன்னையர் தின சிறப்பு நிகிழ்ச்சி -WWW.A9RADIO.COM
உலகிலே புனிதமான பாசம் தனது தாயின் பாசம்!
தாய் – நமது ஆரம்பம், அவ்வை- தமிழின் ஆரம்பம், சரஸ்வதி – இசையின் ஆரம்பம் என மகளிர் சக்தி எங்கும் எதிலும் உண்டு. ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்று உரைச்சொல்லும் உண்டு. இச்சக்திகள் ஒன்றிணைந்து முன்னே வந்தால் வெற்றி, மிகப் பெரும் வெற்றியாக மாறும்.
 
கருவில் தாங்கி உருவினில் உயிர் பெற உழைத்தவள் அம்மா, உயிர் எழுத்தின் உண்மை பெயர் அம்மா, பிரியாமல் இருப்பதற்காய் பிரிவை வரமாய் கேட்கிறேன்... பிரிவால் கூட முடியாதம்மா என்னிடம் இருந்து உன்னை பிரிப்பதற்கு....
பாசம் மிகுந்த ரசிக நெஞ்சங்களே ..அன்னையர் தினம்னா ஒருநாள் மட்டும் தானான்னு... கேட்டீர்கள் என்றால், இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன்... இருந்தும் அம்மாவுக்கு இப்படி ஒரு மகிழ்ச்சியான, எதிர்பாரத, இன்ப அதிர்ச்சி தரும் கொன்ன்டாட்டமான நாளை அன்பளிப்பாக தந்தாள் அது இப்படித்தான் இருக்கும்...(முக்கியமாக ஒரு விவரம் தெரிந்துகொள்ளவேண்டும் திடீர் என்று அம்மாவுக்கு பரிசு தந்தாள் அது வேறுவிதமாக மாரிவிட்டக்கூடும் "மகனே நீ என்னிடம் எதாவது எதிர்பார்கிறாயா "என அம்மா நம்மை கேட்க நேரிடும் ஆகவேதான் எதிர்பாரத, இன்ப அதிர்ச்சி தரும் கொன்ன்டாட்டமான நாளை அன்பளிப்பாக தந்தாள் XXXXXXXXX) இது அவருக்கு மட்டும் இல்லாமல் நமக்கும் மகிழ்ச்சியான நாள்தானே ...இந்த படத்திலும் அப்படியே ...எதிர்பார்போடு இருந்த அம்மாவுக்கு எதிர்பாராமல் தந்த பரிசு எப்படி இருக்கும்.... வாங்க இந்த படத்தின் பாட்டை கேட்டாலே புரியும்...இப்ப இந்த பாட்டை கேட்போமா #Neeye Neeye song - M Kumaran S/O Mahalakshmi , நீயே நீயே, நானே நீயே ... நெஞ்சம் பாடும் வுயர் தீயே தீயே.
அம்மா பாட்டு என்றாலே MGR, SHIVAJI, RAJINI, KAMAL பாட்டுதான், முதல்ல நம்ம கண்முன்னால் வரும் ..சூப்பர் STAR அவர்களுக்கு அமைந்த அம்மா பாடல்களில் இது தான் டாப், அதோடு இசை ஞானி இளையராஜா அவர்களுக்கும் அம்மாவுக்காக பாடிய பாடலில் இதுதான் டாப், இந்த பாட்டை கேட்டால் நாம் மேழுகுவத்திபோல உருகி போய்விடுவோம்...(இந்த பாடலில் இளையராஜா அவர்களும், KJ யேசுதாஸ் அவர்களும் கூட அன்னையின் பாசத்தில் உருக உருக இசைத்து பாடிய ஒரு சாதனை பாடல் இது. வாங்க நாமும் அவர்களுடன் மெழுகுவர்த்தியாக உருகி இந்த பாடலை கேட்போமா ?
#அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே Amma Endru Azhaikadha Movie - Mannan
Music Director - இளையராஜா, Director - P வாசு, Singer - KJ யேசுதாஸ் ...
இதுவும் சூப்பர் ஸ்டார் அம்மாவுக்காக உருக்கமான பாடல் #SUPER STAR RAJINI'S Amma Amma Enthan Aaruyire, அம்மா, அம்மா, என் ஆருயிரே .....
அட நம்ம பத்மஸ்ரீ கமலஹாசன் எப்பிடின்னு பார்கலாமா ..அவரு குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே அம்மா பாட்டைத்தான் பாடி "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே.. அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயேநு தனது திரை உலகத்தில் காலடி எடுத்துவைத்தார், அவருக்காக அமைந்த அம்மா பாடல்களில் இது தான் டாப்.. வாங்க பாடலை கேட்போம்
#கமலின் அம்மா பாட்டு :- SONG:- NANAGA NANILLAI THAYE(படம் THUNGATHEY தம்பி THUNGATHEY) நானாக நான் இல்லை தாயே நல்வாழ்க்கை தந்தாயே நீயே.
#MGR- அப்பப்பா ...அம்மாக்காக இவருக்கு அமைந்த பாடல்களுக்கு கணக்கே இல்லை...எராளமான பாடல்கள் ..."தாய் மேல் ஆணை தமிழ்மேல் ஆனைன்னு ஆரம்பித்தால் ....எராளமான அம்மா பாடல்கள்... இவருக்கு அம்மான்னா உயிர்,... அப்படி ஓர் "அம்மா பாசம்". அவ்வளவு ஏன் இவர் ஓர் அம்மா பயித்தியம்னுகூட சொல்லலாம், இவர் பார்வையில் தாய்குலம் அனைவரும் "அன்னையின் உருவம்"... அம்மா பிள்ளை MRG... அவருக்கு இணை அவரே... இப்ப அவரின் தாய்ப்பாசத்தில் அவருக்கு அமைந்த பாடல்களில் இது தான் சூப்பர் ஹிட் டாப் 1-முதல் இடம் ...என்ன பாடல் அது ....
#தாய் இல்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறப்பதில்லை எனக்கொருதாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள் -TMS அவர்களின் குரலில் என்ன இனிமையான பாடல் ...(ஜீவா நதியாய் வருவாள், என் தாகம் தீர்த்து மகிழ்வாள் ..தவறினை பொறுப்பாள் தர்மத்தை வளர்ப்பால், தரணியிலே வளம் சேர்த்திடுவாள்- அந்த தாய் இல்லாமல் நான் இல்லை) (ஆதி அந்தமும் அவள்தான், நமை ஆளும் நீதியும் அவள்தான், அகந்தையை அழிப்பாள் ...ஆற்றலை கொடுப்பாள் , அவள்தான் அன்னை மகாசக்தி -அந்த தாய் இல்லாமல் நான் இல்லை ...)
#அடுத்த அம்மாவுக்கான MGR அவர்களின் வெற்றிப்பாட்டு இது, படம் -தேடிவந்த மாப்பிள்ளை :- பாடல் :-வெற்றிமீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும் (தாயே )
#அடுத்தது இந்த பாடலில் MGR அவர்கள் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள், என்று பாடி நம்முடைய தேசப்பற்றை ஒரு தாய்க்கு சமமாக அந்த தேசத் தாய்மைக்கு மிக உயர்ந்த நிலையான "இமயமலையின் உச்சிக்கு உயர்த்தி" பாடும்படி அமைந்த பாடல் இது .. வாங்க நமது தேசத் தாய்க்காக ஒரு பாடல் கேட்போம் .
# ஒருதாய் மக்கள் நாம் என்போம் ..ஒன்றே எங்கள் குலம் என்போம்.. Oru Thai Makkal from the 1963 movie "Ananda Jothi" starring MGR / M.G. Ramachandran, Devika, M.R. Radha, S.A. Asokan, S.V. Sahasranamam, P.S. Veerappa, Manorama, Master Kamal Haasan & Javar Sitaraman.
அப்பாவும் பிள்ளையும் (மக்கள்திலகம் சிவாஜிகணேசன் , இளையதிலகம் பிரபு ) இருவருக்கும் அமைந்த அம்மா பாட்டு, அந்த வரிசையில் மக்கள்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு அமைந்த அம்மா பாட்டு.. எண்ணி பார்க்கமுடியாத பாடல்கள் உள்ளது அதில் இதுதான் மிகவும் உயர்ந்த ஒன்று. இந்த பாடலை கேட்டாலே அன்னையை விட்டு விலகி இருப்பவர் அனைவரும் ஓடி சென்று அன்னையின் காலில் விழுந்து ..அன்னையை ஆசையாக அரவணைத்து இருப்பர் .. "One of the greatest songs dedicated to mothers worldwide.என்ன பாட்டு அது வாங்க கேட்போம்
#அன்னையை போலொரு தெய்வமில்லை அவள் அடி தொழமறுப்பவர் மனிதரில்லை,மண்ணில் மனிதரில்லை!!
அப்பாவைவிட பிள்ளை ஒரு படி மேலே என மக்கள்திலகம் சிவாஜிகணேசன் பிள்ளை இளைய திலகம் பிரபு அவர்களுக்கு அமைந்த அம்மா பாட்டு இது வாங்க பட்டை கேட்போம் :-
#AMMA ENUM VARTHAITHAN(THALATTU KETKUTHAMMA)PRABU -அம்மா எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்! எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேக்கிற பாக்கியம்!
#SOLLI SOLLI VANTHATHILLAI(SENTHAMIL PAATTU)PRABU -
# இசை புயல் AR ரகுமான் மற்றும் வைரமுத்து அவர்களும் இந்த பாடலில் தாய்க்காக உருகி உருகி பாடலை அமைத்திருக்கும் விதத்திலிருந்தே அவர்களுக்கு தாய்மேல் உள்ள பாசம் நன்கு தெரியும்... இந்த பாடலை கேளுங்களேன் மனம் இலகிப்போகும்.Song உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே… உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே.....! [உன்னிகிருஷ்ணன் அவர்களின் இனிமையான குரலில் உயிரும் நீயே என்ற அம்மாப் பாடல் ] - Movi-Pavithra, Singer: Unni Krishnan, Music: AR ரஹ்மான்.
#காதல் மன்னன் ஜெமினிகணேசன் அவர்கள் நடித்த படத்தில் (கணவனே கண் கண்ட தெய்வம் ) கண்டசாலாவின் அருமையான அம்மா பாடல் இது( "அம்மா நீ கலங்காதே" ..நீ அல்லவோ பெண் தெய்வம் ..பாரத நாட்டிற்கு பெருமை அளித்திடும் அணிகலன் பெண்குலம் )
# நடிகர் சிவகுமார் மற்றும் நடிகை சுஜாதா அவர்களுக்கு அமைந்த பாடல் :- தாலாட்டு மாறிப்போனதே...என் கண்ணில் தூக்கம் போனதே பெண்பூவே வந்தாடு :- S.Janaki-Isai-Ilayaraja-Movi "UNNAI NAAN SANTHITHEN"
#நடிகர் சூரிய அவருக்கு அமைந்த அம்மா பாட்டு "காலையில் தினமும் கண் விழித்தெழுந்தால் அம்மா -உன்னிக்ருஷ்ணன் குரலில் நியூ பட பாடல் இது ...அடுத்து "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா ?"
# இந்த பாடல் கொஞ்சம் கவனித்து கேட்டீர்கள் என்றால் (இது ஒரு தாய்க்கு மகன்/மகள் பாடுவதுபோலவும் .. ஒரு தாய், மகள் /மகனுக்காக பாடுவதுபோலவும் இருக்கும் )
#Nenjil Jil - Kannathil Muthamittal ... ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
#இந்த பாடல் ஒரு டிஸ்கோ பாடல் அதுவும் அம்மாக்காக ஒரு டிஸ்கோ பாடல் :-song:- அன்னை என்னும் ஆலயம் , அன்பில் வந்த காவியம், கண்ணில் வந்த ஓவியம் -Movi-Aboorva Sagotharigal- by Janaki Music-Bappilahari.
#இப்ப நாம நம்ம தமிழ் தாய் கடவுளுக்கு ஒரு பாட்டு கேட்கலாமா
ஆத்தி சூடி தந்த அவ்வை சொல்லியது அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம்
பால்... தமிழ் பால் , என்னும் நினைப்பால் , இதழ் துடிப்பால், அதன் பிடிப்பாள் , சுவை அறிந்தென்........அதுவல்லவோ நமக்கு தாய்ப்பால் ..முதன் முதலில் நமக்கு உட்டிய தமிழ் பால் அல்லவா அது
#அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை (டீச்சரம்மா படத்தில் KR விஜயா அவர்களுக்கு அமைந்த பாடல்)
# அடிமைப்பெண் படத்தில் தற்போதைய தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்காக அமைந்த திரைப்பட பாடல் இது . "அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி ...அவர்களே இவ் உலகின் தெய்வம்"
# தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை....
# Thiyagaraja bhagavathar - Movi-HARIDAS- அன்னையும் தந்தையும் தானே, பாரில் அண்ட சராசரங்கள்
# கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ - Song from Annai வேளாங்கண்ணி
# எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரிமாதா "படம் -மிஸ்ஸிஅம்மா"
# நீலக் கடலின் ஓரத்தில் - Neelakadalin - Song from அன்னை வேளாங்கண்ணி
தமிழுக்கு அது (RAHI தேவையில்ல போலிருக்கிறது
சோகமான "அம்மா" பாட்டுக்கள் :-sentimental song about a mother

# நடிகர் கார்த்திக் அவர்களுக்கு அமைந்த பாடல் :- அம்மான்னா சும்மா இல்லைட .. அவ இல்லேன்னா யாரும் இல்லே டா - hero karthik ,music Ilayaraja
# Movie:-Raam. ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நி கண்ணுறங்கு …(அம்மா என்னும் மந்திரமே அகிலுலகம் வாழ்கிறதே )
#அரண்மனை கிளியில்- இளையராஜாவின் இசையில், ராஜ்கிரண் அவர்களுக்கு அமைந்த பாடல் "உன்னை போல ஆத்த என்னை பெத்து போட்டா, என்ன பெத்த ஆத்தா கண்ணீர்தான் பாத்தா..."
#என் தாயின் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே ..என் வாயும் வயிறும் போற்றிவலத்திட்ட (ARANMANAI KILI MOVIE)RAJKIRAN.............
#சிவாஜி -ஆரரிரோ படியதரோ , தூங்கிபோனதரோ …Movi-Thaiku Oru Thalattu-
நம்ம இளைய தளபதி "விஜய் அவர்களுக்கு அமைந்த இந்த பாடல் :-Song:- தெய்வத்துக்கே மாருவேசமா,படம் -சிவகாசி.
ரஜினி அவர்களுக்கு அமைந்த சோகமான அம்மா பாட்டு "அம்மா உன் பிள்ளை நான் "-படம் தளபதி .
நல்ல பொன்னால் இதுபோலே வருமா இனிமேலே
இனிய ரசிக நெஞ்சங்களே, இந்த நிகழ்ச்சியைப்பற்றிய உங்களது மேலான விமர்சனங்களை அள்ளித்தெளியுங்கள் ..
A9 வானொலியின் FACEBOOK-முகநூல் வாயிலாகவும் தெரிவிக்கலாம்
A9 வானொலியின் வலைத்தளத்திலும், அல்லது மின் அஞ்சல் (E-MAIL )வழியாகவும் தெரிவிக்கலாம்
A9 வானொலியின் "SKYPE" -என்கிற "வான்முகவின்" வழியிலும் தெரிவிக்கலாம்
#AMMA ENUM VARTHAITHAN(THALATTU KETKUTHAMMA)PRABU -அம்மா எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்! எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேக்கிற பாக்கியம்!
# நடிகர் கார்த்திக் அவர்களுக்கு அமைந்த பாடல் :- அம்மான்னா சும்மா இல்லைட .. அவ இல்லேன்னா யாரும் இல்லே டா - hero karthik ,music Ilayaraja
#அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை (டீச்சரம்மா படத்தில் KR விஜயா அவர்களுக்கு அமைந்த பாடல்)
# அடிமைப்பெண் படத்தில் தற்போதைய தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்காக அமைந்த திரைப்பட பாடல் இது . "அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி ...அவர்களே இவ் உலகின் தெய்வம்"
# ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா ?"
#Thiyagaraja bhagavathar - Movi-HARIDAS- அன்னையும் தந்தையும் தானே, பாரில் அண்ட சராசரங்கள்
#Song-Anbulla appa, yennappa ungal kadhal kadhayai - Movie-anbulla appa (1987).. பாட்டும் படமும் படம்: அன்புள்ள அப்பா, பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ் . பி . ஷைலஜா , இசை: ஷங்கர் - கணேஷ் , வருடம்: 1987 http://youtu.be/Q-jTzEwz8FI
ஆண்கள் மனசே அப்படித்தான், அது அடிக்கடி மாறும் இப்படித்தான் .... ஆண்கள் மனசே http://youtu.be/D0eg7NdX_r8
y
#பிள்ளைக்கு தந்தை ஒருவன் - Pillaikku thanthai oruvan http://youtu.be/zsJJ4zVdC7g
#Vaanukku Thanthai Evano - Aadu Puli Aattam - SPB - LR Anjali - Kamal - Thengai - Rajani - Sripriya, Movie : Aadu Puli Aattam Music : Vijaya Bhaskar Singers : SPB , LR Anjali
Actors : Kamal, Thengai Seenivasan, Rajani , Sripriay http://youtu.be/DsdH9WR0Ub0

‘மிச்ர’ அதாவது கலப்பு, ஒரிஜினல் ராகம் இல்லை என்று ஆகிவிடும்!

நாம் ரசிக்கப் போகும் ‘உனக்காகவே நான் உயிர் வாழ்வேனேஎன்று மனதை உருக்கும் ஒரு பாடல்’ இந்த பாடல் ‘பாகேஸ்ரீ’ எனும் ராகத்தைத் தழுவியது. பாடலை தஞ்சை ராமையதாஸ் எழுதியிருக்கிறார். http://youtu.be/O5qPzM_zBuM

ஒரு முறை மெல்லிசைமன்னர் ராமமூர்த்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட பாட்டை என்ன ராகம் என்று கேட்டாராம் அதற்க்கு இசை மன்னர் : “ராகமா? ராமமூர்த்தி ராகம், இல்லையென்றால் கிருஷ்ணமூர்த்தி ராகம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! சினிமா பாட்டுக்கெல்லாம் ராகம் தேடாதீங்க ஸார்” என்றாராம். அதனால்தான் நான் இன்ன ராகத்தைத் ‘தழுவியதுஎன்று எழுதித் தப்பித்துக் கொள்ளுகிறேன்! மிகப் பழைய படங்களின் பாட்டுப் புத்தகத்தைப் பார்த்தால் கூட, ‘மிச்ர மாண்ட்’, மிச்ர இந்தோளம்என்று அந்தந்தப் பாடல் வரிகளுக்கு மேல் ராகங்களுக்கு முன் ‘மிச்ரஎன்று சேர்த்துப் போட்டிருப்பார்கள். குறிப்பிட்ட ஸ்வரங்களைக் கொண்ட ராகத்தில் அன்னிய ஸ்வரங்கள் சேர்ந்தால் ‘மிச்ரஅதாவது கலப்பு, ஒரிஜினல் ராகம் இல்லை என்று ஆகிவிடும்! ..... இப்போது கலப்பில்லாத ‘பாகேஸ்ரீ’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல் கேட்கவேண்டுமானால் இதே ராகத்தைத் தழுவி, குலேபகாவலியில் மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ, மீண்டசொர்க்கத்தில் கலையே என் வாழ்க்கையின், போன்ற பல சிறந்த பாட்டுக்கள் உண்டு.


இராகம்: கல்யாணி
 
பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு இலக்கணம் மிக முக்கியம். ஆனால் திரையிசை இயக்குநர்களுக்கோ, மனமகிழ்வு ஏற்படுத்துதல் மட்டுமே முக்கியம். வலைப்பதிவர்கள் போல, அவர்களுக்கு யார் கட்டுப்பாடும் கிடையாது. அதனால், அவர்கள் தங்களுக்குப் பிடித்தபடி, விருப்பப்பட்ட இராகங்களுக்கு, வேண்டுமென்றபோது, 'வித்தவுட்டில்' போய்விட்டு, பல்லவியில் சமர்த்தாக ஆரம்பித்த இராகத்திலேயே வந்து ஒட்டிக் கொள்வார்கள்.
 
கல்யாணி இராகம் 65ஆவது மேளகர்த்தா இராகம் (72 தாய் இராகங்களில் ஒன்று) திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு இது ஒரு விருப்பமான ராகமாகும். குறிப்பாக இளையராஜா, கல்யாணி என்றால், ஒரு கலக்கு கலக்கி விடுவார். இந்த ஒரே ராகத்தில், பல வித்தியாசமான பாடல்களைத் தந்துள்ளவர் அவர். 'வெள்ளைபுறா ஒன்று', 'ஜனனீ, ஜனனீ', 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே', 'நிற்பதுவே நடப்பதுவே', 'காற்றில் வரும் கீதமே', என்று தொடரும் இந்த வித்தியாசமான பாடற் பட்டியலைப் பார்த்தால், கண்டிப்பாக நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள். திரைப்பாடலுக்கு போகும் முன்பு இந்த ராகத்தை பற்றிய சின்ன விளக்கங்கள்.
கல்யாணி- இந்த ராகத்தின் ஆரோகணம் (ஸ்வரங்களின் ஏறு வரிசை): ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ, அவரோகணம் (ஸ்வரங்களின் இறங்கு வரிசை): ஸ நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ...
கர்னாடக சங்கீத கச்சேரிகளின் கல்யாணி ரகத்தில் அமைந்த கீர்த்தனைகள்':- ....தியாகையர் கீர்த்தனையில்"நிதிசால சுகமா",... முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனையில்-"கமலாம்பாம் பஜரே ",... சியாமா சாஸ்திரி கீர்த்தனையில் "ஹிமாத்ரி சுதே பாஹிமாம்" இன்னும் தனிப்பாடல்களில் வரிசையில் நிறைய பக்திப்பாடல்கள் இருக்கிறது.
வட இந்தியாவில் இதே கல்யாணி இராகம், 'யமன்' என்றழைக்கப்படுகின்றது. இதற்கு, 'சாந்த கல்யாணி' என்ற மற்றொரு பெயருமுண்டு. இந்த இராகம், ஹங்கேரி நாட்டிலும் பிரபலம் என்பது பெரும்பாலோர் அறியாததொன்று. மேளகர்த்தா இராகமான கல்யாணியிலிருந்து 150க்கும் மேலான ஜன்ய இராகங்கள் பிறந்த்திருப்பதாகத் தெரிகின்றது. இப்போது திரைப்படப்பாடல்கள் வரிசையில்
 
முதலில் -பழைய பாடல்கள் வரிசையில்:-
இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப் புதல்வன்
நமக்கினி பயமேது - ஜகதலப்ரதாபன்
காவிரிப் பெண்ணே வாழ்க - பூம்புகார்
மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர்
இடைக்காலப்பாடல்கள் வரிசையில்:-
கண்ணன் வந்தான் - ராமு *
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா - தெய்வ மகன் *
கலை வாணியே - சிந்து பைரவி *
உன்னை நான் பார்க்கையில் - கண்ணுக்கொரு வண்ணக்கிளி
புதிய பாடல்கள் வரிசையில்:-
#கொக்கு சைவக் கொக்கு - முத்து
#சிங்கநடை போட்டு - படையப்பா
#நிற்பதுவே நடப்பதுவே - பாரதி *
#உப்புக் கருவாடு - முதல்வன்.
முன்னமே கூறியது போல, இந்தப் பட்டியலில், கல்யாணி இராகம் எந்தெந்தப் பாடல்களிலெல்லாம், பிரதானமாக இருக்கிறது என்று கருதுகிறீர்களோ, அந்தப் பாடல்களை மட்டும் ஒருங்கே பதிவு செய்து, பத்து முறை கேட்டுப் பாருங்கள். அதன் பின், ஏதெனும் ஒரு சங்கீத கச்சேரிக்கு சென்று, பாடகர் 'நிதிசால சுகமா' அல்லது, 'பங்கஜ லோசனா' என்று பாட ஆரம்பித்தவுடன், "ஆபோகிதானே இது?" என்று அப்பாவியாய்க் கேட்கும் உங்கள் பக்கத்து சீட் பார்ட்டியிடம், "நோ, நோ. கல்யாணி ராகம் இது", என்று அசத்தலாம். அடுத்த பதிவில் நாம் தோடி: ராகம் இது எட்டாவது மேளகர்த்தா ரகத்தைப்பற்றிப்பார்போம். http://youtu.be/5-y-J9Pabq8
 
உங்களுக்கு கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல் பிடிக்கும் என நினைக்கிறேன் .
கல்யாணி ராகத்தில் அமைந்த திரைப்பட பாடல் பட்டியல் இது 01. ஆதாரம் உன்றன் திவ்ய பாதமே - பக்த கௌரி
02. அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ - சிறையில் பூத்த சின்ன மலர்
03. ஆடும் அருள் ஜோதி - மீண்ட சொர்க்கம்
04. ஆழ் கடலில் முத்தெடுத்து - ராகம் தேடும் பல்லவி
05. அம்மா என்றழைக்காத உயிரில்லையே - மன்னன் *
06. ஆராரோ ஆராரோ - ஆனந்த்
07. அத்திக்காய் காய் காய் - பலே பாண்டியா
08. சரணம் பவ கருணாமயி - சேது
09. தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன் *
10. என்னை ஒருவன் பாடச் சொன்னான் - கும்பக்கரை தங்கையா
11. இகலோகமே - தங்கமலை ரகசியம்
12. இளவட்டம் கேட்கட்டும் - மை டியர் மார்த்தாண்டன்
13. இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப் புதல்வன் *
14. இசையமுதம் - கோடீஸ்வரன்
15. ஜனனீ ஜனனீ - தாய் மூகாம்பிகை *
16. கலை வாணியே - சிந்து பைரவி *
17. கனவிலும் உனை மறவேன் நான் - மச்சரேகை
18. கண்ணாலே காதல் கவிதை சொன்னானே - ஆத்மா
19. கண்ணன் வந்தான் - ராமு *
20. காவிரிப் பெண்ணே வாழ்க - பூம்புகார் *
21. காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு *
22. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா - தெய்வ மகன் *
23. கொக்கு சைவக் கொக்கு - முத்து
24. மலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்
25. மனதில் ஒரு பாட்டு - தாயம் ஒண்ணு
26. மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் - அஷோக் குமார்
27. மஞ்சள் வெயில் - நண்டு *
28. மஞ்சள் வெயில் மாலையிலே - காவேரி
29. மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர் *
30. முகத்தில் முகம் பார்க்கலாம் - தங்கப் பதுமை *
31. நதியில் ஆடும் பூவனம் - காதல் ஓவியம் *
32. நமக்கினி பயமேது - ஜகதலப்ரதாபன்
33. நான் என்பது நீ அல்லவோ தேவா - சூரசம்ஹாரம்
34. நான் பாட வருவாய் - உதிரிப் பூக்கள்
35. நானே உன் அடிமையே - மண மகள்
36. நீது சரணமுலே - சேவாசதனம்
37. நினைக்கின்ற பாதையில் அணைக்கின்ற - ஆத்மா
38. நிற்பதுவே நடப்பதுவே - பாரதி *
39. ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம் *
40. பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் - பெண்
41. புத்தம் புது ஓலை வரும் - வேதம் புதிது
42. ராதா அழைக்கிறாள் - தெற்கத்திக் கள்ளன்
43. சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் - இது நம்ம ஆளு *
44. செண்பகவல்லி உன்னைச் சேவித்தேன் - காசினி வேண்டினி
45. சிந்தனை செய் மனமே - அம்பிகாபதி *
46. சிங்கநடை போட்டு - படையப்பா
47. சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத் தங்கம்
48. சுந்தரேஸ்வரனே சுபகராக்ருபா - கன்னிகா
49. சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி *
50. சுத்திச் சுத்தி - படையப்பா
51. தாலாட்டும் காற்றே - தேவன்
52. தானே தனக்குள் - பேரும் புகழும் *
53. தாயைப் பணிவேன் - ஜகதலப்ரதாபன்
54. தாழையாம்பூ முடிச்சு - பாகப் பிரிவினை
55. தேன் சிந்துதே வானம் - சொல்லத்தான் நினைக்கிறேன் *
56. திருவளர் உருவே போற்றி - பக்த துளசிதாஸ்
57. துணிந்த பின் மனமே - தேவதாஸ் *
58. உள்ளம் ரெண்டும் - தூரத்து இடி முழக்கம்
59. உன்னை நான் பார்க்கையில் - கண்ணுக்கொரு வண்ணக்கிளி
60. உப்புக் கருவாடு - முதல்வன்
61. வா காத்திருக்க நேரமில்லை - காதலிக்க நேரமில்லை
62. வைதேகி ராமன் - பகல் நிலவு
63. வான் பொய்த்தாலும் தான் பொய்யா - ஆடிப் பெருக்கு
64. வந்தாள் மகாலக்ஷ்மியே - உயர்ந்த உள்ளம் *
65. வாசமல்லிப் பூவு - செவ்வந்தி
66. வீணையடி நீ எனக்கு - ஏழாவது மனிதன்
67. வெள்ளை புறா ஒன்று - புதுக் கவிதை *
68. விழிகள் மீனோ மொழிகள் தேனோ - ராகங்கள் மாறுவதில்லை
69. யாரறிவான் இறைவன் திருவருள் - ஞான சௌந்தரி http://youtu.be/5-y-J9Pabq8


 

[கேம்பஸ்] கல்லூரியில் நேர்காணல்/நேர்முகத்தேர்வு

பல நிறுவனங்கள் [கேம்பஸ்] கல்லூரியில் நேர்காணல்/ நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னமே, மாணவர்களை நேர்காணலுக்கு தயார்படுத்துவதற்கு எங்களைப்போன்ற ஆலோசகர்களின் உதவியை நாடுவார்கள், நான் பார்த்த பல மேலாண்மை கல்லூரிகளில் அறுபது சதவிகித மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள திணறுகின்றனர். நல்ல மதிப்பெண் பெற வழிகாட்டியவர்கள், நல்ல வேலைவாய்ப்பை பெறுவது எப்படி என்பதில் அதிகம் வழிகாட்டுதல் கிடைக்காமல் தினருவதையே பார்க்கின்றேன். 
#கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... மேல்நிலை படிப்பு என்று வரும்போதே என்ன படிப்பது என்று மாணவ மாணவியரும், என்ன படிக்கவைகலாம் என்று பெற்றவர்களும் சிந்தனை செய்யத்தொடங்கிவிடுகின்றனர். தற்போதைய நிலையில் படிப்பு என்றாலே மிகப்பெரிய தொகையை செலவு செய்யவேண்டி கட்டாயம் உள்ளது. கடன் பெற்று செய்த கல்வி செலவுகள் எத்தனை விரைவாக கடனையும் அடைத்து குடும்பத்திற்கும் உபயோகமாக சம்பாதிக்கமுடியும் என்பதில் எவருக்கும் ஒரு
தீர்கமான முடிவோ சிந்தனை இல்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட சூழலில்தான்..தற்போதைய கல்விக் கண்காட்சியிலும, மற்றும் பல நிறுவனங்களின் [Campus interview] கல்லூரியில் நேர்காணலின்போதும் அனைத்து மாணவர்களுக்கும் இதை எதிர்கொள்வது எப்படி என்பதை கூறிவருகிறேன். குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெரும் கல்வியாக கீழ்வரும் 5 பாடப்பிரிவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1. வணிகவியல் (Commerce) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது-மேற்கொண்டு வேலையில் சம்பாதித்துக்கொண்டே படித்துக்கொள்ளலாம்) 5years course of BCOM-BL, or FICA, BCS...போன்றவை....
2. மருத்துவ செவிலியர் (Nursing) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது அல்லது பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும்)
3. கணினிக்கல்வி (Computer) (பல்வேறு விதமான கணினி சார்ந்த பட்டய மற்றும் உயர் பட்டப் படிப்புகள் )
4. ஆசிரியர் பயிற்சி.(Teachers Training)
5. சட்டக்கல்வி (Law) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் 3 ஆண்டு சட்டக் கல்வி அல்லது ஒரு சிறு சட்டம் சார்ந்த பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும், தனியார் பணியிடங்களில் அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்திருக்கும் கல்வி இது)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு http://youtu.be/qvCDPf1_Qeg
உங்களின் குழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ஒரு வங்கியில் இளையவர் வங்கிக்கணக்கை துவங்கிவிடுங்கள். காரணம் உயர் கல்வி படிப்பிற்கு தேவையான தொகை கிடைக்காதபோது நீண்ட நாட்கள் வங்கி கணக்கை வைத்திருந்த தகுதியின் அடிப்படையில் உங்களின் மகள்/மகனுக்கு அதே வங்கியில் உடனே கல்விக்கடன் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதாவது 18 வயதிற்கு பிறகு உங்களின் மகள்/மகன் படிப்பு செலவுக்கு உங்களை சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை, அவர்களாகவே கல்விக்கடன் பெற்று அவர்களின் விருப்பப்படி படிக்க முடியும். அவர்களின் காலில் அவர்களே நிலைத்து நிற்கும் பொறுப்புள்ளவர்களாக உங்கள் பிள்ளைகளும் இப்படிப்பாடுவார்கள் "எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே". http://youtu.be/geYyN5_QYKg
,கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு http://youtu.be/qvCDPf1_Qeg
#"நான் ஒரு குமாஸ்தா நான் படுவேன் தமாஷா" பல நிறுவனங்கள், [Campus interview] கல்லூரியில் நேர்காணல்/நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னமே, மாணவர்களை நேர்காணலுக்கு தயார்படுத்துவதற்கு எங்களைப்போன்ற ஆலோசகர்களின் (Consultant) உதவியை நாடுவார்கள், நான் பார்த்த சில மேலாண்மை(Management MBA&MCA) கல்லூரிகளில் அறுபது சதவிகித மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள திணறுகின்றனர் என்பது நன்கு தெரிகிறது. நல்ல மதிப்பெண் பெற வழிகாட்டியவர்கள், நல்ல வேலையை பெறுவது எப்படி என்பதில் அதிகம் வழிகாட்டுதல் கிடைக்காமல் தினருவதையே பார்க்கின்றேன். அந்த வகையில் ஒரு மேலாண்மைக்கல்லூரியின் நேர்காணலின்போது "பிரபல ஐ டி நிறுவனத்தில் பலர் இப்படித்தான் நினைக்கிறார்கள் என கூறி... அதற்க்கு சரியான ஒரு ஆலோசனை தரும்படி என்னை கேட்டுக்கொண்டனர் , அதாவது புதிதாக வேளையில் சேருபவர்களுக்கு, வெகுகாலம் வேலையில் இருப்பவர்களைவிட அதிகம் சம்பளம் தருகிறார்கள். அதோடு புதிதாக வருபவர்களுக்கும் பழையவர்கள் வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும், எனவே வேலையே ராஜினாமா செய்துவிட்டு திரும்பவும் இதே நிறுவனத்தில் புதிதாக அதிக சம்பளத்தில் மறுபடியும் சேர்ந்தால் என்ன என்று எண்ணுகின்றனர். என்றார் " அதற்க்கு நான் இருகோடுகள் திரைப்படத்தில் வரும் தத்துவ வசனத்தை" (சிறிய கோட்டிற்கு அருகே ஒரு பெரிய கோடு போடவேண்டும்) என்று எடுத்து சொன்னேன் " எது பெரிய மற்றும் சிறிய கோடு என்பதை புரியவைத்து அதற்க்கு ஏற்ப தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கொள்ள தேவையானதை செய்யுங்கள் என்றேன்". "நான் ஒரு குமாஸ்தா நான் படுவேன் தமாஷா" http://youtu.be/YGHTH7fE_tc
அவனுக்கு அன்று ஒரு மின்சாதன பொருட்கள் தயாரிப்பின் தலைமை அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு இருந்தது. அந்த அலுவலகம் இருந்த பத்தாவது மாடியை அடைந்ததும் அங்கு வந்திருக்கும் கூட்டத்தைப்பார்த்து அதிர்ந்து போனான். இந்த கூட்டத்தில் நமக்கு வேலை கிடைத்தாமதிரிதான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே பலமணி நேரம் காத்திருந்த பின்பு அவனது அழைப்பு வந்ததும் அந்த நேர்முகத்தேர்வை எதிர்கொண்டான். மனதின் நம்பிக்கை தளர்ந்து போனதால் மனச் சோர்வுடன் " மின்தூக்கியை பயன்படுத்தாமல்" நிதானமாக படிக்கட்டின் வழியாக படியிறங்கி நடக்கலானான். அந்த அலுவலக கட்டிடத்தின் தரைப்பகுதிக்கு வந்தவுடன் அவனை அங்கு வந்த ஒரு அலுவலக அதிகாரி கை குலுக்கி வரவேற்று "நீங்கள் இந்த வேலையில் சேர தகுதிபெற்றுவிட்டீர்கள், அலுவலகத்திற்கு வந்து உங்களின் வேலைவாய்ப்பு ஆணையை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்". மின்தூக்கியை பயன்படுத்தாமல் நிலைப்படியில் நடந்துவந்து மின்சாரத்தை சேமிக்க உதவும் எண்ணம் உடையவர் என்பதாக அவருக்கு அந்த வேலை வாய்ப்பு கிடைத்தது. "நேரம் நல்ல நேரம், உன்னை நெருங்கி பார்க்கும் நேரம். காலம் நல்ல காலம்...." http://youtu.be/hIfmUOo1yyQ
#அவள் நேர்முகத்தேர்விர்க்காக சிறிது காலதாமதமாக ஓடோடி குறிப்பிட்ட அந்த அலுவலகத்தினுள் நுழைந்தால் நல்ல வேலை கூட்டமே இல்லை ஒரே ஒரு ஆள் மட்டும் டிப் டாப் உடை அணிந்து உட்கார்ந்திருந்தார். அவள் மனதுக்குள் பல எண்ணங்கள் ஓடியது வந்திருக்கும் இவன் ஒருவனை துரத்திவிட்டால் இந்த வேலை நமக்குத்தான் என்று மனக்கணக்கு போட்டு அதற்க்கான முயற்சியில் அவனை நோக்கி நகர்ந்தால். வணக்கம் என்னுடைய பெயர் வசந்தி நான் இந்த நிறுவனத்தின் பணியாளர் நல ஆணையராக இருக்கிறேன், இன்று இந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு தேர்வு செய்யவேண்டிய முக்கியமான இருண்டு அதிகாரிகள் வராததால் நேர்முகத்தேர்வு வேறு ஒரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது, பின்னர அதை உங்களுக்கு தெரியப்படுத்துவோம் ஆகவே நீங்கள் போகலாம் என்று கூறிவிட்டு அலுவலகத்தின் உள்ளே செல்வதுபோல் நடித்து சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தால். அந்த அலுவலக வரவேற்ப்பரையில் யாரும் இல்லாது வந்திருந்த ஒருவனும் சென்றுவிட்டபடியால் தனக்குத்தான் இந்த வேலை வாய்ப்பு என்று சந்தோசமாக அமர்ந்திருக்க, அப்போது அவளது பெயர் அழைக்கப்பட்டு நேர்முகத்தேர்விற்கு உள்ளே போகச்சொன்னார்கள் ... உள்ளே நுழைந்த அவள் அதிர்ந்து போனால் சற்று நேரம் முன்பு யாரை விரட்டியாடித்தாரோ, அவர் அங்கு நிறுவனத்தின் உயர் அதிகாரியாக உட்கார்ந்திருந்தார்.
நிறுவனத்தின் மேலாளர் என்பவர் விரல் நுனியில் விவரங்களை வைத்திருக்க வேண்டமா? "மேலாளர்" பதவிக்காக நேர்காணல் தேர்வுக்கு வந்திருந்த ஒருவரை அந்த நிறுவன உரிமையாளர் "கழிவறை நாற்றமடிக்கிறது சுத்தம் செய்துவிட்டு வா" என்றார்.
இப்போது இந்த விளையாட்டின் பந்து உங்களிடம் உள்ளது. நேர்காணலுக்கு வந்திருப்பவர் நீங்கலாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.
#பொதுவாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் சொல்வதைக்கூட சுத்தகரிப்பு தொழிலாளி சரியாக செய்யமாட்டார். நீங்களோ இன்னமும் அந்த நிறுவனத்தில் சேரவில்லை ஆகவே உங்களுக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உதவமாட்டார்கள்.
#நீங்களாகவே கழிவறையை பெருக்கி சுத்தம் செய்தால் நீங்கள் அந்த பணிக்குத்தான் லாயக்கு என்று முத்திரை குத்தப்படலாம்.
#மேலாளர் பதவிக்கு வந்த என்னைப்பார்த்தா இப்படி சொன்னாய் என்று கோபித்துக்கொண்டு "சரிதான் போடா சொட்டத்தலையா" என்று திட்டிவிட்டு வந்துவிட்டாலும் நீங்கள் மேலாளர் பதவிக்கு லாயக்கு இல்லாதவர் என முத்திரை குத்தப்படும்.
# இந்த கேள்விக்கான பதில் என்ன என்றால்... உங்களின் " விரல் நுனியில் உள்ள விவரங்களை" பயன்படுத்தி கழிவறை சுத்தகரிக்கும் நிறுவனத்தை அழைத்து சுத்தம் செய்யச்சொல்லி, பிறகு சுத்தமான கழிப்பிடத்தை அந்த நிறுவன உரிமையாளரிடம் காண்பித்து "சபாஷ் மிக அருமையாக செய்திருக்கிறாய்" என்று கூறும்போது.... கழிவறை சுத்தகரித்த நிறுவனத்தின் செலவு சீட்டை தந்து அதற்க்கான தொகையை செலுத்துமாறு கூறவேண்டும். ...."வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைகாரன் வெவகாரமான வேலைக்காரன்..... "
அடுத்த நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...வணக்கம் http://youtu.be/HlYJd-bLiPk
வணக்கம் இன்று ஒரு வேடிக்கையான நேர்முகத்தேர்வு விவரத்தை பார்ப்போம், அது ஒரு மருத்துவக்கல்லூரி சேர்வதற்கான மாணவர்களின் நேர்முகத்தேர்வு நடந்துக்கொண்டிருந்தது, அப்போது ஒரு மாணவியிடம் நீ ஏன் மருத்துவராக ஆசைப்படுகிறாய் என்கிற கேள்வி கேட்கப்பட்டது அதற்க்கு அந்த மாணவி "மக்கள் தொகையை கட்டுப்படுத்த" எனக்கூறிய பதிலைக்கேட்ட அனைவரும் சிரித்துவிட்டனர். அதாவது மருத்துவராகி அனைவரையும் கொள்ளப்போகிறாய் என்பதாக அர்த்தமாகிவிட்டதை உணர்ந்த அந்த மாணவி உடனே "இல்லை இல்லை நான் சொல்லவந்தது குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவேன்" என்று மாற்றிக் கூறினார்.... இறுக்கமான அந்த இடத்தில் அந்த மாணவியால் சிறிது நேரம் சிரிப்புடன் மகிழ்ச்சி சூழ்நிலை ஏற்ப்பட்டதினாலே அவருக்கு மருத்துவகல்லூரியில் சேர தகுதி வாய்ப்பு கிடைத்தது. இங்கு இணைத்திருக்கும் இந்த பாடல் திரைப்படம், மிஸ்ஸியம்மா. கதாநாயகன் ஜெமினி கணேசன் மற்றும் கதாநாயகி- சாவித்ரி இருவரும் கணவன் மனைவி என்று பொய் சொல்லி வேலை பெற்றபோது திரையில் வரும் பாடல் குரல் : பி சுசிலா, இசை : எஸ். ராஜேஸ்வர் ராவ், நடிகை : ஜமுனா, பாடல் :- அறியாப் பருவமடா - மலர் அம்பையே வீசாதடா... மதனா... (அறியா) .. மீண்டும் நாளை சிந்திப்போம்...வணக்கம். http://youtu.be/TS0cm07-_oo

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம் அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம். http://youtu.be/zwlulhmOF8s


வணக்கம் இன்று ஒரு வேடிக்கையான நேர்காணல் விவரத்தை பார்ப்போம், அது ஒரு மருத்துவக்கல்லூரி சேர்வதற்கான மாணவர்களின் நேர்காணல் நடந்துக்கொண்டிருந்தது, அப்போது ஒரு மாணவியிடம் நீ ஏன் மருத்துவராக ஆசைப்படுகிறாய் என்கிற கேள்வி கேட்கப்பட்டது அதற்க்கு அந்த மாணவி "மக்கள் தொகையை கட்டுப்படுத்த" எனக்கூறிய பதிலைக்கேட்ட அனைவரும் சிரித்துவிட்டனர். அதாவது மருத்துவராகி அனைவரையும் கொள்ளப்போகிறாய் என்பதாக அர்த்தமாகிவிட்டதை உணர்ந்த மாணவி உடனே "இல்லை இல்லை நான் சொல்லவந்தது குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவேன்" என்று மாற்றிக் கூறினார்.... இறுக்கமான அந்த இடத்தில் அந்த மாணவியால் சிறிது நேரம் சிரிப்புடன் மகிழ்ச்சி சூழ்நிலை ஏற்ப்பட்டதினாலே அவருக்கு மருத்துவகல்லூரியில் சேர தகுதி வாய்ப்பு கிடைத்தது.

&வழக்கம் போல நடக்கும், இரயில் போக்குவரத்துத்துறையின் வேலைவாய்ப்பு நேர்காணல்(நேர்முகத்தேர்வு) நடந்துகொண்டிருந்தது அப்போது நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தவரைப் பார்த்து, "இரண்டு இரயில் வண்டிகள் எதிர் எதிரே, ஒரே இருப்பு பாதையில் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, அதை பார்த்த நீ என்ன செய்வாய்" என்று கேட்கப்பட்டது.
தேர்வுக்கு வந்திருந்தவர்:- சிகப்பு கோடி காட்டி நிறுத்திவிடுவேன் என்றார்.
தேர்வாளர்:- அது இரவு நேரமாக இருந்தால் என்ன செய்வாய் என்று கேள்வி கேட்க.
தேர்வுக்கு வந்திருந்தவர்:- சிகப்பு விளக்கு காட்டி வண்டியை நிறுத்துவேன் என்றார்.
தேர்வாளர்:- சிகப்பு விளக்கு உன்னிடம் இல்லாமல் போனால் என்ன செய்வாய்?
தேர்வுக்கு வந்திருந்தவர்:- சட்டையை கழற்றி அதில் நெருப்பு பற்றவைத்து அந்த வெளிச்சத்தை கொண்டு வண்டியை நிறுத்திவிடுவேன் என்றார்.
தேர்வாளர்:- அப்படி செய்தும் வண்டி நிற்காவிட்டால் என்னசெய்வாய்?
தேர்வுக்கு வந்திருந்தவர்:- சற்று கடுப்புடன் யோசித்த பிறகு, "வீட்டிற்கு சென்று என்னுடைய தங்கையை அழைத்து வருவேன்" என்றார் ???????????????
தேர்வாளர்:- ஏன் அப்படி,.... உன் தங்கை வந்து வண்டியை நிருத்திவிடுவாரா !!!!!
தேர்வுக்கு வந்திருந்தவர்:- இல்லை ஐயா, இப்படி இரண்டு இரயில் வண்டிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதை எனது தங்கை இன்றுவரை பார்த்ததே இல்லை, ஆகவே அவளை அழைத்துவந்து வேடிக்கை பார்க்கச்சொல்வேன் என்றார்....
சிறிது நேரம் சிரிப்புடன் கூடிய மகிழ்ச்சி சூழ்நிலை ஏற்ப்பட்டதினாலே அவருக்கு வேலையில் சேர வாய்ப்பு தரப்பட்டது.
அது ஒரு பழுது பார்க்கும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனம், அன்று அந்த நிறுவனத்தில் பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான(Engineers) சில காலி இடங்கள் நிரப்புவதற்கு நேர்முகத்தேர்வு நடந்துகொண்டிருந்தது, தேர்வுக்கு வந்திருந்த ஒரு பொறியியல் வல்லுனரிடம் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகரி ஒரு சிறிய கல் உடைக்கும் உளியையும்(chisels) அதோடு ஒரு சுத்தியலையும்(Hemmar) தந்து நிறுவனத்தின் வாசல் பகுதியில் வைத்திருக்கும் ஒரு பெரிய பாறாங்கல்லை எவ்வளவு விரைவாக முடியுமோ அந்தனை விரைந்து தூள் தூளாக உடைத்துவிட்டு வாருங்கள் எனக்கூறினார். அதைக்கேட்ட நேர்முகத்தேர்விற்கு வந்திருந்த பொறியியல் பட்டதாரி நபர், நான் அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்று கூறி வெளிநடப்பு செய்துவிட்டார். அடுத்து வந்த ஒரு பொறியியல் பட்டயப்படிப்பு(Diploma) படித்த நபர், உளி மற்றும் சுத்தி போன்ற பொருட்களை நிறுவன அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்டு நேராக அந்த பெரிய பாறை இருக்கும் இடம் நோக்கி நடந்தார். அப்போது அந்த நிறுவன அதிகாரி நில்லுங்கள், எதிர் கேள்வி கேட்க்காமல் எதையும் செய்ய தயாராகும் மனப்பக்குவம் கொண்ட நபரைத்தான் இந்த பதவிக்கு தேவை என இந்த நிறுவனத்தின் முடிவிற்கு நீங்கள் தகுதியுடையவராக, உங்களை நாங்கள் இந்த பனி இடத்திற்கு தேர்வு செய்திருக்கிறோம். அதற்க்கான பனி உத்தரவை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார். "நாளை உலகை ஆளவேண்டும் உழக்கும் கரங்களே, இந்த நாடு முழுதும் வளரவேண்டும் உழக்கும் கரங்களே ... வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே " http://youtu.be/WR84yInGjCE
 

'சாருகேசி' சுந்தரராஜன் பற்றி உங்களுக்கு தெரியுமோ?...

'சாருகேசி' சுந்தரராஜன் பற்றி உங்களுக்கு தெரியுமோ?...அவர் வெவ்வேறு ராகங்களில் அமைந்த கர்னாடக சங்கீத பாடல்களை பிடிவாதமாக "சாருகேசி" ராகத்திலேயே பாடக்கூடியவர். இவரின் "சாருகேசி" ரகத்தில் அமைந்த கர்நாடக சங்கீத கச்சேரிக்கு தனி ரசிகர் கூட்டமும் உண்டு. "வாதாபி கணபதிம் பஜேயை" ஹம்சத்வனி ராகத்தில் பாட வேண்டியதை, சர்வ சாதாரணமாக சாருகேஸியில் பாடுகிறார், மேலும் சிந்துபைரவி திரைப்படத்தில் இளையராஜா காம்போஜியில் உள்ள 'மரிமரி நின்னே' கீர்த்தனையை சாருமதியில் மாற்றிப் பாடியதை கேட்ட அனைவரும் இவரைப்பற்றி பெருமையாக பேசுகிறார்கள் என்றால் பாருங்களேன் !!!!!!!!!!!! சாருகேசி ராகம், இதன் பூர்வாங்கம் சங்கராபரணத்தைப் போன்றும், உத்தராங்கம் தோடியைப் போன்றும் இருப்பது கவனிக்கத் தக்கது. அது சரி இந்த ராகத்தில் அமைந்த திரைப்படப்பாடல் ஒன்று உலக தமிழ் ரசிகர்களை விழுங்கி ஏப்பம் விட்டது அது இந்த பாடல்தான் மன்மத லீலையை வென்றாருண்டோ..: ஹரிதாஸ் http://youtu.be/Lt3MRCvAtao

ஆண்பால் ராகமான ‘காபி ராகம்’ ரம்யமான மாலை வேலையில் பாட ஏற்ற ரகமாகும்

ஆண்பால் ராகமான ‘காபி ராகம்’ ரம்யமான மாலை வேலையில் பாட ஏற்ற ரகமாகும். சங்கீத கச்சேரிகளில் காபியில் கட்டிப்போட 'என்ன தவம் செய்தனை'.... யசோதை கண்ணனை உரலில்தானே கட்டினார், கச்சேரியில் பாடகரோ "ரசிகர்களை குரலில் கட்டி வாய் பொத்தி, கண்ணனைக் கெஞ்ச வைத்து, ரசிக்கும்படி பாடிக்கொண்டிருப்பார். காணரம் ரசிகர்களை இடையில் காப்பி குடிக்க எழுந்துபோகாமல், செவி வழியே காபி இராகத்தை புகுத்தும் இந்த நுணுக்கத்தை சங்கீத கச்சேரிகளில் காபி இராகம் பாடாத சங்கீத கச்சேரியா? என்று பயன்படுத்திக்கொண்டார்கள். http://youtu.be/a0RGxUXOZRs

"காபி ராகம்" ராகத்தின் ஸ்வரங்கள்: ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், அந்தர காந்தாரம்,சுத்த மத்யமம்(ஹிந்துஸ்தானி மரபில் ‘ப்ரதி மத்யமம்’அன்னிய ஸ்வரங்கள் வ ரும்) பஞ்சமம், சுத்த தைவதம்.
"காபி ராகம்" இந்த ராகம் 22ஆவது ‘மேளகர்த்தா’வான ‘கரஹரப்ரியா’விலிருந்து உருவானது. (அதாவது ஜன்ய ராகங்கள்’ என்பவை ‘தாய் – ராகங்களின் ’ ஸ்வரங்களின் எண்ணிக்கையை மாற்றியமைப்பதன் மூலம் பிறப்பவை)
ஆண்பால் ராகமான ‘காபி ராகம்’ ரம்யமான மாலை வேலையில் பாட ஏற்ற ரகமாகும்.(மாலையில் காப்பி குடிக்கும் நேரத்தின் பொது) இந்த
ராகத்தில் கர்னாடக கச்சேரி பாடல் நிறைய இருக்கு, அதில் அதிகம் கச்சேரியில் இந்த 'என்ன தவம் செய்தனை' என்ற பாடலை பலரும் விரும்பி பாடுகின்றனர். திரைப்படப்பாடல்கள் வரிசையில் -பழைய பாடல்கள் :-
# ஔவையார்(1953) படத்தில் வரும் இந்த பாடல் "நல்லார் ஒருவருக்கு", பாடியவர் K.B.சுந்தராம்பாள், பாடலுக்கு இசை மாயவரம் வேணு.
# காளிதாஸ் படத்தில் வரும் "காலத்தில் அழியாத காவியம் தரவந்த மாபெரும் கவி மன்னனனே- K.B.சுந்தராம்பாள், பாடலுக்கு இசை திரையிசை திலகம் கே வி மகாதேவன் அவர்கள்.
#. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி(1954) படத்தில் அழகே பெண் வடிவான பிம்பமே என்கிற பாட்டை பாடியவர் V.N.சுந்தரம் , இசை T.G.லிங்கப்பா, பாலை இயற்றியவர் K.D.சந்தானம்.
இடைக்காலப்பாடல்கள் :-
# ப்ரியா (1978) படத்தில் வரும் ஒரே பாடல் ஒன்று என்ற பாடலை பாடியவர் S.ஜானகி, மற்றும் K.J.யேசுதாஸ் அவர்கள், இசை இளையராஜா.
#. மூன்றாம் பிறை(1982) படத்தில் வரும் பாடல் கண்ணே கலைமானே, பாடியவர் K.J.யேசுதாஸ், கண்ணதாசன் அவர்களின் இந்த பாடலுக்கு இசை இளையராஜா.
புதிய பாடல்கள் :-
#. மே மாதம் (1994) படத்தில், என்மேல் விழுந்த மழைத் துளியே என்கிற பாடலை பாடியவர் ஜெயச்சந்திரன், இசை A.R.ரஹ்மான்.
#. பம்பாய்(1995) படத்தில் குச்சி குச்சி ராக்கம்மா என்கிற பாடலை பாடியவர் ஹரிஹரன் குழுவினர், இசை A.R.ரஹ்மான்.
எனது குறிப்புக்கள் அனைத்தும் வானொலி நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு நிலையத்தார்களின் விருப்பாப்படி மூன்று பிரிவுகளில் அமைத்திருக்கும் அதாவது திரைப்பாடல்கள் பழைய பாடல்கள், இடைக்காலப்பாடல்கள், புதியபாடல்கள் என பிரித்து அமைத்திருப்பேன்.

ஆனந்த பைரவி ராகம் -ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்

ஆனந்த பைரவி ராகம் -ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அதுபோலத்தான் ஆனந்த பைரவி இராகம், தாளம் - ரூபகமாகக்கொண்டு பாட ஆரம்பித்தால் ஆர்வமுள்ள சங்கீதப்பிர்யர்களுக்கு நிறுத்த மனமிருக்காது. 1985,86 அப்போதெல்லாம் ஒலி நாடாக்களில் (டேப் ரெகார்டர்) மூலம் பாடலை ரசிக்கும் ரசிகர்கள் அதிகம் இருந்த காலம் TTK மற்றும் T-Series ஒலி நாடாக்கள்(T60 & 90) மிகவும் விலைகுறைவாக கிடைத்தது சென்னை "லக்ஷ்மி மயுசிகல்ஸ்" அவர்களுக்காக மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் "ஆனத்த பைரவி மற்றும் கல்யாணி" இராகத்தில் அமைந்த கச்சேரியை பதிவு செய்து தந்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகாராஜபுரம் சந்தானம் அப்படி ஒரு மன நிலைக்கு எங்களை அழைத்து சென்றார் அவரின் தனிப்பாடல்களில் அமைந்த கச்சேரி மிகவும் பிரபலமானது ஆகவே அதை ஒலி நாடவாக செய்யலாம் என்கிற எங்களது முதல் முயற்சி பெரிய வெற்றியாகவும் அமைந்தது " கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா" இந்த பாடல் பல ராகங்களால் ஆனது(அதாவது ராகமாலிகா) முதல் சரணம் வரையில் ஆனந்த பைரவி ராகம். பிறகு வரும் சரணங்கள் கல்யாணி, பாகேஸ்வரி மற்றும் ரஞ்ஜனி ஆகிய ராகங்கள். இவை எல்லாம் அந்த பாடலிலேயே வரும். இந்த ராகத்துக்கு மட்டும் ஒரு சிறப்பு,... கேட்க கேட்க சந்தோசமும் குதூகலமும் பெருகும்...சோர்ந்த உள்ளங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தரும் ரகமாக இருப்பதோடு நமது வாழ்க்கைக்கு இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் கேட்பது அவசியமும் கூட. கர்னாடக கச்சேரிகளில் நிச்சயம் இந்த ராகத்தில் ஒரு சில பாடல் இருக்கும், இந்த ஆனந்த பைரவி ரகத்தில் ஷியாமா சாஸ்திரிகளின் 'மரிவேர கதி" மற்றும் "ஓ ஜகதாம்பா" வும் அவரின் அனைத்து கச்சேரிகளிலும் நிச்சயம் ஒலிக்கும் அதை கேட்க கொடுத்துவைத்திருக்கவேண்டு.
ஆனந்தபைரவியின் ஆரோகானம்-ஸகரிகமபதநிஸ.....அவரோகனம்-ஸநிதபமகரிஸ. இந்த ராகம் பொதுவாக ஆனந்தமான, ரம்மியமான மனநிலையை தரவல்லது (இந்த ராகத்தில் இதமான சோகத்தை வெளிப்படுத்தவும் பாடலாம்) திரைப்பாடலை விட இந்த இராகத்தில் அமைந்த பக்தி பாடல்களான விநாயகர் மற்றும் முருகன், கண்ணன், ஐயப்பன், அம்மன் பாடல்கள் மனதுக்கு இதமான இன்பத்தை தருபவை. திரைப்பட பாடல்களில் முதலில் -பழைய பாடல்களின் வரிசையில்:-
#. சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா -காளிதாஸ்
#. போய் வா மகளே போய் வா - கர்ணன்
இடைக்காலப்பாடல்கள் வரிசையில்:-
#. காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம் - காவல்காரன்(எம்.ஜி.ஆர் படத்தின் ஒரு அற்புதமான பாடல்)
#. நான் ஆட்சி செய்துவரும் - ஆதி பராசக்தி
#. சபரி மலையில் வண்ண சந்ரோதயம் - ஸ்வாமி ஐயப்பன்
புதிய பாடல்கள் வரிசையில்:-
#. கொஞ்ஜ நாள் பொறு தலைவா - ஆசை(இசை அமைப்பாளர் தேவாவிற்கு அவர் இசையிலேயே மிகவும் பிடித்த பாடல் - பாடல் வரிகள் உள்பட)
#. மெட்டு போடு மெட்டு போடு -டூயட்
#. சுடிதார் அணிந்து வந்த சொர்கமே - பூவெல்லாம் கேட்டு பார்
http://youtu.be/Z7G77osJiRE
அடுத்த பகுதியில் நாம் கல்யாணி ராகத்தில் அமைந்த மழையில் நனைவோமா ?
Not complete yet…. to be add some more info in this….each 3 title of 1.old songs/ 2.middle songs/ 3.new songs to be each title =10songs you can take a choice of 5 to broadcast in every single title.
[2:22:44 PM] A9RADIO™: This is excellent Sir.
[2:23:26 PM] A9RADIO™: will be amazing if we can do this show
[2:27:38 PM] A9RADIO™: Talk to your sponsor
[2:28:05 PM] A9RADIO™: it will be like a 1 hour program with all these song
[2:28:19 PM] A9RADIO™: so good for weekly
[2:28:52 PM] A9RADIO™: show
[2:29:51 PM] A9RADIO™: every 15min we can play sponsor's advertisement
[2:30:39 PM] A9RADIO™: and also mention as many as verbaly like this program sponsored by so and so...
[2:32:15 PM] A9RADIO™: for 1 hour show to produce and play $150 per episode
[2:32:38 PM] A9RADIO™: but we can discuss about that.

Him to sponsored this programme for me to play a add programme in A9 Radio…. Please the details to be mail you ..note will take one more month time It’s depending sponsor ship and yours (A9 Radio) availability of programme.
உங்களுக்கு தெரியுமா? ஒரு மணிநேர வானொலி விளம்பரதாரர் நிகழ்ச்சி ஒன்றுக்கு $100-150 +அமெரிக்க டாலர் அல்லது ருபாய் 7500-10000 வரை ஆகும். உங்களின் வியாபார உறவினரோ அல்லது நண்பர்களோ அவர்களின் விளம்பரத்துடன் கூடிய இந்த தொகையை, நீங்கள் தாயரித்த நிகழ்ச்சிக்கு தர தாயாராக இருந்தால் உடனே உங்களுக்கு பிடித்த வானொலி அல்லது TV நிகழ்ச்சி தாயாரிப்பாலரை தொடர்புகொண்டால் ...TV / வானொலியில் உங்களின் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்..உங்களின் முயற்சிக்கு ஏற்ப அந்த நாள் உங்களுக்கு அருகே

 

ஆனந்த பைரவி ராகம் என்றாலே எனக்கு பெங்களூர் ஏ.ஆர். ரமணியம்மாள் அவர்களின் பாடல்கள் முதலில் ஞாபகத்திற்கு வரும்
பாடல்: வேலவா வடி வேலவா, இயற்றியவர்: எஸ். கோவிந்தராஜன், இசை: டி.ஏ. கல்யணம்....
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா
வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்று வேலவா
ஓடி வா அன்பரை நாடி வா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா ....http://www.youtube.com/watch?v=t9ImA-OmnL8&feature=share&list=PL4F2A7DB317C0F0EC

பொம்ம பொம்ம தா, தைய தைய நாக்கு...திநாக்கு நக்குதின பாஜங்கரே (Thaipusam Song) by Bangalore A.R Ramani http://youtu.be/eNThyII96xo
Song: vElavaa vati vElavaa - பாடல்: வேலவா வடி வேலவா
Singers: Bangalore A.R. Ramaniyammal
பாடியவர்: பெங்களூர் ஏ.ஆர். ரமணியம்மாள்
Lyrics: S Govindarajan - இயற்றியவர்: எஸ். கோவிந்தராஜன்
Music: T A Kalyanam - இசை: டி.ஏ. கல்யணம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா
வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்று வேலவா
ஓடி வா அன்பரை நாடி வா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்று வேலவா
ஓடி வா அன்பரை நாடி வா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா

Song: eppadi padinaro - பாடல்: வேலன் வருவாரடி
Singers: D.K. Pattammal - பாடியவர்: டி.கே. பட்டம்மாள்
Lyrics: Desika vinayagam pillai - இயற்றியவர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Raga: Ragamalika
ராகம்: ராகமாலிகை
வேலன் வருவாரடி வேலன் வருவாரடி
வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி
வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி
வேலன் வருவாரடி
வள்ளிமேல் மோகம் கொண்டு வேடனான வடி
வேலன் வருவாரடி வருவாரடி வருவாரடி


FREE JOBS EARN FROM HOME