கொலுசுவின் புது முயற்சி
========================
வரும் அக்டோபர் மாதம் முதல் "கொலுசு" இதழில் ஒரு புது முயற்சியாக, கவிதைகளை ஒலி வடிவில் தர இருக்கிறார்கள். ஆகவே, தங்களின் கவிதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து (.mp3) அனுப்பினால், ஆசிரியர் குழு தேர்ந்தெடுக்கும் ஒலி வடிவக் கவிதைகள் இதழில் இடம் பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். தங்கள் கவிதைகளை தங்களது குரலிலே தமிழ் உலகமே கேட்கும் ஓர் அரிய வாய்ப்பு .
ஒலிவடிவக் கவிதைகளைஅனுப்பவேண்டிய முகவரி "kolusu.in@gmail.com"
இதை தங்கள் கவிதை நண்பர்களுக்கும் பகிருங்கள் ..நன்றி...கோகி
No comments:
Post a Comment