வெண்மணி அறக்கட்டளை வழங்கும் வெண்மணி இலக்கிய விருதுகள்:-
ரூ. ஒரு லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிசுகள், பாராட்டுக் கேடயங்கள், பொன்னாடைகள் கொண்டது)
1. குறும்படப் போட்டி, 2. ஆவணப்படப் போட்டி, 3. நூல்களுக்கான போட்டி
4. கவிதைப் போட்டி, 5. கதைப் போட்டி, 6. கட்டுரைப் போட்டி
1.குறும்படப் போட்டி – ரூ, 10,000./- 7,000./- 5,000./ மூன்று பரிசுகள் = ரூ.22,000/-
2. ஆவணப்படப் போட்டி- ரூ,10,000./- 7,000./- 5,000./- மூன்று பரிசுகள் = ரூ.22,000/-
தவிர ரூ. 2000./- வீதம் சிறந்த கதை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகை, குழந்தை நடிக நடிகைகள், படத் தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர்களுக்கு என்று எட்டுப் பரிசுகள் 8 x2,000 = 16,000/-
3. நூல்களுக்கான போட்டி – ரூ,.30.000/-
போட்டிக்கு வரும் நூல்களில் கீழ்க்கண்ட துறைகளில் 10 துறைகளுக்கு மட்டும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு பரிசாக ரூ. 3,000./- வீதம் 10 x 3,000/- = 30,000/-
கவிதை, கதை, மொழியாக்கம், தமிழ் வளர்ச்சி, தனித்தமிழ் வளர்ச்சி, தமிழ் மருத்துவம்,நாட்டுப் புறவியல், தலித்தியம், பெண்ணியம் , அறிவியல், கணிணித் தொழில் நுட்பம்,அரசியல், வரலாறு, சமூகவியல் , பண்பாடு, வாழ்வியல், சூழலியல் , பல்சமய ஆன்மீகம்,பயணவியல் தன்முன்னேற்றம், திறனாய்வு பல்துறை விழிப்புணர்வுச் செய்திகள் போன்ற தலைப்புகளிலும் இன்ன பிற துறைகளிலும் இருக்கலாம்.
* இரண்டு படிகள் தேவை.
* ஒருவரே பல துறை நூல்களை அனுப்பலாம்.
4. கவிதைப் போட்டி - ரூ, 2,000./- வீதம் மூன்று பரிசுகள் 3 x 2.000/- = ரூ.6,000/-
5. கதைப் போட்டி - ரூ, 2,000./- வீதம் மூன்று பரிசுகள் 3 x 2.000/- = ரூ.6,000/-
6. கட்டுரைப் போட்டி - ரூ, 2,000./- வீதம் மூன்று பரிசுகள் 3 x 2.00/0- = ரூ.6,000/-
* ஒரு படி போதும்.
* படைப்புகள் ஏ 4 அளவில் 5 பக்க அளவில் இருக்கலாம்.
* படைப்புகளை மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம். அவை யுனிகோடு தமிழ்ப் பாண்டில் செய்திருக்கப்பட வேண்டும்.
* சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
* இதுவரை எதிலும் வெளிவராததாக இருக்க வேண்டும்.
* ஒருவரே பல படைப்புகளை அனுப்பலாம்.
* படைப்புகளை திரும்ப அனுப்ப முடியாது..
* படைப்புகள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய முகவரி : கு.மாரிமுத்து, வழக்கறிஞர்,சென்னை உயர்நீதி மன்றம் , வெண்மணி அறக்கட்டளை / வெண்மணிப் பதிப்பகம், எண் 114 / 61, முதல் தளம், மூர் தெரு, சென்னை - 600 001, மின்னஞ்சல் முகவரி: kumarimuthu12@gmail.com
செல்பேசி எண் 93 45 34 61 08 க்கு அனுப்பப்பட வேண்டும்,
* அனைத்துப் போட்டிகளுக்கும் கடைசி நாள் : 31.10.2015 * பரிசளிப்பு : பிப்ரவரி 2016.
* தொடர்பு கொள்ளவேண்டிய நேரம் : பிற்பகல் 4 முதல் 10 மணியளவில்.
No comments:
Post a Comment