FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, December 30, 2021

பாடல் பாடுவோமா

*மேகமே மேகமே பால் நிலா தேயுதே*

*தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே*

*(மேகமே..)*

*தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே*

*(மேகமே..)*


தந்தியில்லா வீணை சுரம் தருமோ

தநிரிசா ரிமதநிச தநிபக

தந்தியில்லா வீணை சுரம் தருமே

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம் சோகங்களோ

ஆ....ஆ ஆ

பாவையின் ராகம் சோகங்களோ

நீரலை போடும் கோலங்களோ

*(மேகமே..)*


தூரிகை எறிகின்றபோது இந்த

தாள்களில் ஏதும் எழுதாது

தினம் கனவு எனதுணவு

நிலம் புதிது விதை பழுது

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

அதை எதற்கோ... ஓ...

*(மேகமே..)*


*படம்: பாலைவனச் சோலை*

*இசை: கங்கை அமரன்*

*பாடியவர்: வாணி ஜெயராம்*

 *காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா*

*காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா*

*அவன் வாய் குழலில் அழகாக ஆ...*

*அமுதம் ததும்பும் இசையாக*

*மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து*


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பறியும்

பசு அறியும் அந்த சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு ஆ..

வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்

இசை அருந்தும் முகம் மலரும் ஒரு அரும்பாகும்

இசையின் பயனே இறைவன் தானே


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ...

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து


ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்

அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்

உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்


திறந்த கதவு என்றும் மூடாது

இங்கு சிறந்த இசை விருந்து குறையாது

இது போல் இல்லம் ஏது சொல் தோழி


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ...

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து


*படம்: ஒரு நாள் ஒரு கனவு*

*இசை: இளையராஜா*

*பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், பவதாரினி, சாதனா சர்கம்*

[06/10, 3:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *லலலால லலலால லலலா*

*லலலால லலலால லலலா*

*லலலால லலலால* *லலலாஆஆஆ*


*ரவிவர்மன் எழுதாத கலையோ*

*அஹஹா*

*ரதி தேவி வடிவான சிலையோ*

*அஹஹா*


*கவி ராஜன் எழுதாத கவியோ ஓஹோ*

*கரை போட்டு நடக்காத நதியோ*

*ஓஓஓஓ*

*ம்ம்ம்ம்*

*[ரவிவர்மன்...]*


விழியோர சிறு பார்வை போதும்

நாம் விளையாடும் மைதானம் ஆகும்

இதழோர சிரிப்பொன்று போதும்

நான் இளைப்பாற மணப்பந்தலாகும்

கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே

கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே

*[ரவிவர்மன்...]*


பூமாலையே உன்னை மணப்பேன்

புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்

மகராணி போலுன்னை மதிப்பேன்

உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்

என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்

அதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்

*[ரவிவர்மன்...]*


*இசை: சந்திரபோஸ்*

*பாடியவர்: K.J. யேசுதாஸ், சித்ரா*

*படம்: வசந்தி*

[06/10, 3:58 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *காதலெனும் வடிவம் கண்டேன்..*

*கற்பனையில் இன்பம் கொண்டேன்*

*மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன்..*

*ஆசைக்கன்னி....*

*( காதலெனும்)*


ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ

ஆஅ ஆஹா ஆஹாஅ ஆ ஆ


துள்ளாமல் துள்ளும் உள்ளம்

மின்னாமல் மின்னும் கன்னம் *(2)*

தொட்டவுடன் மேனி எல்லாம்

துவண்டுவிடும் கொடியைப்போல

*( காதலெனும்)*

ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ

ஆஅ ஹா ஹாஅ ஆ ஆ


நாளெல்லாம் திருநாளாகும்

நடையெல்லாம் நாட்டியமாகும் *(2)*

தென்றலெனும் தேரின் மேலே

சென்றிடுவோம் ஆசையாலே

*( காதலெனும்)*


*திரைப்படம் : பாக்யலக்ஷ்மி*

*பாடியவர் : பி.சுசீலா*

*இசையமைத்தவர்: எம்.எஸ்.வி*

[06/10, 4:53 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது*

*இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது*

*பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது*

*காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது*


*.........ஒரு ஜீவன் தான்..........*


ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்

வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்

உருவானது நல்ல சிவரஞ்சனி

உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி

ராகங்களின் ஆலாபனை

மோகங்களின் ஆராதனை

உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்


*..........ஒரு ஜீவன் தான்..........*


காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ

ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ

வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்

வளையோசைதான் நல்ல மணிமந்திரம்

நாந்தானைய்யா நீலாம்பரி

தாலாட்டவா நடுராத்திரி

சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்


*..........ஒரு ஜீவன் தான்..........*


*படம் : நான் அடிமை இல்லை (1985)*

*இசை : விஜய் ஆனந்த்*

*பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜானகி*

கல்யாணம் என ஆரம்பமாகும் பாடல்கள்

[28/09, 8:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤.எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே..*


*என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே எண்ணங்களின்* *வண்ணங்களில் உன் தோற்றமே*

*என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே...🎶🎵💖*

[29/09, 8:20 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌹🎤என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்..💖🎶*

[29/09, 8:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌹🎤கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்....💖🎶*

[29/09, 8:25 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌹🎤 கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் ....💖🎶*

[29/09, 8:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌹🎤 கல்யாணமே ஒரு பெண்ணோடுத்தான்  ....💖🎶*

[29/09, 8:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌹🎤 கல்யாண தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா...💖🎶*

[29/09, 8:30 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌹🎤 கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா.....💖🎶*

மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு

 [13/09, 5:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: மறந்தேபோச்சு ரொம்ப நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு....


*💖🤣மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா...🤣💖*

[13/09, 5:32 PM] GOPAL & ARTHI  KRISHNAN: மறந்தேபோச்சு ரொம்ப நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு....


*💖🤣நீ ஒரு ராக மாலிகை என் நெஞ்சம் உன் காதல் மாளிகை...🤣💖*

[13/09, 5:34 PM] GOPAL & ARTHI  KRISHNAN: மறந்தேபோச்சு ரொம்ப நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு....


*💖🤣காலங்கள்... மழைக்காலங்கள் புதுக்கோலங்கள் ..🤣💖*

[13/09, 5:36 PM] GOPAL & ARTHI  KRISHNAN: மறந்தேபோச்சு ரொம்ப நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு....


*💖🤣ஆனந்த ராகம் பாடும் ஆசைகள் நெஞ்சில் ஊரும் ..🤣💖*

[13/09, 5:38 PM] GOPAL & ARTHI  KRISHNAN: மறந்தேபோச்சு ரொம்ப நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு....


*💖🤣கண்ணெல்லாம் உன் வண்ணம்.. நெஞ்செல்லாம் உன் எண்ணம் ..🤣💖*

[15/09, 9:16 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*💖உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது அதை உச்சரிக்கும்போது. நெஞ்சம் சிக்கிக்கொண்டது.🤣💖*

[15/09, 9:20 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*💖வசந்தமும் நீயே.. மலர்களும் நீயே.. இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே.. இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே...🤣💖*

[15/09, 9:31 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*💖மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை .. மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில் காதல் தேவதைகள் பாடும் பாடல்களில் பரவசம் அடைகின்ற இதயங்களே ….🤣💖*

[15/09, 9:37 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*💖முத்துரதமோ .. முல்லைச்சரமோ .. மூன்று கனியோ .. பிள்ளைத் தமிழோ கண்ணே நீ விளையாடு… கனிந்த மனதில் எழுந்த நினைவில் காதல் உறாவாடு ….🤣💖*

[15/09, 9:43 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*💖பாடு தென்றலே புதுமணம் வந்தது … ஆடு தோகையே புது இசை வந்தது ..காதலென்னும் பூமழையைப் பாடிடுவாய் கவிதையினிலே நெஞ்சமே.. ….🤣💖*

[16/09, 7:59 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤பாடிவா தென்றலே ஒரு பூவைத் தாலாட்டவே பாவை கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே 0ஜெயச்சந்திரன் – முடிவல்ல ஆரம்பம்🎶🎵💖*

[16/09, 8:07 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤தாலாட்டுதே வானம் .. தல்லாடுதே மேகம்.. தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம் … இது கார்கால சங்கீதம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – கடல் மீன்கள்🎶🎵💖*

[16/09, 8:09 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤தென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ 0ஜெயச்சந்திரன் & ஜானகி – அந்த 7 நாட்கள்🎶🎵💖*

[16/09, 8:24 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤ஆடிவெள்ளி … தேடி உன்னை … நான் அடைந்த நேரம் / கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் (அந்தாதி)0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மூன்று முடிச்சு🎶🎵💖*

[16/09, 8:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤இசைக்கவோ நம் கல்யாண ராகம்..கண்மூடி மெளனமாய் நாண மேனியில் கோலம் போடும் போது0ஜெயச்சந்திரன் & ஜானகி – மலர்களே மலருங்கள்..🎶🎵💖*

[28/09, 8:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤....மூடிவைத்த பூந்தோப்பு*

*காலம் யாவும் நீ காப்பு*

*இதயம் உறங்காது*

*இமைகள் இறங்காது*

*இதயம் உறங்காது*

*இமைகள் இறங்காது*

🎶🎵💖*

[28/09, 8:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤ஆசை தீர பேசவேண்டும் வரவா வரவா..*

*நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா..🎶🎵💖*

[28/09, 8:32 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤..நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்..*

*மேனியெங்கும் பூ வசந்தம்*

*நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்*

*மேனியெங்கும் பூ வசந்தம்*

*கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும்....🎶🎵💖*

[28/09, 8:38 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤.பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம்*

*பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம்..*


*மாலை வரும் போதிலே நாளும் உந்தன் தோளிலே....🎶🎵💖*

[28/09, 8:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: நினைவில் நின்றவை

*🎵🎤.எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே..*


*என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே எண்ணங்களின்* *வண்ணங்களில் உன் தோற்றமே*

*என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே...🎶🎵💖*

விநாயகர் சதுர்த்தி தொடர்

 [06/09, 6:41 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥காக்கும் கடவுள் கணேசனை நினை.. கவலைகள் அகல அவன் அருளே துணை... காக்கும் கடவுள் கணேசனை நினை..🥥*

[06/09, 6:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-1🥥*

*விநாயகருக்கு அல்லல் தீருக்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*பார்வதியும் சிவனும் தாயம் விளையாடிய போது நடுவராக இருந்த நந்தி சிவனுக்கு ஆதரவாக கூறியதால் கோபம் கொண்ட பார்வதி தேவி, நந்திக்கு சாபம் கொடுத்தார். பின்னர் அவரே சாப விமோசனமும் கொடுத்தார். கணேச சதுர்த்தியின் போது விநாயகருக்கு விருப்பமான பொருளை சமர்பித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறவே அருகம்புல்லை படைத்து சாப விமோசனம் பெற்றாராம்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[06/09, 6:47 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥விநாயகனே வினை தீர்ப்பவனே... வேழ முகத்தோனே ஞால முதல்வனே... குணாநிதியே குருவே சரணம் ..🥥*

[06/09, 6:49 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-2🥥*

*விநாயகருக்கு அல்லல் தீருக்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*ஜ்வாலாசுரன் என்ற அனலன் வேண்டாத சேர்க்கையினால் தீயவனாகி சாபம் பெற்றான். இதனால் மூர்க்கனாக மாறி தேவர்களை இம்சித்து வந்தான். வரங்கள் பல பெற்றதாலும், பிறப்பிலேயே அவனது உடல் பெரும் அனலைக் கக்கியதாதால் அவனுக்கு அருகில் கூட யாரும் செல்ல முடியவில்லை. செல்பவர்களை எல்லாம் சாம்பலாக்கினான் ஜ்வாலாசுரன். என்ன செய்வது என்று புரியாத தேவர்கள் பிள்ளையாரை வேண்டி அவரது உதவியை நாடினர். கணநாதரும் அவனை ஒழித்து தேவர்களை காக்க அவனிருக்கும் இடம் சென்றார். அங்கு கணபதியின் கணங்கள் எல்லாம் வெம்மை தாங்காமல் ஓலமிட்டன. இதனால் கணபதியின் கோபம் எல்லை கடந்தது. ஜ்வாலாசுரனை பெரும் அனல் வடிவம் கொண்டு கணபதி தாக்கினார்.*


*அந்த அசுரன் ஓய்ந்துபோன தருணத்தில் அவனைப் பிடித்து விழுங்கி விட்டார் கணபதி. உஷ்ணம் தாங்காத கணநாதர் சக்தியை எண்ணி வணங்கினார். தேவர்கள் யாவரும் கணநாதரை குளிர்விக்கும் வகையில் என்ன என்னவோ செய்துபார்த்தார்கள். எதிலுமே தீ தணியவில்லை. சப்த ரிஷிகள் எனப்படும் அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய எழுவரும் சேர்ந்து ஒரு சாண் அளவுள்ள இருபத்தொரு அருகம்புற்களைக் கொண்டு வந்து கணபதியின் தலையில் வைத்தனர். இதனால் கணபதியின் உடல் குளிர்ந்து, வயிற்றில் இருந்த அனல் தணிந்தது.*


*அருகம்புல்லினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த பிள்ளையார் மகிழ்ந்தார். அதுமுதல் தனக்கு பிடித்த அருகம்புல்லைக் கொண்டு யார் பூஜை செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய வரம் தருவேன் என்று கூறினாராம் பிள்ளையார். ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர், சதுர்த்தியிலும் தூர்வாஷ்டமியிலும் பிள்ளையாரை அருகம்புல் சாற்றி வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[06/09, 6:53 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு... அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து..🥥*

[06/09, 6:56 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-3🥥*

*விநாயகருக்கு அல்லல் தீருக்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*யாஷினி தேவி என்ற தேவ மங்கை விநாயகரை திருமணம் செய்ய நினைத்து தவம் இருந்தாள். ஆனால் அதற்கு சம்மதிக்காத விநாயகர் அருகம்புல்லாக மாறி தனக்கு விருப்பமான பொருளாக தன்னுடனேயே இரு என்று வரமளித்தார் என்கிறது புராண கதை.*


*அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்*.


*அருகம்புல்லுக்கு ஈடானது எதுவும் இல்லை. தன்னுடைய செல்வங்களுக்கு மேலானது அருகம்புல் என்று அந்த குபேரரே கூறியுள்ளார். பாற்கடலில் இருந்து எடுக்கப்பட்ட அமிர்தம் அருகம்புல்லின் மீது விழுந்ததால் அதற்கு அழிவென்பதே கிடையாது. பூஜைக்கு உரிய இந்த புல்லிற்கு ஆகர்ஷன சக்தியை உறிஞ்சும் தன்மை உண்மை. நல்ல சக்தியை தேக்கி வைத்து தீய சக்தியை விலக்கி வைக்கும் தன்மை கொண்டது அருகம்புல்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[06/09, 6:59 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே.. வினைகளை வேறறுக்கும் துணைவனும் நீ தானே... வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே..🥥*

[06/09, 7:03 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-4🥥*


*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*வரலாறு, தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி அவர்கள் அருகம்பில் குறித்த ஒரு அரிய தகவலைத் தருகிறார்:*


*எதை தொடங்கினாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது என்பது பழம்பெரும் காலம் முதலே ஒரு முக்கிய செயலாக இருந்தது என்பது பல வேத சாஸ்திர புராண இதிகாசங்களில் காணலாம். அதுபோல பல புராதான மன்னர்களது ஆட்சியில் பிள்ளையாருக்கு உகந்த அறுகம்பில் கொண்டு சுப நிகழ்ச்சிகளை தொடங்கினார்கள்..*


*பண்டைய அரசு குறிப்புகளில்,  அருகம் புல், புல் வகைகளில் அரசு போன்றது. ஆகையால் ராஜாக்கள் பட்டாபிஷேக தினத்தன்று அருகம் புல்லை வைத்து ஒரு மந்திரம் சொல்லுவார்கள். ‘’அருகே, புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ அதே போன்று மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ எணன்று முடி சூடும்போது மன்னன் கூறவேண்டும் என்று வடமொழி நூல்கள் கூறுகின்றன’ (பக்கம்26, யாவரும் கேளிர், டாக்டர் இரா நாகசாமி)*


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[06/09, 7:06 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்... ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும் வீற்றிருக்கும் பிள்ளையார், வினைகள் தீர்க்கும் பிள்ளையார்(2)🥥*

[06/09, 7:12 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-5🥥*

*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*ஜனகமஹாராஜாவுக்கு தான்தான் பூவுலகில் தான தருமங்கள் செய்து மக்களை பசியின்றி காக்கும் சிறந்த மன்னர் என்கிற கர்வம் வந்தது...*


*அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என நினைத்த விநாயகர் ஒரு வேதியர்போல தன்னை மாற்றிக்கொண்டு ஜனகமஹாமன்னரின் அரண்மனைக்கு சென்று தான் மிகுத்த பசியோடு வந்திருப்பதாக கூற.. அந்த அரசரவையிலிருந்த மன்னரின் ராஜகுமாரன் அவருக்கு உரிய மரியாதை செய்து அரண்மனையின் உணவு பரிமாறும் அறைக்கு அழைத்துச்சென்று அவருக்கு தேவையான அறுசுவை உணவு வகைகளை வழங்குமாறு கூறினார்..*


*சற்று நேரத்தில் சேவகர்கள் ஓடிவந்து அரண்மனை உணவகத்தில் இருந்த உணவு அனைத்தும் தீர்ந்துபோனது. இருந்தும் அந்த அந்தன வேதியரின் பசி தீரவில்லை என்கிறார்கள்...*


*ராஜகுமாரனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. இவர் நிச்சயமாக மனிதர் இல்லை. தேவராகவோ, பூதமாகவோ இருக்க வேண்டும். அரண்மனையில் இனி சாப்பிடுவதற்கென எந்தப் பொருளும் இல்லை. காவலர்கள் மூலமாக ஊரிலுள்ள எல்லார் வீட்டிலும் இருந்து உணவு கொண்டு வரச்சொல்லுங்கள் எனக் கட்டளையிட்டான் ராஜகுமாரன். விஷயம் ஜனகருக்கும் பறந்தது. அவர் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். ஊரார் வரிசையாக உணவுப்பண்டங்களை அடுக்கினர். அந்தணர் வடிவில் இருந்த கணபதிக்கோ அது ஒரு கைப்பிடி அளவே இருந்தது. அதையும் காலி செய்துவிட்டு, பாவிகளே! பெரும் பசியுடன் வந்த எனக்கு கடுகளவு சாப்பாடு போட்டு, மேலும் என் பசியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே! உம்... போடுங்க சாப்பாட்டை, என்று கத்தினார். ஜனகர் அவர் அருகே வந்து, வேதியரே! உமக்கு கொடுக்க எங்கள் நாட்டிலேயே இப்போது ஏதுமில்லை. என்னை மன்னிக்க வேண்டும். உமது பசியைப் போக்கக்கூடியவர் என நீர் யாரை நினைக்கிறீரோ அங்கேயே போய் நீர் பசியாறிக் கொள்ளலாம், என்றார்.*


*மன்னனே! நீ தானே பரப்பிரம்மம். அப்படித் தானே ஊரெங்கும் சொல்லிக் கொண்டு திரிகிறாய். கடவுளுக்கு சமமான உனக்கு யாசகம் கேட்டு வந்த அந்தணனின் பசியைத் தீர்க்க முடியவில்லையே. ஒரு சிறு பகுதியை ஆளத்தெரியாத நீ, கடவுளாக இருந்து இந்த பிரபஞ்சத்தையே எப்படி காக்கப் போகிறாய்? என் பசியைத் தீர்ப்பதாக வாக்குறுதி தந்து விட்டு, அதைக்கூட காப்பாற்றாத நீயெல்லாம் தெய்வம் என்று சொல்லிக்கொள்கிறாயே, என்று அவருக்கு உரைக்கிற மாதிரி சொல்லிவிட்டு கோபப்படுவது போல் நடித்து வெளியேறி விட்டார். அவர் சென்ற பிறகு ஜனகர், தன்னைப் பரப்பிரம்மமாக நினைத்து கர்வத்துடன் நடந்து கொண்டதையும், யாசகம் கேட்டவருக்கு கூட உணவிட முடியாத தனது இயலாமையையும் எண்ணி வருந்தினார்.*


 *அரண்மனையில் இருந்து புறப்பட்ட அந்தணராகிய கணபதி, திரிசுரன் என்ற தன் பக்தனின் வீட்டிற்குச் சென்றார். திரிசுரனும் ஒரு அந்தணர். அவரது மனைவி விரோசனை. கணவர் யாசகமாகக் கொண்டு வரும் அரிசியை சமைத்து விநாயகருக்கு படைத்து விட்டு சாப்பிடும் பழக்கமுடையவள். கணவருக்கு பூஜை வேளையில் பணிவிடை செய்பவள். அவர்களின் வீட்டுக்குச் சென்றதும், திரிசுரன் வெளியே வந்து அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, தன் குடிசைக்குள் அழைத்துச் சென்றார். திரிசுரனே! நான் தீர்த்தயாத்திரை செல்கிறேன். வழியில் பசிக்கிறதே என்பதற்காக இந்த நாட்டு மன்னன் ஜனகரிடம் உணவு கேட்டேன். அவர்களோ குறைந்த அளவு தந்து, என் பசியை மேலும் தூண்டி விட்டார்கள். பசியடங்காத நான், உங்களிடம் உணவு கேட்டு வந்துள்ளேன். ஏதாவது கொடுங்களேன், என்றார்.* 


*விரோசனைக்கு கண்ணீர் முட்டியது. சுவாமி! மற்ற நாட்களில் கூட நெல்லோ, அரிசியோ பிøக்ஷயாக ஏற்று வருவார் என் பர்த்தா. இன்றோ, அவர் ஏதுமில்லாமல் வெறும் கையுடன் திரும்பி விட்டார். விநாயகருக்கு அர்ச்சனை செய்த அருகம்புல் மட்டுமே இங்குள்ளது. வேறு ஏதுமில்லை. நான் என்ன செய்வேன்? பசித்து வந்த தங்களுக்கு ஏதும் தர முடியாமல் தவிக்கிறேனே! என்று தங்கள் நிலைமையை வெளிப்படுத்தினாள். பெண்ணே! இதுபற்றி கவலை வேண்டாம். உன்னிடம் இருப்பதாகச் சொல்கிறாயே, அருகம்புல், அதில் ஒன்றிரண்டைக் கொடுத்தாலே போதும். என் பசி தீர்ந்து போகும், என்றார் சுவாமி. விரோசனையும் அவ்வாறே அவருக்கு இரண்டு அருகம்புல்லைக் கொடுத்தாள்.*


*கணபதி அதை வாயில் போட்டாரோ இல்லையோ, அந்த வீடு பொன்மயமாக ஜொலித்தது. அவ்வூரிலுள்ள குடிசைகளெல்லாம் மாளிகைகளாகி விட்டன. ஜனகரின் அரண்மனையில் முன்பையும் விட செல்வம் கொழித்துக் கொட்டிக் கிடந்தது. அவருக்கு பேராச்சரியம். அரண்மனைக்கு வந்த வேதியரே இதற்குக் காரணம் என்பதை அவர் புரிந்து கொண்டார். திரிசுரனின் இல்லத்திற்கு அவர் விரைந்தார். அப்போது விரோசனை, சுவாமி! தாங்கள் யார்? எங்கள் வீட்டின் நிலையையே மாற்றி விட்டீர்களே. பசும்புல்லுக்கு பசும்பொன் கொடுத்த புண்ணியரே! தங்களைப் பற்றிச் சொல்லுங்களேன், என்றதும் விநாயகர் தன் சுயரூபத்தை அவளுக்கு காட்டினார்*. 


*திரிசுரன் அவரிடம், சுவாமி! இந்த ஏழையின் வீட்டுக்கா எழுந்தருளினீர்கள்! நான் அருகம்புல் தவிர தங்களுக்கு ஏதும் தந்ததில்லையே! இனிக்கின்ற மோதகமும், சித்ரான்னங்களும் படைத்து உம்மை வழிபடும் இடங்களுக்கெல்லாம் செல்லாமல், எங்கள் மகாராஜா தங்களுக்கு ஏராளமான உணவிட்டும் அவர் வீட்டில் காட்சி கொடுக்காமல் இங்கு வந்து காட்சி தந்தமைக்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள அடியேன் விரும்புகிறேன், என்றார்.*


*இதற்குள் ஜனகரும் அங்கே வந்து விட, அவர் பரவசம் மேலிட கணபதியை வணங்கி, விநாயகரே! நானே பரம்பொருள் என இறுமாந்திருந்தேன். என் மாயையை தீர்த்த வல்லவரே! உம்மை மதிக்கத்தவறிய எனக்கு இனியும் இவ்வுடலில் உயிர் வேண்டாம். நான் உமது திருவடியை அடைந்து பாக்கியத்தை அருள்வீரா? நான் செய்த தவறுக்குரிய தண்டனை எதுவாயிருந்தாலும் கொடும்! ஆனால், என்னை மீண்டும் பிறவியெடுக்கச் செய்யாமல் தடுக்க வேண்டும், என்றார்.*


*கருணைக்கடலான விநாயகர் அவருக்கும் திரிசுரன் தம்பதிக்கும் அருள்செய்து, என்னைத் திருப்திப்படுத்த ஆடம்பரம் ஏதும் தேவையில்லை. ஒரு பூவையையோ, இலையையோ எனக்கு அர்ப்பணித்தாலே போதும். அதுவும் இல்லாதவர், எனக்கு மந்திரங்கள் கூறியும், என் திருநாமங்களைக் கூறியும் இதயத்தில் இருந்து அருகம்புல்லையும், அதற்கிணையான வன்னி இலைகளையும் தந்தாலே போதும், என்றார்*


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[07/09, 8:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-6🥥*

*விநாயகருக்கு அல்லல் தீருக்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*பாம்பும் கீரியும் பரம எதிரிகள். இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்தால் தாக்கிக் கொல்லாமல் விடா. பாம்பு கடிக்கும் போது விஷத்தைப் போக்குவதற்காக ஒவ்வோரு முறையும் கீரி, அருகம் புல் மீது படுத்துப் புரண்டு சக்தி பெறும் என்பதும் கவனிக்கத்தக்கது.*


*அருகம் புல் பெயரிலேயே சக்தி கொடுக்கும் சூரியன் பெயரும் (அருகன்) இருக்கிறது. அருகன்=சூரியன்=ஆர்கோஸ் (கிரேக்கம்)= பர்கோ தேவஸ்ய( காயத்ரி மந்திரம்) எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய சொற்கள்.*


*இலங்கை மக்களும் நாட்டார் சமூகத்தினரும் அருகின் பெருமையை நன்கு அறிவர். இலங்கையில் குழந்தைகளுக்கு ‘’பால் அரிசி’’ வைப்பார்கள். பள்ளிக்குப் போகும் முன் குழந்தைகளுக்கு பாலில் அருகம் புல்லைத் தோய்த்து வாயில் விடுவர்.*


*கல்யாண காலங்களில் மணமக்களை வாழ்த்தி அருகரிசி போடுதலும் உண்டு.*


*இப்படி பல ஆய்வுகளில் அருகம்பிலுக்கு இருக்கும் மகத்துவத்தை தெரிந்துகொண்டு. அப்படிப்பட்ட உயர்வான அருகம்புல்லை அன்புடன் பிள்ளையாருக்கு சாற்றுவது எத்தனை சிறப்பு என்பது புரிகிறதா?...*


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[07/09, 8:46 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன் சன்னதி சரண் அடைந்தோமே..🥥*

[08/09, 7:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-7🥥*

*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*🌾தோப்புக்கர்ணமும், அருகம்புல், எருக்கமாலை, அற்புதம்..🌾*


*கடுமையான தவம் செய்து சிவனின் சாகாவரம் பெற்ற, விநாயர்போன்ற முக தோற்றம் கொண்ட கஜமுகாசுரனின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது....* 


*இந்திரன் முதலான தேவர்களையும், நவக்கிரகங்களையும் அவன் ஆட்டி வைத்தான்.* 


*அவர்கள் தினமும் இருட்டறையில் அடைக்கப்பட்டு தேவையில்லாமல் சித்ரவதை செய்யப்பட்டனர். ஒருமுறை அவர்கள் அனைவரையும், மொத்தமாக ஒரு மைதானத்தில் நிறுத்திய யானை முகம் கொண்ட கஜமுகாசுரன், சுக்ராச்சாரியாரையும், முன்னாள் அசுரத்தலைவனும் தற்போது தனக்கு அமைச்சராக இருப்பவனுமான அசுரேந்திரன் ஆகியோரையும், அசுரத்தளபதிகள், அசுரமக்கள் அனைவரையும் வரவழைத்தான். அசரகுல திலகங்களே! தேவர்கள் நம்மை வென்று விடலாம் எனக்கருதினார்கள். ஆனால், நான் சிவனாரிடம், அவரது சக்தியைத் தவிர வேறு எதனாலும் அழியமாட்டேன் என்ற வரம் பெற்றிருக்கிறேன். எனவே, இந்தத் தேவர்கள் என்னை எதுவும் செய்ய இயலாது. நம்மை பல சமயங்களில் இவர்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர். நம்மை வென்று விட்டதாக மார்தட்டியுள்ளனர்.*


*இப்படிப்பட்ட கொடியவர்கள் இப்போது நம்மை வணங்கி நிற்கின்றனர். ஆனால், வணக்கத்திலும் இப்போது ஒரு வித்தியாசத்தைக் காணப்போகிறீர்கள். இதோ! இவர்கள் அனைவரும் தங்கள் காதுகளை மாறுகைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும். உட்கார்ந்து உட்கார்ந்து எழ வேண்டும். தோப்புக்கர்ண வழிபாடு என்பது இதற்குப் பெயர்.*


*இப்போது தேவர்கள் என் முன்னால் தோப்புக்கர்ணம் போடப் போகிறார்கள். நீங்கள் பார்த்து ரசித்து கைத்தட்டி மகிழுங்கள், என்றான். பின்னர் தேவர்களை நோக்கி உம் என்று அதட்டினானோ இல்லையோ, நடுநடுங்கிப் போன தேவர்கள் 108 முறை தோப்புக்கர்ணம் போட்டு, கால் வலித்து மயங்கிச் சாய்ந்தனர். அவர்கள் படும் அவஸ்தையைப் பார்த்து சுக்ராச்சாரியாரும், அசுரேந்திரனும் கைகொட்டி ரசித்தனர். வேடிக்கை பார்க்க வந்த அசுரமக்கள், அவர்கள் மீது கதாயுதங்களை வீசினர். அவை அவர்கள் உடல்களைப் பதம்பார்த்து ரத்தம் கொட்டியது. இப்படி நடந்த கொடுமைக்குப் பிறகு, அவர்களை சிலகாலம் விடுவித்தான் கஜமுகாசுரன்.* 


*தேவர்கள் இதுதான் சமயமென கைலாயத்தை நோக்கி விரைந்தனர். வாசலில் சின்னக்கணபதி வீற்றிருந்தான். விதிமுறைப்படி அவர்கள் கணபதியைப் பூஜித்தனர். கணபதியே! எங்கள் நிலையைப் பார்த்தீரா! பல தவங்கள் செய்தாலும், இறைவனின் சோதனைக்கு நாங்கள் ஆளாகியுள்ளோம். கஜமுகாசுரனுக்கு தங்கள் தந்தையார் தந்த வரத்தால் நாங்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. காக்கும் கடவுளே! கணபதியே! நீர் தான் எங்களுக்கு அருள வேண்டும். சிவபெருமானை சந்திக்க அனுமதி தர வேண்டும், என்றனர். கணபதி அவர்களை நோக்கி புன்னகைத்தார்.*


*தேவர்களே! கவலை வேண்டாம். என்னைத் தஞ்சமடைந்தவர்களை கைவிட மாட்டேன். வாருங்கள், தந்தையாரைப் பார்க்கச் செல்வோம், எனக்கூறி அவர்களை அழைத்துச் சென்றார்.* 


*தேவர்களின் நிலை கண்ட சிவபெருமான் கொதித்துப் போனார். தேவர்களே! தேவராயினும், அசுரராயினும் நான் நீண்ட ஆயுள் என்னும் வரத்தைக் கொடுப்பது உலக மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே! கஜமுகாசுரன் நான் கொடுத்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால், அவன் சக்தி இழந்தவனாகிறான். இருப்பினும், நான் அவனுக்கு கொடுத்துள்ள வரத்தின்படி, என் சக்தியான கணபதியை அனுப்பி அவனை சம்ஹாரம் செய்கிறேன், என்றதும், ஆஹா... விமோசனம் அடைந்தோம், என்று சொன்ன தேவர்கள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கணபதியைப் புகழ்ந்து பாடினர்.* 


*பின்னர், தந்தையின் கட்டளைப்படி, கணபதி அசுரர்களின் பட்டினமான மதங்கநகரத்திற்கு படைகளுடன் புறப்பட்டார். அசலன் என்ற பூதகணம் அவரை தன் தோளில் ஏற்றிக்கொண்டது. சின்னக் கணபதியின் வருகை பற்றி, மதங்கநகருக்கு தகவல் தெரிந்து விட்டது யாரோ ஒரு சிறுவன், போருக்கு வருகிறான் என்பதைக் கேட்ட கஜமுகாசுரனும், சுக்ராச்சாரியார், அசுரேந்திரன் ஆகியோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். தேவர்களுக்கு போயும் போயும் ஒரு குழந்தை தானா தலைவனாகக்கிடைத்தான். இந்த அவமானத்தை என்னவென்று சொல்வது? என்று தங்களுக்குள் கேலி பேசிக்கொண்டனர். மதங்கநகரத்தை சின்னக்கணபதி அடையும் முன்பே, கஜமுகாசுரன் தனது படைகளுடன் போர்க்களத்தில் தயாராக நின்றான்.* 


*கணபதி தேவர்கள் புடைசூழ அங்கு வந்ததும், கஜமுகாசுரன் அவரை நோக்கி, ஏ சிறுவனே! என்னைப் போலவே யானை முகத்துடன் நீ பிறந்துள்ளதால், உன்னை உயர்ந்தவனாக எண்ணிக் கொள்ளாதே. நீ குழந்தை. பலகாலம் வாழ வேண்டியவன். இந்த தேவர்களின் பேச்சைக் கேட்டு உன் உயிரைப் போக்கிக் கொள்ளாதே. என் சிறுவிரலின் பலம் கூட நீ இருக்க மாட்டாய். திரும்பிப் போய்விடு. நீ சிறுவன் என்பதால், உன் மீது கருணை கொண்டு உன்னை திரும்பிச் செல்ல அனுமதிக்கிறேன். போய்விடு, என்றான்.*


*கணபதி கலகலவெனச் சிரித்தார்... இன்னும் சிறிது நேரத்தில் கஜமுகாசுரன் என்னவாகப்போகிறான்..*

*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[08/09, 8:03 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥மஹா கணபதிம்…  ஸ்ரீ மஹா கணபதிம்… ஸ்ரீ மஹா கணபதிம் மனசா ஸ்மராமி.. மஹா கணபதிம் மனசா ஸ்மராமி.. மஹா கணபதிம் மனசா ஸ்மராமி.. மஹா கணபதிம் மனசா ஸ்மராமி.. வசிஷ்ட வாம தேவாதி வந்தித..🥥*

[09/09, 12:38 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-9🥥*

*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*🌾தோப்புக்கர்ணமும், அருகம்புல், எருக்கமாலை, அற்புதம்..🌾*

இந்துக்களின் விநாயகர் வழிபாடுகளில் முக்கியமானது விநாயகரின் முன்னால் தமது தலையில் மூன்று முறை குட்டி தோப்புக்கரணம் போட்டு வணங்கும் முறையாகும். இந்த வழிபாட்டு முறை எவ்வாறு வந்தது என்பதற்கு புராணக் கதைகளில் வேறுபட்ட காரணங்கள் கூறப்படுகின்றன.


கதை-1 தோப்புக்கரணத்தை ஆதியில் உண்டாக்கியவர் மஹாவிஷ்ணு. ஒரு முறை மருமான் கணேசரைப் பார்க்க கைலாயம் சென்றவர் குழந்தைக்கு விளையாட்டு காட்டுவதற்காக தன் சக்கரத்தைச் சுற்றிக் காட்டினார். குழந்தை தன் தும்பிக்கையை நீட்டி சக்கரத்தை பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டது. என்ன செய்தும் அதைத் திருப்பி வாங்கமுடியாமல் கடைசியில் விஷ்ணு தன் நான்கு கைகளினாலும் தன் இரு காதுகளைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட்டார். இதை ஒரு வேடிக்கையாகப் பார்த்த குழந்தை விழுந்து விழுந்து சிரிக்க, வாயிலிருந்த விஷ்ணுசக்கரம் வெளியே விழுந்தது.


மஹாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக்கொண்டது சமஸ்கிருதத்தில் தோர்பிஹ் (கைகளால்) கர்ணம் (காது) என்று குறிப்பிடப்பட்டது.இதுதான் காலக்கிரமத்தில் 'தோப்பிக்கரணம்', 'தோப்புக்கரணம்' என்றாகியிருக்கிறது. மஹாவிஷ்ணுதான் இதை முதலில் தொடங்கினார், மனிதர்கள் அல்ல, என்பதற்கு சான்று 'தோர்பிஹ்கரணம்' என்ற சொல்லிலேயே அடங்கியிருக்கிறது. இது புரிய சமஸ்கிருதத்தில் சிறிது இலக்கண அறிவு தேவை.


அதாவது, 'தோர்பிஹ்' என்றால் 'பல கைகளால்'. 'தோஸ்' என்பது கை. முதல் வேற்றுமை ஒருமை 'தோஹ்'. 'கைகளால்' என்பது மூன்றாம் வேற்றுமை. 'ஒரு கையால்' என்பதற்கு 'தோஷா'.'இரண்டு கைகளால்' என்பதற்கு 'தோர்ப்யாம்'. மனிதர்களாகிய நாம் இரண்டு கைகளால் போடும் தோப்புக்கரணத்தை 'தோர்ப்யாம் கர்ணம்' என்றுதான் சொல்லவேண்டும். இது பேச்சு வழக்கில் திரிந்தால்கூட 'தோப்பாங்கரணம்' என்றுதான் ஆகியிருக்குமே தவிர, 'தோப்பிக்கரணம்' என்றோ 'தோப்புக்கரணம்' என்றோ ஆகியிருக்காது. 'தோர்பிஹ்' என்று மூலரூபத்தில் இருந்திருந்தால் தான் அது சிதைந்து 'தோப்பி', 'தோப்பு' என்று ஆகியிருக்கும். 'தோர்பிஹ்' என்பது இரண்டுக்கும் மேற்பட்ட பல கைகளைக்குறிக்கும் 'பஹுவசன'மாயிருக்கிறது. விஷ்ணுவுக்கு நான்கு கைகள். அதனால்தான் அவர் நான்கு கைகளால் காதைப் பிடித்துக்கொண்டதை 'தோர்பிஹ்' என்று முதலில் சொல்லப்பட்டு அது 'தோப்பி', 'தோப்பு' என்று சிதைந்திருக்கிறது!


கதை2-ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலத்தினுள் கங்கை நீரை அடக்கி வைத்திருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. அகத்தியர் தட்டி விட்ட காகத்தைத் திரும்பிப் பார்த்தார். அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில் ஒரு சிறுவன் நின்றுகொண்டு முனிவரைப் பார்த்துச் சிரித்தான்.


கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார். பின்னர் இந்த வணக்க முறை விநாயகரை வணங்கும் ஒவ்வொருவரம் பின்பற்றத் தொடங்கினர்.


கதை-3 மற்றொரு புராணக் கதையில். கஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்களை தன்னைக் கண்டால், தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். அதுமுதல் விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[09/09, 2:31 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🥥விநாயகர் சதுர்த்தி தொடர்-8🥥*

*விநாயகருக்கு அல்லல் தீர்க்கும் அருகம்புல் சாற்றுவது ஏன்?*


*🌾தோப்புக்கர்ணமும், அருகம்புல், எருக்கமாலை, அற்புதம்..🌾*

*சிறுவனே! ஏன் சிரிக்கிறாய்? நீ கணங்களுக்கு அதிபதி என்ற கர்வமா? அல்லது தேவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியமா? இந்தக் கோழைகளை நம்பி மோசம் போய் விடாதே! என்று கஜமுகாசுரன் சொல்லவும், கணபதி பதிலேதும் சொல்லாமல் மீண்டும் சிரித்தார்.* 


*கஜமுகாசுரனுக்கு கோபம் அதிகமாயிற்று. கோபமாக பேசுபவர்களைப் பார்த்து சிரிப்பது என்பது ஒரு வகையான கலை. இந்த சிரிப்பு மேலும் கோபத்தைத் தூண்டும். கோபம் எங்கே அதிகமாகிறதோ, அங்கே தோல்வி உறுதிப்படுத்தப்பட்டு விடுகிறது.*


*சின்னஞ்சிறுவா! என்னையே கேலி செய்கிறாயா? நான் சிவபெருமானின் அருள் பெற்றவன். மிருகங்களோ, பறவைகளோ, தேவர்களோ என்னை ஏதும் செய்ய முடியாது. அந்தச் சிவனின் சக்தியைத் தவிர வேறு எதுவுமே என்னை அழிக்க முடியாது. என்பதை அறியாமல், இந்த தேவர்களின் ஆயுதங்களை நம்பி வந்து விட்டாய். நீ சிறுவனாய் இருப்பதால் மீண்டும் மன்னிக்கிறேன். போய்விடு, என கர்ஜித்தான்.*


*கணபதி கலங்கவில்லை. இந்த கர்ஜனைக்கும் தனது களங்கமற்ற சிரிப்பினையே பதிலாகத் தந்தார். கோபம் உச்சியைத் தொட, தன்னிடமிருந்த சில அம்புகளை கணபதியின் மீது எய்தான் கஜமுகன். கணபதி அவற்றைத் தன் கையில் இருந்த கதாயுதத்தால் தட்டியே நொறுக்கி விட்டார்.*


*உம்...உம்... சூரனாகத்தான் இருக்கிறாய். இதோ! இந்த நாகாஸ்திரத்துக்கு பதில் சொல், இந்த இந்திராஸ்திரத்துக்கு பதில் சொல், இந்த வருணாஸ்திரத்துக்குப் பதில் சொல், இந்த வாயுவாஸ்திரம், நரசிம்மாஸ்திரம், பிரம்மாஸ்திரம் ஆகியவற்றுக்கு பதில் சொல், என ஒவ்வொரு அஸ்திரமாக அனுப்பினான் கஜமுகன். அவை அனைத்துமே, சிவசொரூபரான கணபதியின் காலடியைத் தழுவி பாவ விமோசனம் அடைந்தன. கஜமுகாசுரன் யோசிக்க ஆரம்பித்து விட்டான். வந்திருப்பவன் சிறுவன் என்றாலும் சாதாரண மானவன் அல்ல. அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை அறிந்து, சிறுவனே! இந்த மாயவித்தை கண்டெல்லாம் நான் நடுங்கி விட மாட்டேன். யார் நீ, தைரியமிருந்தால் சொல், என்றான்.*


*கஜமுகா! உனக்கு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். நீ என் தந்தையின் பக்தன் என்பதால், இவ்வளவு நேரமும் பொறுத்திருந்தேன். தேவர்களும், மனிதர்களும், பறவைகளும், மிருகங்களும், அம்பு முதலான ஆயுதங்களும் உன்னை அழிக்க முடியாது என்பது வாஸ்தவம் தான். இந்த வரத்தையே என் தந்தையிடமிருந்து நீ பெற்றிருக்கிறாய். நான் சிவபுத்திரன். அவரது சக்தி. சிவனின் அம்சத்தால் உனக்கு அழிவு என்பதை மறந்து விட்டாயே. மேலும், நானும் மிருக வடிவினனும் அல்ல. தேவனும் அல்ல, பறவையும் அல்ல, மனிதனும் அல்ல. மிருகமும், தேவவடிவும் கலந்தவன். ஒருவேளை, இந்த வடிவாலும் நீ அழிய முடியாது என்ற வரமிருந்தாலும் கூட ஆயுதங்களால் தான் நீ அழிய முடியாது என்று வரம் பெற்றிருக்கிறாயே ஒழிய.. இதோ... என் உறுப்பான தந்தத்தால் அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற வில்லையே. எனவே, உனக்கு சக்தியிருந்தால் இதைத் தடுத்துப்பார், என்ற கணபதி, ஆவேசம் பொங்கியவராக தன் வலதுபுற கொம்பை ஒடித்தார். அப்போது அண்டசராசரமும் கிடுகிடுத்தது. கஜமுகன் முதலான அசுரர்கள் நடுநடுங்கினர். அவர்களால் ஓரிடத்தில் நிற்க முடியாத படி உலகம் அங்குமிங்கும் தள்ளாடியது. கணபதியே சாந்தம் கொள்வீர்! என தேவர்கள் வேண்டிக் கொண்டனர்.* 


*ஒடித்த கொம்பை கணபதி, கஜமுகாசுரன் மீது வீசி எறிந்தார். அது அவன் உடலை இருகூறாகக் கிழித்தது. ஆனாலும், கணபதியின் தந்தம் பட்டதால் அவனுக்கு ஞானம் பிறந்தது. அது மீண்டும் அவரையே வந்து சேர்ந்து ஒடிந்த பகுதியில் ஒட்டிக் கொண்டது. என்னை மன்னிக்க வேண்டும் பெருமானே! தாங்கள் சிவாம்சம் என்பதை அறியாமல் தங்களுடன் மோதி விட்டேன். எனக்கு முக்தி தர வேண்டும், என அவரது கால்களில் வந்து விழுந்தான். தனது பாதத்தை கஜமுகன் பற்றியதும், கணபதி அமைதியானார். கஜமுகனே! மனதில் அசுர குணங்களுடன் இறைவனை வழிபட்டு என்ன பலன்? நீ சிறந்த பக்தன் தான், ஆனால், கெட்ட குணங்கள் உன்னை ஆக்கிரமித்திருந்தன. என் நல்லாசியால், நீ ஞானம் பெற்றாய். பிளவுபட்ட உன் யானை முக உடல், இனி மூஞ்சூறாக மாறும். நீயே எனக்கு வாகனமாக இருந்து என்னை உலகெங்கும் சுமந்து செல்வாய், என அருள்பாலித்தார்.*


*கஜமுகாசுரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். கணபதியின் வாகனமாகும் பாக்கியம் பெற்றமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தான். கருணைக்கடலே! தங்களால் என் உயிரை எடுத்து நரகத்திற்கு அனுப்ப முடியும் என்றாலும் கூட, உம் அருள் எம்மைக் காத்தது. பகைவர்க்கும் அருளிய பரம்பொருளே! ஆதியந்தம் இல்லாதவரே! முதல்வரே! உம்மை வணங்குகிறேன், என அவர் முன்னால் தோப்புக்கர்ணம் போட்டான்.* 


*பின்னர் அவனை மூஞ்சூறாக மாற்றிய கணபதி, அதில் ஏறி, தேவர்கள் புடைசூழ வடதீவுக்குச் சென்றார்.*


*அங்கே திருமால், பாம்பாய் மாறி கிடந்தார். கணபதியின் காலடி அங்கு பட்டதும், விமோசனம் பெற்று சுயரூபம் அடைந்தார். மருமகனின் வெற்றியைப் பாராட்டினார். வந்த வேலை சுபமாக வந்த மகிழ்ச்சியில், அவர் வைகுண்டம் திரும்பினார்.*


*கணபதியை வணங்கிய தேவர்கள், இதுவரை கஜமுகாசுரனுக்கு போட்ட தோப்புக்கர்ணத்தை   தங்களுக்கு போடுகிறோம். இவ்வாறு செய்பவர்களுக்கு தாங்கள் அருள் செய்ய வேண்டும், என வேண்டிக் கொண்டனர். அப்படியே ஆகட்டும், என அருள் செய்த கணபதி, தாய், தந்தையிடம் வெற்றி செய்தியை அறிவித்தார். அவர்கள் அவரை வாழ்த்தினர்.*


*இந்நேரத்தில் காஷ்யப முனிவரின் மனைவியான அதிதி, விநாயகரை எண்ணி பூலோகத்தில் தவமிருந்து கொண்டிருந்தாள். விநாயகப் பெருமானே! நீர் என் வயிற்றில் பிறக்க வேண்டும், என்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது.*


*🥥🥥தொடரும்🥥🥥*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*செளக்கியமா... செளக்கியமா* 💖

 

*செளக்கியமா... செளக்கியமா*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:07 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*ஆசை நாயகனே சௌக்கியமா உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்..... உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில்.. உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்..*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:11 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*ஹே ஓடக்கர மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா..*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:17 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*சந்தன பூவே சந்தன பூவே செளக்கியமா...*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:21 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது... கருடா செளக்கியமா...*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:25 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*என்னம்மா கண்ணு  செளக்கியமா... ஆம்மாம்மா கண்ணு செளக்கியம்தான்..*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*செளக்கியமா... கண்ணே  செளக்கியமா.. செளக்கியமா கண்ணே செளக்கியமா..*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*என்னம்மா.. செளக்கியமா.. எப்படியிருக்கு மனசு... ஏதோ உங்க ஞாபகத்தாலே பிழைச்சு கிடக்குது உசிறு...*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:30 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*கல்யாணம் ஆனவரே செளக்கியமா...உங்கள் கண்ணான பெண்மயிலும் செளக்கியமா...*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:31 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*என்னடி பாப்பா செளக்கியமா...என்னடி பாப்பா சௌக்கியமா தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ..*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*செளக்கியமா... செளக்கியமா*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

[04/09, 4:37 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

*👍🏆பாடலின் இசையை கேட்டு.. பாடலை கண்டுபிடித்து... அந்த பாடல்கள் தொகுப்பின் "தலைப்பு" என்ன என்று கண்டுபிடியுங்கள்...👍🏆*

💖🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖

✅"பாடல்களோடு ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தீர்களா..🎢*

 [27/08, 8:34 AM] GOPAL & ARTHI  KRISHNAN: ♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️

*ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா*...?


தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!


ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.

வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.

பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.


இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.


ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.

* ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.

மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.


திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது....!!!!


* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.


* கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

* தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.

* இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.

கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.


வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.


* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.

வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.


சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.


* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.

இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.

வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது....!!!!


முக்கிய குறிப்பு:-

இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்...!!!!

[27/08, 7:28 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎶

*ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.*


*இன்றய நிகழ்ச்சியில் ஊஞ்சல் பாடல்களை கேட்டு மகிழலாம்..*

🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢

[27/08, 7:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- ஆகாய பந்தளிலே பொன்னூஞ்சல் ஆடுத்தம்மா...*


*திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ நேர்மறை எண்ணங்களை தருவதாகவும், மணமக்களுக்கு மகிழ்ச்சி தரும் சடங்காக கருதப்படுகிறது ....*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 7:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- ..ஓ ஹோ ஓ ஆசைதீர ஆடலாமே ஊஞ்சல்மேலே*


*🎵ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.....*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 7:50 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- கண்களா.. மின்னலா.. கூந்தலா.. ஊஞ்சளா.. இந்த சந்தேகம் நீ வந்ததாலா..*


*🎵கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது......*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 7:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- உள்ளத்தில் ஒரு ஊஞ்சல்.. அதில் உட்காரும் இளம் தென்றல்..*


*🎵தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.......*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:05 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே.. உதிர்ந்த மாயம் என்ன...*


*🎵 துயரமோ கோபமோ ஊஞ்சல் ஆடினால் தணியும்.......*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:10 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- ஆனந்தம் ஆனந்தம் பாடும்.. மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்...*


*🎵 இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.......*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:20 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- நெஞ்சினிலே நெஞ்சினிலே.. ஊஞ்சலே...கல்யாண கல்யாண கனவு என்னுள்ளே...*


*🎵 பழைய காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை........*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:25 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- பொன்மானே சங்கீதம் பாடிவா... அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா..*


*🎵 வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்........*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:30 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- அடி பெண்ணே... பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்க்கை ..*


*🎵 இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது....!!!!.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:35 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- மயிலே மயிலே உன் தோகை எங்கே.. ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ ..*


*🎵 சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது....*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:45 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎵

*💖பாடல்:- ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான்  ஊஞ்சல் ஆடுது..  ..*


*🎵 ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.....*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[27/08, 8:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎢🎶

*👍✅"பாடல்களோடு ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தீர்களா..🎢*


*மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் வேறு ஒரு சிறப்பு விவரங்களோடு உங்களை சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.*

கோகி-ரேடியோ மார்க்கோனி, புது தில்லியிலிருந்து....🙏

🎵🎶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎶🎵

பாடல்களும் நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*

 [26/08, 4:50 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶💖`நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும்’ - என்பதுதானே நம் அனைவரின் ஆசை. ஆனால், ஒருவரின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது அவருடைய மனநிலை மட்டுமே. நாம் வாழ்க்கையில், இரண்டு வகையான மனிதர்களைச் சந்தித்திருப்போம். ஒரு பிரிவினர், தங்களுக்குக் கிடைத்த சாதாரண வெற்றியைக்கூட கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். (இனிமையான சுவீட் கொடுத்து கொண்டாடுவார்கள்) மற்றொரு பிரிவினரோ, கடுமையான முயற்சியால் கிடைத்த வெற்றியைக்கூட கொண்டாட மாட்டார்கள். மாறாக, `இதைவிட இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்திருக்கலாமே’ என்று வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதைத்தான், `மகிழ்ச்சி, துக்கம் இரண்டும் கிடைக்கும் வெற்றி என்பது அந்தந்த தருணங்களில் இல்லை; அது, நம் மனநிலையில் இருக்கிறது’ என்கிறார்கள் அறிஞர்கள். சுருக்கமாக, நமக்கு திருப்தியைத் தருவது பாசிட்டிவ் நேர்மறை எண்ணங்கள்தான்...*


*இன்றய நிகழ்ச்சியில் ஐம்புலன்களுக்கும் மகிழ்ச்சித்தரும் எவையும் நமது மனதை நேர்மறைத்தன்மைக்கு கொண்டுவரும் சக்திகள். எனவே "நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள் மற்றும் அதன் தொடர்புடைய 12 பாடல்களையும் கேட்கலாம்...!"*  

🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶


👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 4:58 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் இல்லம் சங்கீதம்.. அதில் ராகம் சம்சாரம்..🎶🎵*


*1.நமது வீடுகளில் வரவேற்க பாசிட்டிவ் வார்த்தைகள்! வருக வருக, ஆனந்தம் ஆனந்தம்,  மகிழ்ச்சி மகிழ்ச்சி  எல்லாம் நன்மைக்கே, ஓம் நமச்சிவாய, நமோ நாராயணா,  போன்ற வார்த்தைகளடங்கிய படங்களை வாசல் கேட், கதவு, வீட்டின் வாசல் முகப்பு போன்ற இடத்தில், கண்ணில் படும்படியாக மாட்டிவைக்கவும். அதனுடன் கலர்ஃபுல்லான சிறிது பிளாஸ்டிக் மலர்களைச் செருகிவைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இவைகள் நமது மனங்களையும் நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் மனநிலையையும் மகிழ்ச்சியாக மாற்றியமைக்கும் தன்மை கொண்டது.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:08 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎵🎶பாடல் காதல் நீதானா காதல் நீதானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா..*🎶🎵

*2.உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களையும் மலரும் நினைவுகளையும் போட்டோக்களாக, மகிழ்ச்சியான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைக்கலாம். அதை பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியான எண்ணங்கள் மனதில் தோன்றும். முகம் பார்க்கும் கண்ணாடி, தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம்,  போன்ற கண்ணாடி பொருட்களை வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு மனநிலையை உருவாக்கும். கேட்ட சக்திகளை கண்ணாடி வெளிச்சம் ஓட ஓட விரட்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:13 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நிஜம்தானா*🎶🎵

*3.பிடித்த நிறங்கள்:-வண்ண  வண்ண நிறங்களில் அமைந்த கதவு மற்றும் சன்னல் திரைகள் உட்காரும் இறுக்கை மற்றும் மேஜை மற்றும் தரை விரிப்புக்கள். உடைகள் போன்றவற்றை உபயோகிப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:20 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்து*🎶🎵 


*4. வாசனை புகை மற்றும் வாசனை திரவியங்கள் ... ஊதுபத்தி, சாம்பிராணி, பன்னீர், சந்தானம், ஜவ்வாது போன்றவைகளை உபயோகிப்பது மனதுக்கு புத்துணர்ச்சியை தரும்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் வெள்ளிமணி ஓசையிலே உள்ளமென்னும் கோவிலிலே..*🎶🎵


*5. மணியடிக்கும் ஓசை, சீன (பிங் சுயி) தொங்கும் காற்று மணியோசை குச்சிகள் போன்றவற்றால் ஏற்படும் மெல்லிய மணியோசை மனதுக்கு சுகம் தரும் ஓசை, அதன் அதிர்வுகள் கெட்ட சக்திகளை ஓடச்செய்யும்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் அடி ராக்கம்மா கையை தட்டு..*🎶🎵


*6.ஒவ்வொரு அறையாக சென்று கைதட்டுதல் அல்லது குத்தடி குத்து, கும்மாங் குத்து, புடிச்சிக்கோ குத்து. போன்ற விளையாட்டுக்களை ஒவ்வோர் அறைகளிலும் விளையாடுவது கையை கையால் குத்துவது ஒரு யோகாசனமாகும் மகிழ்ச்சியாக கைகளை தட்டி ஓசையெழுப்பி விளையாடுவது துர் சக்திகளை விரட்டியடிக்கும் அதோடு நமது உடலின் சுரப்பிகளை சீராக இயக்கும் அற்புதமான யோகாசனமாகும்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:32 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு*🎶🎵 


*7.வீட்டில் இசைக்கருவிகளை விரிசையாக காட்சிப்படுத்துவதும்... மங்களகரமானது, புல்லாங்குழல் ஸ்ரீ கிருஷ்ணன், கண்ணன், ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாகவே கருதப்படும், எளிய இசைக்கருவிகளான புல்லாங்குழல், மவுத்தார்கண், ஜாலரா, சலங்கை, சங்கு, சோழிகள் "கடம்" மண் பானைகள், கஞ்சீரா, தப்பட்டை, மேளம், போகி மேளம், சில ஊதல்கள்,போன்ற  மிக அதிக விலையில்லாத இசைக்கருவிகளைகூட வாங்கி பூஜையறையில் வைப்பது நமக்கும் மற்றும் நமது வீட்டிற்கு வருகைதருவோர்களுக்கும் மகிழ்ச்சி தரும் பொருட்கள். ஆகவே நமது வீட்டின் சுற்றுச்சூழல் சுபமானதாக மாறிவிடும்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:35 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன்கை ராசி*🎶🎵


*8.சிலவகை நம்பிக்கைத்தரும் அத்திஷ்டம் தரும் பொருட்களை, பிரமீடு, முத்து பவழம் போன்ற  நவரத்தின கற்கள், ஸ்படிக விநாயகர், சிரிக்கும் பொம்மை, தலையாட்டி பொம்மை, பணத்தவளை, உலோக காசுகள், சாமி டாலர், சந்தன கிண்ணம், குங்கும சிமிழ், போன்ற மேலும் பல்   பூஜையறையில் மற்றும் வரவேற்பறையில் வைப்பதும் நேர்மறை எண்ணங்களுக்கு வலிமை சேர்க்கும்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:39 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல்:- சின்ன பாப்பா எங்கள் செல்ல பாப்பா..*🎶🎵


*9. உளர் திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி, வேர்க்கடலை, மற்றும் ஆரஞ்சு மிட்டாய், இஞ்சி மிட்டாய், சிப்ஸ் மற்றும் பிஸ்கட்டுக்கள், போன்ற சாப்பிடக்கூடிய சிலவகை உணவுப்பொருட்களை சாப்பிடும் மேசையின் மீது அனைவரது பார்வையில் படுமாறு வரிசையாக வைக்கவேண்டும். (👁️கண் படாது) இது வீட்டில் உள்ளவர்களுக்கு மனதளவில் ஒரு எழுச்சியை உண்டுபண்ணும் அதாவது உடலையும் மனதையும் சீராக வைக்க சில சுரப்பிகளை சுரக்கச்செய்யும் யுக்திகள்...* 

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:43 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம் அன்பை தருமா..🎶🎵*


*10. உற்சாகம் தரும் பாடல்களை அடிக்கடிக் கேட்கலாம். கடவுள் நம்பிக்கை இருப்பவர்களாக இருந்தால், பக்தி பாடல்களைக் கேட்கலாம். நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்; எதிர்மறை எண்ணங்கள் நீங்க வழி ஏற்படுத்தித் தரும்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 5:47 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎶🎵பாடல் ஏ  குருவி சிட்டுக்குருவி....🎶🎵*


*11.வீட்டில் அணில், குருவிகள் சப்தம் மற்றும் குழவி(கெட்ட அதிர்வு இல்லாத வீட்டில்தான் குழவி வீடுகட்டும்) சப்தம் சிறப்பானது. பூனை, நாய், மீன்கள்...(ஆடு, மாடு, குதிரை) என செல்லப்பிராணிகளை வளர்ப்பது பாசிட்டிவ் எண்ணங்கள் வளர உதவும். செல்லப்பிராணிகளை அக்கறையோடு வளர்ப்பது, நம் கவலைகளை மறக்க உதவும். அலுவகப் பணி முடிந்து, எப்போது நம் செல்லப்பிராணியைப் பார்ப்போம் என ஏங்க வைக்கும். இது நம் மனநிலையை மேம்படுத்தும். உடனே உங்களுக்குப் பிடித்த செல்லப்பிராணியை, இப்போதே உங்கள் வீட்டின் புது உறுப்பினராக்குங்கள்.*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 6:01 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*🎵பாடல் என்வீட்டு தொடாத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் உன் பேர் சொல்லுமே...🎵*


*12.வீட்டின் வாசல்பகுதி, வரவேற்பறை, பால்கனி அல்லது மொட்டைமாடியில் அழகான வாசனை மலர் செடிகளை வளர்க்கும் வாய்ப்பிருந்தால் உடனே அதைச் செய்யவும். இடம் இல்லை என்றால் ஜன்னல் ஓரங்களில்கூட பூந்தொட்டியை வளர்க்கலாம். தினசரி அதற்கு தண்ணீர் ஊற்றுவதையும் கவனிப்பதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அதன் வளர்ச்சி உங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பதால், அதன் மூலம் உற்சாகம் பிறக்கும். தெய்வீக சுக்கிர சக்திக்கு உயிர் செடிகொடிகள் தரும் ஒருவித உந்து சக்த்தியால் எண்ணங்கள் சிறப்படைகிறது என்று சித்தர்கள் கூறுகிறார்கள்...*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[26/08, 6:03 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎶🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🎶

*👍✅"நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*


*மேற்சொன்ன 12ம் உங்கள் வீட்டில் இருந்தால் உங்கள் வீடு லக்ஷ்மிகரமான இல்லம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.*


*மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் வேறு ஒரு சிறப்பு விவரங்களோடு உங்களை சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.*

கோகி-ரேடியோ மார்க்கோனி, புது தில்லியிலிருந்து....🙏

🎵🎶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎶🎵

🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி. . ... இரசனை ஏழு

 [23/08, 9:39 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

*🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼*

7 பாடல்கள் நிகழ்ச்சியில் இன்றய தலைப்பு..

*ஊ.  இரசனை ஏழு*

1.கவிதை இரசனை

2.காதல் இரசனை

3.காவிய இரசனை

4. கருத்து இரசனை

5. கலைகளின் இரசனை

6. சுவையின் இரசனை

7. சிரிப்பு இரசனை


*அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....*

(உங்கள் விருப்பம் 7)

நீங்களே சொல்லுங்கள்


*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

[23/08, 9:42 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖1.கவிதை இரசனை:- 🎶பாடல்:-எங்கே எனது கவிதை கனவில் எழுதி வடித்த கவிதை...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[23/08, 9:49 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖2.காதல் இரசனை:- 🎶பாடல்:-காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[24/08, 10:36 AM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖3.காவிய இரசனை:- 🎶பாடல்:-பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ... காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது.. ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது... ஆ ஆ ஆ ஆ ஆ...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[24/08, 10:41 AM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖4.கருத்து இரசனை:- 🎶பாடல்:-என்னை தெரியுமா.. நான் சிரித்து பழகி கருத்தை கவரும் கவிஞ்சன் என்னை தெரியுமா... ஆஹா இரசிகன்.. நல்ல இரசிகன் உங்கள் இரசிகன்...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[24/08, 10:45 AM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖5.கலைகளின் இரசனை:- 🎶பாடல்:-கலையே உன் விழிகூட கவிப்பாடுத்தே...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[24/08, 10:47 AM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖5.கலைகளின் இரசனை:- 🎶பாடல்:-கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்...நீ இல்லையே நான் இல்லையே...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[24/08, 10:56 AM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖6.சுவையின் இரசனை:- 🎶பாடல்:-தேன் சுவை மாறலாம் என் தேவன் மொழி சுவைமாறுமா.. நிலா திசைமாறலாம்  காதல் வழி திசைமாறுமா...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[24/08, 11:00 AM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖7.சிரிப்பு இரசனை:- 🎶பாடல்:-சிரிப்பு ..ஹ ஹ ஹ..சிரிப்பு.. இதன் சிறப்பை சீர்தூக்கி பார்ப்பதே நமது பொறுப்பு...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

[24/08, 11:01 AM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖7.சிரிப்பு இரசனை:- 🎶பாடல்:-சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...🎵💖*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼* .. ராக சுரங்கள் ஏழு*

 [21/08, 4:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

*🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼*

7 பாடல்கள் நிகழ்ச்சியில் இன்றய தலைப்பு..

*உ.  ராக சுரங்கள் ஏழு*


*🎶ச🎶 ரி🎶 க🎶 ம 🎶ப🎶 த🎶 நி 🎵7- சுரங் களுக்குள் எத்தனை பாடல்..🎵*


1.ஸ -(அல்) ச- சட்சம்- (ஷட்ஜம்) குரல்- மயில்

2. ரி -ரிஷபம்- துத்தம் -ரிஷபம்

3. க- காந்தாரம் - கைக்கிளை -ஆடு

4. ம- மத்திமம் -உழை- க்ரௌஞ்சம்

5. ப -பஞ்சமம்-இளி- கோகிலம் (குயில்)

6.த -தைவதம் -விளரி- குதிரை

7.நி- நிசாதம் -(நிஷாதம்) -தாரம்


*அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....*

*உ.  இரசனை ஏழு*

1.கவிதை இரசனை

2.காதல் இரசனை

3.காவிய இரசனை

4. கருத்து இரசனை

5. கலைகளின் இரசனை

6. சுவையின் இரசனை

7. சிரிப்பு இரசனை


*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

[21/08, 4:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 1.ஸ -(அல்) ச- சட்சம்- (ஷட்ஜம்) குரல்- மயில்

2. ரி -ரிஷபம்- துத்தம் -ரிஷபம்

3. க- காந்தாரம் - கைக்கிளை -ஆடு

4. ம- மத்திமம் -உழை- க்ரௌஞ்சம்

5. ப -பஞ்சமம்-இளி- கோகிலம் (குயில்)

6.த -தைவதம் -விளரி- குதிரை

7.நி- நிசாதம் -(நிஷாதம்) -தாரம்

[21/08, 4:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*1.ஸ -(அல்) ச- சட்சம்- (ஷட்ஜம்) குரல்- மயில்.. பாடல்:- ச ப த ... சரிகமபதநி.. எனும் சப்தசுர இராகம் முறையுடனே புரிந்துகொண்டால் சங்கீதமாகும்🎥தோடிராகம்SPB+Vanijeyaram..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[21/08, 5:07 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*2. ரி -ரிஷபம்- துத்தம் -ரிஷபம்.. பாடல்:- ஆ ... கச கச மக.. மகரி மகரி பகம கமக .. மாலை மலர் பந்தலிட்ட மேகம்.. மங்கையிடம் சங்கோலிக்கும் ராகம்... 🎥அக்கா SPB+VJ..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[21/08, 5:21 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*3. க- காந்தாரம் - கைக்கிளை -ஆடு.. பாடல்:- சரிகமபதநி சொல்லித்தறேன் ஒரு வாட்டி.. சரியா கேட்டுட்டு பாடுவியா என் பாட்டி... 🎥பருத்திவீரன்..பாடியவர் மதுமிதா, மதுர சரோஜா👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[21/08, 5:34 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*4. ம- மத்திமம் -உழை- க்ரௌஞ்சம்.. பாடல்:- ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச ம ம ப ப ப ப க ம ப*

*விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே*... *🎥அலைகள் ஓய்வதில்லை.பாடியவர் இளையராஜா, S.ஜானகி👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[21/08, 5:43 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*5. ப -பஞ்சமம்-இளி- கோகிலம் (குயில்).. பாடல்:- ச ச ச ச ரிச ரிச ப*

*ம ம க த த ச ரி ப ப*

*ச ச ச ச ரிச ரிச ப*

*ம ம க த த ச ரி ப ப*

*கமதனிச ரிரிச*

*அழகே அழகே எதுவும் அழகே.. அன்பின் விழியில் எல்லாம் அழகே... மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு.. 🎥சைவம்..பாடியவர் உத்திரா உன்னிகிருஷ்ணன்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[21/08, 6:34 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.த -தைவதம் -விளரி- குதிரை.. பாடல்:- சரிகமே பத நிசே... மாத்தியோசி... That’s What We Say*... *🎥Boys, பாடியவர், சித்தார்த், பரத், ஜெனி.. 👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[21/08, 7:01 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*7.நி- நிசாதம் -(நிஷாதம்) -தாரம்.. பாடல்:- சரிகம பதநிச.. பாட்டு.. தமிழ் பாட்டு.. அதை கேட்டு தலையாட்டு*... *🎥காஷ்மீர் ராஜா, பாடியவர், KJ யேசுதாஸ்.. 👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[21/08, 7:43 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா.. நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா*

[21/08, 7:45 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா.. இன்னும் இருக்கா என்னமோ மயக்கம்..*

[21/08, 7:49 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே.. வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான் காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்... கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே..*

[21/08, 7:51 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்..  இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி... காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்..*

🎼7 பாடல்கள் 7 நிகழ்ச்சி. அன்பு பாசம் ஏழு

 [20/08, 8:43 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

*🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼*

7 பாடல்கள் நிகழ்ச்சியில் இன்றய தலைப்பு..

*ஈ.  அன்பு பாசம் ஏழு*

1.தாய் பாசம்

2.தந்தை பாசம்

3.சகோதரி பாசம்

4.சகோதர பாசம்

5. நண்பன் பாசம்

6.காதலி பாசம்

7.மனைவியின் பாசம்


*அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....*

*உ.  ராக சுரங்கள் ஏழு*

1.ஸ -(அல்) ச- சட்சம்- (ஷட்ஜம்) குரல்- மயில்

2. ரி -ரிஷபம்- துத்தம் -ரிஷபம்

3. க- காந்தாரம் - கைக்கிளை -ஆடு

4. ம- மத்திமம் -உழை- க்ரௌஞ்சம்

5. ப -பஞ்சமம்-இளி- கோகிலம் (குயில்)

6.த -தைவதம் -விளரி- குதிரை

7.நி- நிசாதம் -(நிஷாதம்) -தாரம்


*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

[20/08, 8:46 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*1.தாய் பாசம்... பாடல் சின்ன தாய் அவள் தந்த ராசாவே .. 🎥தளபதி..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 8:50 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*2.தந்தை பாசம்... பாடல் அன்புள்ள அப்ப ..என்னப்பா.. உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா.. 🎥அன்புள்ள அப்பா..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 8:56 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*1&2.தாய் & தந்தை பாசம்... பாடல் அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா.. சொல்லித்தந்த வானம் தந்தையல்லவா .. 🎥நண்டு..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 9:01 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*3.சகோதரி பாசம்... பாடல் அழகான சின்ன தேவதை..அவள்தானே எங்கள் புன்னகை... நாள்தோறும் இங்கு பண்டிகை.. 🎥சமுத்திரம்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 9:06 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*4.சகோதர பாசம்... பாடல் முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அன்னான் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக.. அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒன்றாக 🎥அன்பு சகோதரர்கள்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 9:10 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*5.நண்பன் பாசம்... பாடல் நண்பனே எனது உயிர் நண்பனே... நீண்டநாள் உறவிது இன்றுபோல் என்றுமே தொடர்வது.. 🎥சட்டம்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 9:14 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*5.நண்பன் பாசம்... பாடல் ஓ..நண்பனே நண்பனே.. நண்பனே.. நீ என்றுமே வெற்றியின் நண்பனே..🎥தில்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 9:19 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.காதலி பாசம்... பாடல் என் கண்மணி உன் காதலி..இலமாங்கனி.. உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதே...🎥சிட்டுக்குருவி..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 9:24 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*7.கணவன் மனைவி பாசம்... பாடல் கொஞ்சி பேசிட வேணாம்..உன் கண்ணே பேசுதடி..கொஞ்சமாக பார்த்தா மழை சாரல் வீசுதடி..🎥சேதுபதி.👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[20/08, 9:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.காதலன் காதலி பாசம்... பாடல் கண்மணியே காதல் என்பது கற்பனையோ..காவியமோ...🎥ஆற்றிலிருந்து அறுபதுவரை..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼* மழையின் வகைகள் ஏழு

 [17/08, 5:56 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

*🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼*

7 பாடல்கள் நிகழ்ச்சியில் இன்றய தலைப்பு...

ஆ *😷முகபாவங்கள் ஏழு...😂*

1.ஆணவம், 

2.சினம், 

3.பொறாமை, 

4.காமம்,

5.பெருந்துனி, (ஏக்கமும், நலிவும்)

6.சோம்பல்,

7.பேராசை.


*அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....*

இ. *மழையின் வகைகள் ஏழு...*


1.சம்வர்த்தம் - மணி மணியான மழை (ரத்தின மழை / தேன் மழை)

2.ஆவர்த்தம் - நீர் மழை

3.புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை

4.சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)

5.துரோணம் - மண் மழை

6.காளமுகி - கல் மழை

7.நீலவருணம் – தீ மழை 


*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

[18/08, 3:12 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*1தேன்மழை... பாடல் சர்க்கரை பந்தலில் தேன் மழை பொழியுது..🎥 பட்டாம் பூச்சி..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 3:25 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*3.தங்க மழை... பாடல் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்..🎥 இன்று நீ நாளை நான்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 3:30 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*4.பூ மழை... பாடல் பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது ..🎥 நின்னத்ததை முடிப்பவன்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 3:39 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*5.மண் மழை... பாடல் மேகம் கருக்குது மழைவர பார்க்குது வீசியடிக்குது காத்து, காத்து மழை காத்து ..🎥 ஆனந்த ராகம்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 3:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.கல் மழை... பாடல் மழைக்கால மேகங்கள், மறைக்காத ஈரங்கள், நிலா பாடும் ராகங்கள் நீ கேட்கவில்லையோ..🎥 கல் வடியும் பூக்கள்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 4:04 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*7.தீ மழை... பாடல் தீ தீ தித்திக்கும் தீ... தீண்ட தீண்ட சிவக்கும்... தேன் தேன் கொதிக்கும் தேன்.. 🎥 திருடா திருடா..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 4:09 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*3.தங்க மழை... பாடல் அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்....🎥 நாயகன்.👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 4:13 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*2.நீர் மழை... பாடல் பொத்துகிட்டு ஊத்துத்தடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூடவர வேணும்..🎥 பாயும் புலி..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 4:20 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*2.நீர் மழை... பாடல் மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா...🎥 அம்மா..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 4:26 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.கல் மழை... பாடல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ..🎥 பயணங்கள் முடிவதில்லை..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 7:56 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*5.மண் மழை... பாடல் மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது  வானம் ..மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூறல்.. 🎥மழை..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 8:00 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.கல் மழை... பாடல்.. ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா? ஹச்.. டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா? ஹச்... 🎥தென்னாலி.👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[18/08, 8:06 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*1மணி மணியான மழை... பாடல் சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ.... மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ.. 🎥 என் சுவாசக்காற்றே..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி. வானவில் நிறங்கள் ஏழு

 [16/08, 4:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

*🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼*

7 பாடல்கள் நிகழ்ச்சியில் இன்றய தலைப்பு...

அ.  *வானவில் நிறங்கள் ஏழு...* 7-பாடல்கள்

ஊதா,  

நீலம், 

பச்சை, 

மஞ்சள், 

ஆரஞ்சு, 

சிவப்பு.  

வெள்ளை..

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....

ஆ *😷முகபாவங்கள் ஏழு...😂*

1.ஆணவம், 

2.சினம், 

3.பொறாமை, 

4.காமம்,

5.பெருந்துனி, (ஏக்கமும், நலிவும்)

6.சோம்பல்,

7.பேராசை.


 *7 தொடரும்..7.🎼*

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

[16/08, 5:01 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌈💖ஊதா ஊதா ஊதாப்பூ🎵🌈*

[16/08, 5:08 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌈💖நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா வராமல் வந்த என் தேவி🎵🌈*

[16/08, 5:10 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌈💖பச்சை நிறமே.. பச்சை நிறமே🎵🌈*

[16/08, 5:13 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌈💖மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கள மங்கை மீனாட்சி..🎵🌈*

[16/08, 5:16 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌈💖ஆரஞ்சு கலரு ஆறடி உசரம் அர்ஜுனர் போல மாப்பிள்ளை உருவம்...🎵🌈*

[16/08, 5:19 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌈💖சிகப்புகல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி.. ஆஹா தங்கமுகத்தில் குங்குமபோட்டு வச்சிக்கிட்டு...🎵🌈*

[16/08, 5:21 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🌈💖வெள்ளை புறா ஒன்று ஏங்குது... கையில் வராமலே..🎵🌈*

7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி. முகபாவங்கள் ஏழு

 [16/08, 4:45 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

*🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼*

7 பாடல்கள் நிகழ்ச்சியில் இன்றய தலைப்பு...

அ.  *வானவில் நிறங்கள் ஏழு...* 7-பாடல்கள்

ஊதா,  

நீலம், 

பச்சை, 

மஞ்சள், 

ஆரஞ்சு, 

சிவப்பு.  

வெள்ளை..

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....

ஆ *😷முகபாவங்கள் ஏழு...😂*

1.ஆணவம், 

2.சினம், 

3.பொறாமை, 

4.காமம்,

5.பெருந்துனி, (ஏக்கமும், நலிவும்)

6.சோம்பல்,

7.பேராசை.


அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....

இ. *மழையின் வகைகள் ஏழு...*


1.சம்வர்த்தம் - மணி மணியான மழை (ரத்தின மழை / தேன் மழை)

2.ஆவர்த்தம் - நீர் மழை

3.புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை

4.சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)

5.துரோணம் - மண் மழை

6.காளமுகி - கல் மழை

7.நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)


*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


ஈ.  அன்பு பாசம் ஏழு

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*

1.தாய் பாசம்

2.தந்தை பாசம்

3.சகோதரி பாசம்

4.சகோதர பாசம்

5. நண்பன் பாசம்

6.காதலி பாசம்

7.மனைவியின் பாசம்

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


*உ.  ராக சுரங்கள் ஏழு*

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


*ஊ. சுவைகள் ஏழு*

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


*ஏ. முக்கிய ஆறுகள் ஏழு*

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

[17/08, 5:11 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*1.ஆணவம்... பாடல் இன்றொருநாள் போதுமா நான் பாட இன்றொருநாள் போதுமா..🎥 திருவிளையாடல்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:21 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*2.சினம்... பாடல் கண்ணா...நீயும் நாணுமா கண்ணா நீயும் நாணுமா.🎥 கெளரவம்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:22 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*3.பொறாமை.. பாடல் பிருந்தாவனமும், நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ,... ஏனோ ராதா இந்த பொறாமை 🎥 மிஸ்ஸியம்மா..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*4.காமம்.. பாடல் மன்மத லீலையை வென்றார் உண்டோ... என் மேல் உனக்கேனோ பாராமுகம்.. 🎥 ஹரிதாஸ்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*5.ஏக்கம்.. பாடல் நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை 🎥தெய்வத்தின் தெய்வம்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:48 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.சோம்பல்.. பாடல் தூங்காதே தம்பி தூங்காதே நீயும் சோம்பேறி என்ற பெயர் வங்காதே 🎥 நாடோடி மன்னன்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:49 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*7.பேராசை.. பாடல் ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது? 🎥 தூள்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Thursday, July 1, 2021

5 வது கை...(1.வலக்கை, 2.இடக்கை, 3.வழுக்கை, 4.பொக்கை, 5.நம்பிக்கை)

 ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,

*

தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......

*

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

*

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.

*

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.

*

ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

*

எது அந்த தவளையை கொன்றது...?

*

பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். 

*

ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......

*

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.

*

ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

*

மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.

*

உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று. 

*

"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...


 👉🏿விழுந்தால் அழாதே . . .

எழுந்திரு 👈🏿


           🗣

👉🏿தோற்றால் புலம்பாதே . . .

போராடு 👈🏿


             🗣

👉🏿 கிண்டலடித்தால் கலங்காதே . . .

மன்னித்துவிடு 👈🏿


              🗣

👉🏿தள்ளினால் தளராதே . . .

துள்ளியெழு 👈🏿


               🗣

👉🏿நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .

நிதானமாய் யோசி👈🏿


                🗣

👉🏿ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .

எதிர்த்து நில் 👈🏿


           🗣

👉🏿நோய் வந்தால் நொந்துபோகாதே . .

நம்பிக்கை வை 👈🏿


              🗣

 👉🏿கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .

கலங்காமலிரு 👈🏿


              🗣

👉🏿  உதாசீனப்படுத்தினால் உளறாதே . .

உயர்ந்து காட்டு 👈🏿


           🗣

👉🏿 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .

அடைந்து காட்டு 👈🏿


           🗣

👉🏿மொத்தத்தில் நீ பலமாவாய் 👈🏿


              🗣

👉🏿சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈🏿


 

💐💐💐💐💐💐💐💐

💐உன்னால் முடியும் .💐


💐உயர முடியும் . . .

  💐


              

💐உதவ முடியும் . . .

  💐


💐💐💐💐💐💐💐💐

⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜

 

❇❇❇❇❇❇❇

👉🏿உன்னை உயர்த்த நீ தான் 👈🏿. . . ⚜நம்பு⚜ . .


✳✳✳✳✳✳✳✳

👉🏿 உன்னை மாற்ற நீ தான் 👈🏿. . .👉🏿 முடிவெடு👈🏿 . . .


                👤

👉🏿நீயே பாறை👈🏿👉🏿.நீயே உளி . 👈🏿. .


             👤

👉🏿நீயே சிற்பி . . .நீயே செதுக்கு 👈🏿. . .


                 👤

👉🏿நீயே விதை . . .நீயே விதைப்பாய் 👈🏿. . .

                     👤

👉🏿நீயே வளர்வாய் 👈🏿. 👉🏿நீயே அனுபவிப்பாய் 👈🏿. . .


                  👤

👉🏿நீயே நதி👈🏿 . . .👉🏿 நீயே ஓடு👈🏿 . . .


                   👤

👉🏿நீயே வழி👈🏿 . . .👉🏿 நீயே பயணி👈🏿 . . .


                  👤

👉🏿நீயே பலம் 👈🏿. . . 👉🏿நீயே சக்தி 👈🏿. . .


                    👤

🌸நீயே ஜெயிப்பாய் 🌸


💯எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே🌸

     வணக்கம் 🙏�🙏�🙏

Sunday, June 20, 2021

SALT THERAPY VIDEO உப்பு சிகிச்சை பரிகாரம் உடனடி வேலைவாய்ப்பு மற்றும் திருமண பாக்கியம் பெற

               SALT THERAPY VIDEO உப்பு சிகிச்சை பரிகாரம் உடனடி வேலைவாய்ப்பு மற்றும்   திருமண பாக்கியம் பெற

NDM CHANNELS

 
உப்பு சிகிச்சை SALT THERAPY

விரைவான திருமண பாக்கியம் பெற, உப்பு சிகிச்சை பரிகாரம் செய்யலாம், மேலும் இந்த உப்பு சிகிச்சை, வேலைவாய்ப்பு, உத்தியோக உயர்வு, சொந்த வீடு, வாகனம், பணம் பொருள் என் எதுவேண்டுமோ அது கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்து செய்யலாம்.

உப்பு சிகிச்சை எப்படி செய்யவேண்டும்?:-

இரண்டு கைகளிலும் கல்லுப்பு (கடல் உப்பளத்திலிருந்து கிடைக்கும் உப்பு) எடுத்துக்கொண்டு, உப்பு உங்களது உள்ளங்கையில் இருக்குமாறு வைத்து கைகளை மூடிக்கொண்டு, ஒரு 15 நிமிடம் காலில் செருப்பு இல்லாமல் வெறும் காலில், மண் தரை அல்லது புற்கள் நிறைந்த தரைப்பகுதியில் நடக்கவேண்டும் (கடற்கரை மணலிலோ அல்லது ஆத்தங்கரை மணலிலோ நடப்பது மேலும் சிறப்பு) நீங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தால் உங்கள் வீட்டு பகுதியில் இருக்கும் தோட்டத்திலோ அல்லது அருகில் இருக்கும் விளையாட்டு மைதானம், அல்லது பூங்கா போன்ற இடங்களை பயன்படுத்தலாம்.  

தினமும் 15 நிமிடம் உப்பை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நிற்கலாம், நடக்கலாம், ஓடலாம் எது உங்களுக்கு வசதியோ அப்படியே செய்யுங்கள். இந்த உப்பு சிகிச்சையை  காலை, மதியம், மாலை, இரவு என எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். அப்படி செய்யும்போது வெறும் வயிற்றில் (சாப்பிடுவதற்கு முன்பாக) செய்யவேண்டும். கையில் உப்பு இருக்கும் பொது உட்காரக்கூடாது. அப்படி தவறுதலாக கையில் உப்பு வைத்திருக்கும்போது உட்கார்ந்து செய்தால் முதுகு, தொடைப்பகுதியில் அதிக இரத்த ஓட்டம் பாய்ந்து மூல வியாதியை தந்துவிடும் ஆகவே கையில் உப்பு இருக்கும்போது உட்க்காரக்கூடாது. பாட்டி/தாத்தா  காலத்தில் உட்க்கார்ந்திருப்பவர் கையில் உப்பு குடுக்க கூடாது என்பதும் மூல வியாதி வந்துவிடும் என்பதால் அப்படி செய்யக்கூடாது என்பார்கள்.

ஒரு நாளைக்கு ஒரு முறை 15 நிமிடம், உள்ளங்கைகயில் உப்பு வைத்துக்கொண்டு தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யவேண்டும். இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்வது ஒரு சுற்று பயிற்சி என்பார்கள். முக்கியமாக உப்பு உங்கள் கையில் இருக்கும்போது உங்களின் சிந்தனை, உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைப்பற்றிய சிந்தனையாக மட்டும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கையில் உப்பு இருக்கும் போது தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்துவிடுங்கள். 15 அல்லது 20  நிமிடம் உப்பு சிகிச்சை செய்து முடித்ததும்  கையில் இருக்கும் உப்பை உங்களது தலையை 3 சுற்று சுற்றி தூக்கி எறிந்துவிடுங்கள் அல்லது கையிலிருக்கும் உப்பை தண்ணீரில் கரைத்துவிட்டு கையை அலம்பிவிடலாம்.

உப்பு சிகிச்சையின் மகத்துவம் :-  கையில் ஏறிய உப்பு உங்களது நாடி நரம்புகளை சூடாக்கும் அதனால் உடலில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் சக்தியானது தூண்டப்பட்டு நமது கால்கள் மண் அல்லது புள் தரையோடு தொடர்பு பெற்று நமது உடலின் அனைத்து எதிர்மறைஆற்றல் /சக்தி பூமிக்குள் சென்றுவிடும். அப்போது நமது நேர்மறை ஆற்றல் பிரபஞ்ச ஆற்றலோடு கலந்து உங்களின் எண்ணங்களில் இருக்கும் உங்களது தேவையை பூர்த்தி செய்கிறது.  

சித்தரின் கூற்றுப்படி, பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் 5-நாட்கள் மாதவிடாய் நேரத்தில் இந்த உப்பு சிகிச்சையை செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். காரணம் மாதவிடாய் நாட்களில் உப்பு சிகிச்சை செய்தால் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் ஆதலால் ரத்தப்போக்கும் அதிகமாகிவிடும் என்பதால் உப்பு சிகிச்சை  மாதவிடாய் கலைகளில் செய்வதை விட்டுவிட்டு அதன் பிறகு தொடர்ந்து செய்யலாம் என்கிறார்.எ

வெவ்வேறுவகையான திருமண தோஷங்களால் பாதிக்கப்பட்ட பெண் அல்லது ஆண் இந்த உப்பு பயிற்சியை செய்யவேண்டும். அப்படி அவர்கள் செய்யாதபோது அவரின் தாய் அல்லது தந்தை இந்த உப்பு சிகிச்சையை செய்யலாம். ஆனால் பெற்றோர்கள் உப்பு சிகிச்சை செய்யும் பொது அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கேட்கவேண்டும்.அப்படி செய்யாமல் மகன் /மகள் திருமணம் சீக்கிரம் நடக்கவேண்டும் என்று கேட்கக்கூடாது. பெற்றோர்கள் செய்யும் பொது எனது மருமகன் அல்லது மருமகள் அவர்களின் சுற்றமும் நட்பும் அனைவரும் சேர்ந்து எனது வீட்டிற்கு வந்து திருமணம் நிச்சயம் செய்யவேண்டும் என்று உப்பு சிகிச்சை செய்பவர்கள் பிறருக்காக என்று செய்யாமல் தங்களின் தேவைகளை  மட்டுமே கேட்டு பிரார்த்தனை செய்தால்தான் சிறப்பான பலன் தரும்.

கேள்வி:- உப்பு பரிகாரம் கல்யாண பையனே செய்யனுமா.  அல்லது அவரின் பெற்றோர்களும் (அம்மா/அப்பா) செய்யலாமா.? பதில்:- 🙏பெற்றோர்களும் செய்யலாம்.. ஆனால் நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது எனது மருமகள் அல்லது மருமகன், மற்றும் அவரது குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் அனைவரும் சீக்கிரம் என் வீட்டிற்கு வந்து திருமணம் நிச்சயம் செய்யவேண்டும் என்று பெற்றோர்கள் அவர்களுக்கு தேவையானதை மட்டும் பிரார்த்தனை செய்யவேண்டும்.... ஆகவே உப்பு பரிகாரம் செய்பவர்கள் தங்களுக்கு தேவையானதை மட்டுமே கேட்டால் முழு பயன் தரும்.. வேறு ஒருவருக்கு தேவையானதை(எனது மகனுடைய திருமணம் சீக்கிரம் நிச்சயமாகவேண்டும் என்று வேறு ஒருவருக்காக என கேட்டக்கக்கூடாது) அப்படி கேட்டால் அதற்கு பாதி பலனே கிடைக்கும்... 👍🙏 போகர் சித்தர் கூற்றுப்படி, எப்படிப்பட்ட சாபம் மற்றும் வினைப்பயனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் வினைப்பயனுக்காக வருந்தி அவர்களே அதற்கான விமோச்சன பரிகாரங்களை செய்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு முழு பலனும் கிடைக்கும் என்கிறார்.... அதோடு தோஷ பரிகாரங்களை 40 வயதில் சரியாகிவிடும் என்று காத்திருக்காமல்.. 25 வயதிலேயே உரிய விமோச்சன பரிகாரத்தை செய்து கெட்ட வினைப்பயனை உடைத்தெரிந்துவிட்டு வெளியே வரவேண்டும் என்கிறார்... 🔔பாவத்திற்கு வருந்துவதே பரிகாரம் என்கிறார்...

 1. SALT THERAPY-1  https://youtu.be/hHCNLKfa834


2. HOW TO GET BOYS/GIRLS PROFILE FROM NDM WEB BLOGhttps://youtu.be/9bJLVoc1ipE


3. 
அஞ்சனக்கல் அதிசயம்  https://youtu.be/K1SJooSLiA0


4. INDOOR SALT THERAPY  
https://youtu.be/o7GqTExnMGw


5.உடனடி திருமண பாக்கியம் பெற   https://youtu.be/OCB1y60WTiY

FREE JOBS EARN FROM HOME