FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, December 30, 2017

வலைப்பதிவு:- ஒவ்வொரு 1000 பார்வை அல்லது வருகைக்கு ரூபாய் 66.00 கிடைக்கிறது

நீங்கள் ஒவ்வொருமுறையும் எனது வலைப்பதிவுக்கு வருகைத்தரும்போதெல்லாம் இந்திய ரூபாயில் 6.50/-ஆறுரூபாய் ஐம்பது காசுகளை விளம்பரதாரர்கள் வழியே எனக்கு கிடைக்கும்படி செய்கிறீர்கள்..... 
(ஒவ்வொரு 1000 பார்வை அல்லது வருகைக்கு ரூபாய் 66.00 கிடைக்கிறது) 
இதைத்தவிர எனது வலைப்பதிவு பக்கங்களில் இருக்கும் விளம்பரங்களை நீங்கள் சொடுக்கினால் மேலும்  6.50/- ஆறு ரூபாய் ஐம்பது பைசா அல்லது ரூபாய் 150/- வரையிலும் கிடைக்கிறது. தவறுதலாக விளம்பர படங்களை தொட்டுவிட்டாலும் இந்தத் தொகை எனது கணக்கில் சேர்ந்துவிடும். 
இவை தவிர எனது வலைப்பதிவுகள் விளம்பரங்களின் வழியே நீங்கள் எந்த ஒரு பொருளையோ அல்லது சேவையையோ கிளிக் செய்து பெறும்போது குறைந்தபட்சமாக 5% முதல் 20% வரையிலான கமிஷன் தொகையாக ரூபாய் 75/- முதல் ரூபாய் 3500/- வரை கிடைக்கும்.  

ஆகவே நான் பணம் சம்பாதிக்க உங்களை எனது பதிவுகளை படிப்பதற்காக எனது வலைப்பதிவிற்கு அழைத்துச்செல்லும் வேலையை மட்டும் நான் செய்தாலே..  போதும் அமெரிக்க டாலரில் பணம் வந்தால் எனது "பேபால்-Paypall" என்கிற ஆன்லைன் கணக்கின்மூலம் எனது வாங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொள்ளமுடியும் .. அல்லது இந்திய ரூபாயில் பணம் வரும்போது அவை "பே-யு-மணி-Pay-U-Money" என்கிற ஆன்லைன் பணப் பரிமாற்றமுறையில் எனது வாங்கிக்கணக்கிற்கு சென்றுவிடும். 

(Published on Aug 8, 2016 SRI SATHYA SAI BABA ஸ்ரீ சத்திய சாயி பாபா அவர்களின் அற்புதங்கள் ...பாபா அன்பைத் தாருங்கள் அமைதியை தாருங்கள் எப்போதும் ஆனந்தம் நிறைந்திருக்கும் உங்களின் அருளைத் தாருங்கள் ஆர்த்தி கிருஷ்ணன்.)

மேற்கண்ட  எனது கூகிள் யூ -டுப்பில் இருக்கும் இந்த காணொளியை இங்கு பகிர்ந்திருக்கிறேன்... இந்த காணொளியை நீங்கள் பார்த்தாலும் எனக்கு பணம் கிடைக்கும் ஒவ்வொரு 1000 பார்வைகளுக்கு ரூபாய் 66/- கிடைக்கும். இந்தப்பணம் கூகுளின் ஆட்-சென் என்கிற கணக்கின் வழியே எனது "பே-பால்" இணையவழி டாலர் கணக்கிலிருந்து எனது வாங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.   
கிட்டத்தட்ட 5வருடமாக நான் செய்த ஆராய்ச்சியினால் (ஒரு இரண்டு வருடம் திரு வி. சுப்பிரமணியமும் அவர்களும் சேர்ந்து இந்த இனைய ஆராய்ச்சியில் இருந்தோம். பிறகு அவர் இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று விட்டுவிட்டார், தற்போது அவரும் இதில் கவனம் செலுத்திவருகிறார்) பலரும் விரும்பும்வண்ணம் எந்தவித முதலீடும் இல்லாமல் இனைய வழியில் பணம் சம்பாதிக்கும் எளிய முறையை கண்டுபிடித்து செயல்படுத்தி அதை தற்போது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவருகிறேன். இந்த ஆராய்ச்சிக்கு முன்னர் பலர் இனைய இணைப்பிற்கு மாதா மாதம் செலுத்தும் தொகையாவது திரும்ப கிடைத்துவிடாதா என்கிற கேள்விக்கு விடையாகவே அவர்களுக்கு, அவர்களின் தேவைக்கு அதிகமாகவே மாதம் ரூபாய் 10,000/- வரையிலும் மிக எளிய வழியில் வெறும் விளம்பரங்களின் வழியிலேயே அவர்களுக்கே தெரியாதவகையில் அவர்களின் வங்கிக்கணக்கிற்கு சென்றுவிடுவதை பார்த்த பல பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து ஒவ்வொருவரது வீட்டிற்கும் அவர்களே விரும்பி இனைய வசதி ஏற்படுத்திக்கொண்டார்கள். 

அப்படிப்பட்ட சூழலில்தான் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் இளையவர்கள் உள்பட இணையத்தை சரியான வகையில் பயன்படுத்தவேண்டும் என்கிற முனைப்பில் அனைவரும் அவர்களின் எண்ணங்களை இணையத்தில் அவர்களுக்கென்ற தனியாக, அவர்கள் விரும்பும்பெயரில் உருவாக்கிய வலைப்பதிவுகளை எழுதுவது எப்படி? அந்த அவர்கள் எழுதும் வலைப்பதிவுகளை எப்படி வடிவமைப்பது மற்றும் அவர்களது எண்ணங்களில் உருவான கதை, கவிதை, கல்வி, கேள்வி சார்ந்த விவரங்களை அனைவருக்கும் எப்படி பகிர்ந்துகொள்வது மற்றும் அவர்களின் வலைப்பதிவு பக்கங்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்வது போன்ற பல பயிற்சிகளையும் ஒவ்வொருமாத புதுதில்லி வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பின் வழியே பல இளைய தலைமுறையினர்களுக்கு பயிற்சியாக வழங்கியபோது பல பெற்றோர்கள் இதை வரவேற்றார்கள்.

எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் ஒவ்வொரு 10 நபர்களில் ஒருவர்மட்டுமே தமிழில் வலைப்பதிவு எழுதக்கூடியவராக இருக்கிறார் மற்றவர்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தி மற்றும் அவர்களது பிராந்திய மொழியில் வலைப்பதிவு எழுதும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள் ஆகவே எத்தனையோ முயன்றும் தமிழில் மிக அதிக அளவில் வலைப்பதிவு எழுதுபவர்களை உருவாக்க முடியவில்லை. 

நீங்கள் இந்த பதிவை படிப்பதற்குமுன் எனது வலைப்பதிவு பக்கத்தை ஒருமுறை வலம்வந்து பாருங்கள். உங்களுக்கு பல விவரங்கள் புரியவரும். 

சரி அப்படி எந்த எந்த வழிகளிலெல்லாம் பணம் சம்பாதிக்கமுடியும், என்கிற விவரத்தை எனது அடுத்த பதிவில் பகிர்கிறேன். அதற்க்கு முன்பாக கீழ் கண்ட வலைப்பதிவில் ஒவ்வொரு வாசகர் வட்ட சந்திப்பில் இளைய தலைமுறையினர் எப்படியெல்லாம் பயிற்சிபெற்றிருக்கிறார்கள் என்று பாருங்கள். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

Monday, December 4, 2017

வெறும் 5-ஐந்து ரூபாயை செலவு செய்தால், கிட்டத்தட்ட ருபாய் 3500/- ஐ மிச்சப்படுத்தலாம்.

வெறும் 5-ஐந்து ரூபாயை செலவு செய்தால், கிட்டத்தட்ட ருபாய் 3500/- ஐ மிச்சப்படுத்தலாம்:-

வெறும் ஐந்து ரூபாய் செலவில் பற்களின் புறை அல்லது கறை நீக்ககுதல்:- .... 

ஹலோ சுட்டீஸ் இன்று உங்களுக்கு வெறும் ஐந்து ரூபாய் செலவில் பற்களின் புறை அல்லது கறை நீக்ககுதல் பற்றிய இனிப்பான சுவையான விவரத்தை கூறப்போகிறேன். 

நாம் தினமும் பார்க்கும் தொலைக்காட்சி விளம்பரங்களில், ஒருவர் ஆப்பிள் பழத்தை கடிக்கும்போது பற்களில் இரத்தம் வருவதை பற்றிய, பற்பசை விளம்பரம் காட்டுவதை பார்த்திருப்போம் அல்லவா.  அப்படி பற்களின் ஈறுகளில் புறை என்ற கரை சேர்வதால், பல் ஈறுகளில் இரத்தம் கசிவது என்கிற நோய் உண்டாகிறது. இதற்க்கு பல் மருத்துவரிடம் சென்றால் அவர் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே உண்டான புறைகளை நீக்குவதற்கு குறைந்தபட்சம் ரூபாய் 3500/- கட்டணத்தை கட்டும்படி, வைத்திய செலவை வைத்துவிடுவார்.  

வெறும் ஐந்து ரூபாயில் பற்களின் புறை நீக்குவதற்கான தீர்வை ஒரு துண்டு "கரும்பு" செய்துவிடுகிறது. "கரும்பு தின்னக் கூலியா என்பார்கள்..."  6-மாதங்களுக்கு ஒரு முறையாவது ஒரு துண்டு கரும்பு தின்றாலும் போதும்.... உங்களின் பற்கள் வெண்மை நிறத்துடனும், பற்களில் மற்றும் ஈறுகளில் படிந்திருக்கும் புறைகளையும், கறைகளை நீக்கி இரத்தம் வடிதல் என்னும் நோயையும் முற்றிலும் குணமாக்குவதோடு உடலுக்கும் நன்மை தரும் மிக எளிய இயற்க்கை ஆரோக்கிய வைத்தியமுறையாக "கரும்பு" தின்பதால் நமக்கு கிடைக்கிறது.  

இதோ அடுத்தமாதம் ஜனவரியில் தை மாத-பொங்கல் பண்டிகை வரவிருக்கிறது அன்று ஒருநாளாவது சற்று நேரம் ஒதுக்கி நாம் அனைவரும் கரும்பு தின்போமா? நமது பற்களுக்கு ஆரோக்கியம் சேர்ப்போமா????

பாடல்:- சிட்டிபாபு செய்யும் பூ என்ன பூ "குறும்பு".... அவன் வெட்டி தின்று துப்புவது என்ன பூ "கரும்பு".. வாணியிடம் இல்லாதது என்ன பூ "படிப்பு" ஹா ஹா ஹா ... இப்படி வாய்திறந்தால் உதிரும் பூ என்ன பூ "சிரிப்பு" ... பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ, பூவிலே சிறந்த பூ என்ன பூ "அன்பு"... 

நன்றிகளுடன் கோகி -ரேடியோ மார்கோனி. 

FREE JOBS EARN FROM HOME