FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, March 9, 2013

பசிப்பிணியே மிக மோசமான பிணி!
பசி நீக்குதலே உயர்ந்த மானிட அறம்!
பசி நீக்குதலே உயர்ந்த புண்ணியம்!
தானங்களில் உயர்ந்தது அன்னதானம்! http://youtu.be/DxmJXefORrY
எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் வீரமணி அவர்களின் ஐயப்ப பக்திப்பாடலுக்கு தனி சக்தி கிடைக்குது.....
எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் வீரமணி அவர்களின் ஐயப்ப பக்திப்பாடலுக்கு தனி சக்தி கிடைக்குது.....
ஆறுதரம் பூமியை வலம் வருதலும், ஆயிரம் முறை காசியில் குளித்தலும், நூறு தடவை சேது ஸ்நானம் செய்தலும், என இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயை பக்தியுடன் ஒருதரம் வணங்கினாலே கிடைக்கும்." http://youtu.be/b1PuDk_WyS0

"ஆலய மணி தலை கவிழ்ந்து உள்ளது. ஆனால் அதன் நாதம் தொலைதூரம் வரை கேட்கிறது. அதுபோல அடக்கமாக செய்யும் தொண்டு நெடுங்காலம் பயன் தரும்." http://youtu.be/A2Zr9gVpYX4

"பள்ளிக்கூடம் ஒரு கோயிலைப் போல இருக்க வேண்டும்,
கோயில் ஒரு பள்ளிக் கூடமாகத் திகழ வேண்டும்."http://youtu.be/VLMjv8LzMHY"

"நோக்கம் ஓராண்டாயிருந்தால் பூக்களை வளர்ப்போம்,
நோக்கம் பத்தாண்டாயிருந்தால் மரங்களை வளர்ப்போம்,
நோக்கம் முடிவில்லாமலிருந்தால் மனித குலத்தை வளர்ப்போம்."

No comments:

FREE JOBS EARN FROM HOME