FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, March 9, 2013

அந்த சின்னத்திரை தொலைக்காட்சியைப் போலவே "உலக முகநூளின் வரலாற்றில் முதன் முதலாக....திரைக்கு வந்து பல வருடங்களான, மிகப் பழைய "மூக்குத்திப்" பாடல்
"சின்னச்சின்ன மூக்குத்தியாம் செகப்புக்கல்லு மூக்குத்தியாம் கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்" பட்டுக் KCS கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் எழுதிய இந்த பாட்டுக்கு ஒரு சிறப்பு உண்டு "புதுமையான நவீன வகையில் இசை அமைக்கவேண்டும், என்று அந்தக்காலங்களிலேயே மும்பாயிலிருந்து வாத்திய இசைக் கலைஞ்சர்கள் வரவழைக்கப்பட்டார்கள். திரைப்படம் "பாதை தெரியுது பார்" .......மேலும் அதே படத்தில் வரும் "தென்னங்கீற்று சோலையிலே... தென்றலும் வீசிடும் மாலையிலே... சிட்டு குருவி பாடுது தன் பெட்டை துணையை தேடுது? ரம்மியமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத திரு எஸ் ஜயகாந்தன் அவர்களின் பாடல்" http://youtu.be/Dw77uCP_PdI
"கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" இது பழமொழி, தமிழ் திரைப்பட வரலாற்றில் கழுதையை மையமாக வைத்து " அக்ரஹாரத்தில் கழுதை மற்றும் பஞ்ச கல்யாணி என இரண்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு எதிர்பார்த்த யோகம் கிடைக்காமல் போனது, கழுதைகளுள் பல வகைகள் உண்டு. அதில் அபூர்வ வகையைச் சார்ந்த கழுதைதான் வெள்ளை மூக்கு கானகக் கழுதை. நமது பொதி சுமக்கும் கழுதையின் மூதாதையர் இனம் தான் இந்த ஒயில்ட் ஆஸ் என்னும் கானக கழுதை. குறிப்பாக இந்த வகை வெள்ளை மூக்கு கானகக் கழுதை உருவத்தில் சற்று பெரியது. பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் உண்டு. முற்காலத்தில் நமது உள்ளூர் கழுதைகள் துணி மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கும் போதே இந்த கானகக் கழுதைகள் வடமேற்கு இந்தியப் பகுதியில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தன என்று கூறப்பட்டுகிறது.
இந்த வகை "வெள்ளை மூக்கு கானக கழுதைகள்" மிக விரைவாக ஓடிச்செல்லும் விலங்குகளில் இதுவும் ஒன்று. இந்த கழுதையின் சிறப்பம்சமே இதன் வேகம் தான். மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடையது. இவை எச்சரிக்கை உணர்வும், புத்திசாலித்தனமும் மிகுந்தவை. பதினொன்றாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வசித்த சித்தர் ஒருவர் இவ்வகை கழுதைகளை ஆராய்ந்தார், "எப்படி இந்த வகை கழுதைகளுக்கு அத்தனை சக்தி கிடைக்கிறது என்று அந்த வகை கழுதைகள் மேயும் இடங்களுக்கு சென்று அவைகள் உண்ணும் தாவர புல் வகை மூலிகைகளை சேகரித்து அதன் மூலம் பல பலசாலிகளான வீரர்களை உருவாக்கியதாக ஒரு செய்தி உண்டு. அவர் கூறியதாக பிறரால் எழுதிய குறிப்புகளில் அப்படி அவர் காட்டில் தேடியபோது "கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" என்கிற கூற்று பிறகு பழமொழியாக திரித்து பேசப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. கானக கழுதையில் பல வகைகள் உள்ளன. லடாக் பகுதியில் காணப்படும் வகை, கட்ச் பகுதியில் உள்ளதைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாகும். அவ்வாறே காஷ்மீரில் காண்பது பிரிதொருவகை. இன்று இவ்வினம் ரான் பகுதியில் சுமார் ஐயாயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான ஒரு சரணாலயத்தில் மட்டுமே காணப்படுகிறது. " எல்லாம் சரிங்க கடவுள் கழுதைக்கு ஏன் தலையில் கொம்பை படைக்கவில்லை? அதற்க்கு மாறாகத்தான் கடவுள் கழுதைக்கு காலில் பலத்தைக் கொடுத்திருக்கிறார், உதய் வாங்கியவர்களை கேட்டுப்பாருங்கள் அதன் பலம் என்ன வென்று தெரியும். http://youtu.be/Mwk-NXEq6vc
என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர http://youtu.be/p_7SyGC3xZA
அய்யா சாமி ஆவோஜி சாமி அய்யா ரய்யா வாய்யா யூ கம்மய்யா அய்யா சாமி ஆவோஜி சாமி நரிக்கொம்பிருக்கு வாங்கலையோ

விசில் "சீட்டி" அடித்து பாடும் பாடல்கள்
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் நீரும் கடல் காற்றும் ...
http://youtu.be/LoHIb8IvdDc
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்றுமுதல் ஓர் நினைவு தந்தாய்... http://youtu.be/ikgK4D17_pQ
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் http://youtu.be/0Ded74fqkOA
நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ பலர் நிறைந்த சபையினிலே பண்புகூட மாறுமோ http://youtu.be/RHQjbzcUE44
எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் பாடிய பாடல் ....வந்தாலே.....பாசப்பறவைகள் பாடும் கவிதைகள், உறவில் வந்த சுகம்
இன்றைக்கு என் இந்த ஆனந்தமோ இன்பத்தில் ஆடுது என் மனமே கனவுகளின் சுயவரமோ கண் திறந்தால் சுகம் வருமோ http://youtu.be/YqOe921vKuI
உறவினில் பிஃப்டி பிப்டி உதட்டினில் பிப்ஃடி பிஃப்டி வருவதில் சுகம் 50 50 தருவது இந்தத்தங்கக் கட்டி.
அதே படத்தில் இந்த பாடலும் என்குதேடியும் கிடைக்கவில்லை .... உறவினில் 50-50, உதட்டினில் 50 - 50, உறவினில்.. பாதி பாதி , உதட்டினில்.. பாதி பாதி .....வருவதில் சுகம் 50 50, தருவது இந்தத்தங்கக் கட்டி....முத்த மழை இங்கு பொங்கிவர பொங்கிவர வர... வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர ..படம் கலாட்டா கல்யாணம் "பாடியவர் -எல் ஆர் ஈஸ்வரி. Here is the song.http://www.raaga.com/play/?id=232006
தேர்ந்தெடுத்த அருமையான பாடல் "நீ பலபன்னு போட்டிருப்பது ..யாரு குடுத்த சொக்கா '
தேசுலவுதே தேன் மலராலே
தென்றலே காதல் கவி பாடவா
விளையாடவா....
மனம் உஞ்சலாடுமோ உல்லாசமாய்.... http://youtu.be/zTXvHuwu6g4
"தேசுலவுதே தேன் மலராலே... தென்றலே, காதல் கவி பாடவா விளையாடவா..." ராஜா மற்றும் PBS பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்! இவங்க ரெண்டு பேரையும் விட கண்டசாலா பாடல்கலேன்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்! அவரோட"தேசுலவுதே" வும் அமைதியில்ல என் மனமே" என்னோட music player ல most played songs list ல இருக்கும்.. http://youtu.be/ZVmv4jTUqG0

எதோ அறியேன் எழில் கா வினிலே
இன்புறும் வேனு கானம்தான்......
ஆஹா இன்று, காண்பது யாவும்
ஆசையினுடயது தானோ....(அமைதியில்லா என் மனமே....என் மனமே)
அனுதினம் கண்முன் கனவே போலே,
மனதே பிரேமா மந்திரத்தாலே
அமைதியில்லா என் மனமே....என் மனமே http://youtu.be/Q5doxu9Dgj4

தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுதுநீல மேகம் ஏழு வண்ணம்
ஆடையோடுலாவுது
மாலை சூடி அழைக்குது
தொடு வானில் இரண்டும் கலக்குது
தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது http://youtu.be/OGkebWnTk-o

கோகுலத்து பசுக்களெல்லாம்
கோபாலன் குழலை கேட்டு
நாலுபடி பால் கறக்குது ராமாரே
அந்த மோகனின் பெயரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்று படி நெய் இருக்குது கிருஷ்னாரே http://youtu.be/rzd42y0l0CQ
குளத்தில் முங்கி குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்தில் உள்ள தாலி நிக்குது ராமாரே
படிப்படியாய் மலையில் ஏறி
பக்தி செய்தால் துன்பமெல்லாம்
பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரே
அட படிப்பில்லாத ஆண்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்..
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்னாரே
"இராமன் எத்தனை இராமனடி -அவன். நல்லவர் வணங்கும் தேவனடி ". http://youtu.be/DR2GFE0B5M0
வணக்கம் நீங்கள் எங்கிருந்து அழைகிறீர்கள் ? நீங்களும் பாடுவீங்களா?

பாடல் என்ன ராகம்
வருவது
ஷண்முகப்ப்ரியா ராகத்தில் அமைந்த "தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு ஏனடி தோழி அறிவாயோ..." http://youtu.be/jMd4AXW4lAk
ஆபோகி ராகத்தில் அமைந்த இந்த அருமையான பாடல் "தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே ..மரகதத் தோரணம் அசைந்தாட, நல மானிக்க மாலைகள் கவிபாட....http://youtu.be/2wWdF_kZhjA
இதே போல் இனிமையான இன்னொரு பாடல் பார் மகளே பார் படத்தில் மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் என்ற பாடல்,மேலும் சுமைத் தாங்கி படத்தில் "எந்தன் பார்வையின் கேள்விக்குப் பதிலென்ன சொல்லடி ராதா போன்ற பாடல்கள் அற்ப்புதம்.
தமிழ தமிழா தமிழா இனி உன்
பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்...நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்...நேற்று வந்த நினைவினிலே நெஞ்சம் இழந்தேன்....நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன்...பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்... படம் மணப்பந்தல், பாடியவர்கள் BPஸ்ரீநிவாஸ் & Pசுசிலா .. http://youtu.be/1w7wjlK7ZWI

#மனிதா.. மனிதா... இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்...! http://youtu.be/UuzG8Axhs7M
# தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா, வாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா.... உரிமை இழந்தோம் ஊடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா ... http://youtu.be/0boI_dAMhZk
# நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி ... http://youtu.be/lXo7W5_DMGM
#வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு, இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே, மழை என்றும் நம் காட்டிலே http://youtu.be/aXE5kVqBZn8
# ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ் ஒரு விடியலுமே சொல்கிறதே, இரவானால் பகலொன்று வந்திடுமே http://youtu.be/SNjt5RaaThw
# மடை திறந்து, தாவும் நதியலை நான், மனம் திறந்து கூவும் குயில் இசை நான், இசை கலைஞன், என்னாசைகள் ஆயிரம், நினைத்தது பலித்தது...( நேற்று என் அரங்கிலே நிழல்களின் நாடகம், இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம், வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்கலம், இசைக்கென்று ...இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்,... எனக்கே தான்) http://youtu.be/-WRzBU1TO6w
kanavin கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம்
#"கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே" கவிஞர் கு. மா. பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதியம் கவித்துவமான வரிகள் கொண்ட ஒரு காதல் ஜோடிப்பாடல். பாடல் வரிகளுக்கேற்ப இசையும் நடைமாருகிறது.
# வைரமுத்துவின் கனவே கலையாதே
kai ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில் நீ பேசிடு ஓர் வாசகம்
#ஆரோடும் மண்ணில் இங்கு நீரோடும்,
#ஆற்றங்கரை மரமே அதிலிருக்கும் கிளியே
#ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி
# ஆறு அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
#
#போய்வா நதி அலையே நான் பூச்சூடும் நாள் பார்த்து வா
# நதியா நதியா நைல் நதியா
# நதிஎங்கே போகிறது கடலைத்தேடி
# நதியே நதியே காதல் நதியே, நீயும் பெண்தானே..
# நதியே...... அடி நயில் நதியே http://youtu.be/0jQHto3G4Dw
#நதியிலே அலை ஒன்று மறுபடி http://youtu.be/w4ApUmN2TGs

# நதியில் ஆடும் பூ வனம் http://youtu.be/W02st3WU-sE
#வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பர்தா
#காவேரி ஓரம் கதை சொல்லும் நேரம்
#காவிரிக் கரையிருக்கு கரைமேலே பூ விருக்கு
# காவிரியே கவிக்குயிலே
#கங்கை கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே
#கங்கை நதியே கங்கை நதியே http://youtu.be/3ku9NZsg6JQ
#சிந்து நதிப்பூவே
#சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
#சிந்து நதியின் மிசை
#
#யமுனை

#சரஸ்வதி
#பாலாற்றங் கரையினிலே தேன்னிலவின் இரவினிலே மோகினிப்போல் வந்தால்

#வைகைக் கரை காற்றே நில்லு
#வைகறையில் வைகைக் கரையில் நீ வந்தால் வருவேன் உன் அருகில்
#வண்ண நிலவே வைகை நதியே http://youtu.be/Z22yWxPCAKQ
#சிறுவாணி
#சரவனப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
#நந்தி ஆறு
#கோதாவரி
#கிருஷ்ணா

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும், மொத்தத்தில் விவசாய நாடு நீர், நில
வளங்களில் திவாலகிக்கொண்டிருக்கிறது என எச்சரிக்கும் (சில வருடங்களுக்கு முன்பே பாடிய பழைய) பாடல் . இதனை இன்றைய பொருளாதார நிபுணர்கள் உணர்த்து எச்ச்சரிக்கிறார்க்கள்.

No comments:

FREE JOBS EARN FROM HOME